🌍🌍அறிவை வளர்க்கும் அசுவகந்தா🌎🌏🌍

 

🌍🌍அறிவை வளர்க்கும் அசுவகந்தா🌎🌏🌍


🌎🌍🌍அறிவை வளர்க்கும் அசுவகந்தா🌎🌏🌍

3000உடல் ஆண்டுகளுக்கும் மேலாக நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வந்துள்ள மிகச் சிறந்த, சொந்த மருந்துப் பொருட்களுள் ஒன்று தான் இந்த அசுவகந்தா. ஆயுர்வேத மருத்துவ முறையில் உயர்ந்த மருந்துப் பொருளாக இன்றும் இது போற்றப்படுகிறது. ஆனால் வெகுஜன மக்களுக்கு முழுவதுமாகத் தெரியவில்லை. இதன் மகிமை ஒரு சிலர் மட்டுமே இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அசுவகந்தா என்றாலே அது ஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் பயன்படுத்தக் கூடிய 'லேகியம்' என்கிற தவறான புரிதலுடன் தான் பலர் இருக்கின்றனர். நாம் அசுவகந்தாவைப் பயன்படுத்துவது தெரிந்தால் மற்றவர்கள் நம்மை ஆண்மை இல்லாதவன் என நினைத்துக் கொள்வார்களோ என்கிற அச்சமும் சிலருக்கு இருக்கிறது. இப்படி ஒருதலைப்பட்சமாக அடையாளப் படுத்தி விட்டதன் காரணமாக அதன் உண்மையான திறன்கள் மறக்கடிக்கப்பட்டு விட்டன.

இதன் தாவரவியல் பெயர்:

Withania somnifera

குடும்பம்:

Solanaceae

Indian ginseng

ஆங்கிலப் பெயர்:

அசுவகந்தாவின் இலைகள், வேர், கனி, விதை என எல்லாமே மருந்தாகப் பயன்படுகின்றன. நம் உடலை முழு ஆரோக்கியத்துடன் பராமரிக்க இவை உதவுகின்றன. நமக்கு

அறிவை வளர்க்கிறது

நம் மூளையின் முழு ஆற்றலையும் யாராலும் பயன்படுத்த முடியாது. ஆனால் பெருமளவுக்குப் பயன்படுத்த முடியும். இதற்கு அசுவகந்தா துணைபுரிகிறது. மூளை செல்களைத் தூண்டி அவற்றைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. இதன் மூலம் நம்முடைய சிந்திக்கும் ஆற்றல் அதிகமாகிறது. சிந்தனைத்திறன் கூர்மை அடைகிறது. நினைவாற்றலும் அதிகமாகிறது. இதன் விளைவாக நம்முடைய ஒட்டுமொத்த அறிவாற்றல் சிறப்பாக வெளிப்படுகிறது.

தினசரி ஒரு கிராம் அளவுக்கு அசுவகந்தா வேரைப் பொடி செய்து அதை ஒரு தம்ளர் பாலில் கலந்து அருந்தி வந்தால் போதும். நம் அறிவாற்றல் பெருகி முடிவு எடுக்கும் திறன் மேம்படுவதை உணரமுடியும்.




உடலை வலிமையாக்குகிறது

விளையாட்டு வீரர்களாக விரும்புவோர், ஆணழகன், அழகிப் போட்டிகளில் கலந்துக் கொள்ள விரும்புவோர் களுக்குத் தசைகள் வலிமையாகவும், வடிவுடனும் இருக்க வேண்டும். இவர்களின் தசைகள் தொள தொளவென இல்லாமல் இறுக்கமாக இருக்க வேண்டிக் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வார்கள்.

இப்படி உடலை வலிமையாக்க விரும்புவோர் தினமும் இரண்டு கிராம் அளவுக்கு வேர்ப் பொடியைச் சுடுநீரிலோ,பாலிலோ கலந்துக் குடித்து வந்தால் தசைகள் இறுகிக் கட்டான உடலமைப்பு கிடைக்கும்.

மன அழுத்தம் குறையும்

நம் புறச்சூழல் மற்றும் அகச்சூழல் காரணகளினால் நம் உடலினுள் இருக்கும் அட்ரீனல் சுரப்பியில் தாக்கம் ஏற்பட்டு இதிலிருந்து 'கார்டிசால்' என்கிற 'ஹார்மோன்' அதிகமாக உற்பத்தியாகி விடுகிறது.

இந்த ஹார்மோனுக்கு 'ஸ்ட்ரெஸ் ஹார்மோன்' என்கிற பெயரும் உண்டு. இதன் அளவு அதிகமாகும் போது மன அழுத்தம் மட்டுமல்ல, சிலருக்குப் பதட்டம், மனச்சோர்வு போன்றவை ஏற்பட்டு தடுமாற்றம் அடைகின்றனர்.

இதுபோல அடிக்கடி மன அழுத்தத்தால் அவதிப் படுவோர் அசுவகந்தா வேரைப் பொடி செய்து 200 மிலி தண்ணீரில் 2 கிராம் வேர்ப் பொடியைக் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். நீர் 50 மிலி அளவு சுண்டிய பிறகு அதனுடன் 100 மிலி பாலைக் கலந்து மீண்டும் கொதிக்கவிட வேண்டும். இதுவும் 50 மிலி அளவுக்குச் சுண்டும் வரை கொதிக்க விட்டுப் பிறகு வடிகட்டி அதனுடன் அரை ‘ஸ்பூன்' நெய் கலந்து குடித்து விட வேண்டும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால் இதைக் காலைச் சிற்றுண்டி சாப்பிடுவதற்கு முன்பாக வெறும் வயிற்றில் தான் குடிக்க வேண்டும். இதேபோல 2-3 மாத காலம் தினமும் குடித்துவர வேண்டும். இடையே கருத்தரித்து விட்டால் இந்த மருந்து குடிப்பதை உடனே நிறுத்தி விட வேண்டும். ஏனென்றால் கருவுற்ற பிறகு இந்த மருந்தை அருந்தினால் அதுகூடக் கருச்சிதைவுக்குக் காரணமாகி விடலாம்.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்

 அசுவகந்தா வேருக்கு இரத்தச் சர்க்கரையின் அளவைக்
குறைக்கும் திறனும் இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் அசுவகந்தாவைப் பயன்படுத்திச் சர்க்கரையைக் கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்வதன் மூலம் பல விதங்களில் நன்மை கிடைக்கும்.

நீண்ட நாட்களுக்குச் சர்க்கரை மாத்திரைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய ஆண்மைக் குறைபாடு, இரத்தக் கொதிப்பு அதிகமாதல், சிறுநீரகப் பிரச்சனைகளைத் தோன்றாமலேயே செய்து விடுவதோடு ஆரோக்கியமான உடலுடன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது. நோய்க்கான சிலருக்கு போன்ற சர்க்கரையைக் அசுவகந்தா

பாதிப்பு

இது தொடர்பாகப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. அவற்றின் முடிவில் அசுவகந்தா இன்சுலின் உற்பத்தியைப் பெருக்கி அதன் செயல்திறனையும் மேம்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

அசுவகந்தா வேர்ப் பொடியில் 2 அல்லது 3 கிராம் அளவுக்கு எடுத்துக் கொண்டு ஒரு தம்ளர் நீரில் கலந்து 5 நிமிட நேரம் கொதிக்கவிட்டுச் சூடு ஆறிய பிறகு குடிக்க வேண்டும். தினசரி இதுபோல குடித்து வருவதன் மூலம் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

மலட்டுத்தன்மை

அசுவகந்தா மலட்டுத் தன்மையை எவ்வாறு சீராக்குகிறது என்பது குறித்துப் பல ஆய்வுகள் நடத்தப் பட்டன. அசுவகந்தாவைச் சாப்பிடும் போது இது உடலினுள் சென்று 'டெஸ்டோஸ்டீரான்' என்கிற ஹார்மோனின் அளவையும், திறனையும் மேம்படுத்தி விடுகிறது. கூடவே இரத்தத்தில் 'ஆன்டிஆக்சிடெண்ட்' அளவும் அதிகமாகிறது.

ஓம்..

இதன் மூலம் ஆண்களின் விந்தகத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கையும், தரமும் மேம்பட்டு விடுகிறது. இதன் காரணமாக மூன்று மாதத்திலேயே 20 விழுக்காட்டினர் தாய்மை அடைவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இடுப்புலி, மூட்டுவலி

படுத்தால் தூங்க முடியவில்லை, எழுந்தால் நடக்க முடியவில்லை என்கிற அளவுக்குச் சிலரை இடுப்பு வலியும், மூட்டு வலியும் பாடாய்ப் படுத்தும். இவர்களின் வலிகளைப் போக்க அசுவகந்தா உதவிக்கு வருகிறது.

கீழ் இடுப்பு வலியால் அவதிப்படுவோர் 5 கிராம் அளவுக்கு அசுவகந்தா வேரைப் பொடி செய்து எடுத்து அதனுடன் சிறிதளவு பசுநெய்யைக் குழைத்துச் சாப்பிட எப்படிப்பட்ட இடுப்பு வலியும் மறைந்து போகும். கூடவே நன்றாகத் தூக்கமும் வரும்.

மூட்டு வலிக்கு ஒரு 'ஸ்பூன்' அளவுக்குக் குறைவாக அசுவகந்தா வேர்ப்பொடியைச் சூடான பாலில் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் மூட்டுவலி மறையும்.

சிலருக்கு மூட்டு இணையும் இடங்களில் வலி தோன்றி வேதனை தரும். இவர்கள் அசுவகந்தா வேரைச் சிறிது நீர்விட்டு அரைத்துப் 'பேஸ்ட்' போல எடுத்து வலி இருக்கும் இடத்தில் தடவி விட வலி குறையும். புற்றுநோய்

அசுவகந்தாவில் புற்று நோய்க்கு எதிராகச் செயல்படும் வலிமையான பொருட்கள் இருப்பதாகத் தெரிகிறது. இதன் பயனாக அடிக்கடி அசுவகந்தாவைப் பயன்படுத்தி வருபவர்களுக்குப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புப் பெருமளவுக்குத் தடுக்கப்படுகிறது. புற்று நோயின் தாக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு அசுவகந்தாவை

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘