🌍🌏🌎அரிய செயலில் ஆர்வம் கொள்வேன்!🌍🌏🌎

 

🌍🌏🌎அரிய செயலில் ஆர்வம் கொள்வேன்!🌍🌏🌎


🌍🌏🌎அரிய செயலில் ஆர்வம் கொள்வேன்!🌍🌏🌎

ஆர்வங்களும் உணர்ச்சிகளும் என் மனத்திலே தோன்றிஎண்ணச் சுழல்களை என்னுள்ளே எழுப்புகின்றன.

இந்த எண்ணச்சுழல்கள் என் நினைவிலே எப்போதும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இவற்றில் சிக்கி நானும் தடுமாறிக்கொண்டே இருக்கின்றேன்.

இவற்றுள் ஒரு சிலவே செயல்களாக வெளிப்படுகின்றன.
பிறவோ எண்ணங்களோடு மட்டுமே நின்று விடுகின்றன.

எண்ணங்கள் எண்ணங்களாக மட்டுமே நிலவும் போது. அவற்றைப் பிறர் எவரும் அறிவதில்லை. இவை பற்றிய மதிப்பீடுகளையும் எவரும் செய்வது இல்லை.

எண்ணங்கள், சொற்களாகவும் வெளிப்படும் போது,
இந்தச் சொற்கள் கேட்பவர்களிடத்தே பல வகையான உணர்ச்சிகளை எழுப்புகின்றன. பல வகையன நினைவுகளுக்கும் அவர்களை உட்படுத்துகின்றன. சொற்களைக் கொண்டு எண்ணங்களை உயர்ந்தவை, சாதாரணமானவை, தாழ்ந்தவை என்று பலவகையாக மதிப்பிடுகின்றனர்.

சொற்கள், கேட்பவர் மூலமாக மற்றும் பிறருக்கும் சென்றுபரவுதலும் கூடும். இப்படிப் பரவும் போது அவர்களும் தத்தம் மனப்போக்கின்படியே மதிப்பீடு செய்யத் தொடங்குவார்கள்.

எண்ணங்கள் செயலுக்குத் தூண்டிச் செலுத்தும் போது அதற்கான ஊக்கத்தையும் ஆற்றலையும்பெற்று அச்செயல் களைச் செய்கின்றோம். செயல்களுக்கு மூலமாக இருப்பது அதுபற்றிய எண்ணந்தான். ஆனால், செயல் பலரின் கவனத்துக்கும், பார்வைக்கும் உள்ளாகின்றது. நன்மையையோ தீமையையோ நமக்கும் அவர்களுக்கும் விளைவிக்கின்றது. மேலும், ஒரு செயல் அதன் தொடர்பான பல செயல்களின் தொடர்ந்த நிகழ்வுக்கும் தூண்டுதலை ஏற்படுத்துவதையும் காணுகின்றேன்.

ஓம்..




நல்வாழ்க்கைக்கு நாற்பது தியானங்கள்

செயலில்தான் உயர்வையோ தாழ்வையோ பெறுகின்றேன். செயலின் அருமைநோக்கியே எனக்குப் பெரும் புகழ் கிடைக்கின்றது. செய்வதற்கு அரிய செயலைச் செய்பவர்களே 'பெரியவர்கள்' என்னும் பெருமைக்கு உரியவர்கள் ஆகின்றனர் என்பதையும் நினைக்கின்றேன்.

 வாழ்க்கையிலே, எப்போதும் ஏதாவது
செய்துகொண்டேதான்இருக்கின்றேன். என் எல்லாச் செயல்களும்எனக்குப் பாராட்டைத் தருவதில்லை; பெருமையையும்தருவதில்லை.

ஒருவன் நான்குவேளையும் வயிறு நிரம்பச் சாப்பிட்டதைப் பற்றி விளக்கமாகவும் பெருமையாகவும் கூறிக் கொண்டிருந்தால், அவனை மிகப்பெரிய ஒரு செயலைச் செய்தவன் என்று எவரும் பாராட்ட மாட்டார்கள். அவனை ஏளனமே செய்வார்கள். இதை நானும் உணர்கின்றேன். உண்பதையும் உறங்குவதையும் எல்லாருமே நாள்தோறும் செய்து வருகின்றனர். எனவே, பாராட்டுக்கு இதில் இ இல்லை. 

ஒரு சிறுவன் மரத்திலிருந்து தவறி விழுந்து விடுகின்றான். இதைக் கண்ட ஒருவன், ஒடிச் சென்று அவனைத் தூக்கிக் கொண்டு மருத்துவ மனைக்குப் போகின்றான். மருத்துவர் செய்ய வேண்டிய சிகிச்சைகளைச் செய்கின்றார். சிறுவன் உயிர் பிழைத்து விடுகின்றான். இப்படிச் செய்தவனை அனைவரும் பாராட்டுகின்றனர். அவனைப்பற்றிப் பெருமையாகவும் பேசுகின்றனர்.

சில நொடி நேரங்கள் சிறுவனை அவன் கவனிக்காமல் இருந்திருந்தால், இரத்தம் மிகுதியாக வடிந்து, அச்சிறுவனின் உயிருக்கே சேதம் ஏற்பட்டிருக்கும். எனவே சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய பெருமை அவனுக்கு ஏற்படுகின்றது. இது அரிய ஒரு செயல் தான்.

ஊருக்குள் கொள்ளையர் சிலர் புகுந்து விடுகின்றனர். அனைவரும் உயிருக்குப் பயந்து, கதவை அடைத்துக் கொண்டு, வீட்டினுள்ளேயே பதுங்குகின்றனர். ஒருவன் மட்டும், தன் கையில் உலக்கையைச் சுழற்றியபடி கொள்ளையரை எதிர்த்து மோதுகின்றான். கொள்ளையர் தலைவனை அடித்துவீழ்த்துகின்றான். மேலும் சிலரும் அடிபட்டு வீழ்கின்றனர். கொள்ளையர்கள். அஞ்சி நடுங்கி ஓடிமறைகின்றனர்.

ஊரார் தெருவுக்கு வந்து நிகழ்ந்ததைக் கண்டு வியக்கின்றனர். செயற்கு அரிய செய்து ஊராரைக் காப்பாற்றிய அவனைப் போற்றிப் புகழ்கின்றனர். அரசும் அவனைப் பெருமைப்படுத்துகின்றது. அந்த ஊரின் தலைவனாக அவன் சிறப்புப் பெறுகின்றான்.

இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து, ஒரு துணிந்த வலிமையான ஊர்காவற்படையையே உருவாக்குகின்றான். அவன் செய்வதற்கு அரியதொன்றைச் செய்தவனும் ஆகின்றான்

முதல்வனே!

செய்வதற்கு அரிய செயலைச் செய்து பெருமை பெற்று விளங்குவதற்கான ஆற்றலையும் துணிவையும் என்னுள் நிரப்பி அருள்வாயாக!

'செய்வதற்கு அரிய செயலைச் செய்தான் இவன்' என்ற பெருமைக்கு நானும் உரியவனாக வேண்டும்; உரியவனாவேன் என்று உறுதி பூணுகின்றேன். இதற்குப் பரம்பொருளே, நீயும் எனக்குத் துணையாக நின்று உதவுவாயாக.

"செயற்கு அரிய செய்வார் பெரியர்; அப்பெருமையை யானும் பெற விரும்புவேன்"

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘