🐘🐘🐘#சங்கடஹரசதுர்த்தி🐘

 

🐘🐘🐘சங்கடஹரசதுர்த்தி🐘


இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்.🌎

💥சர்வம் சிவார்ப்பணம்

🌷ஓம்..

🐘கண நாதனே போற்றி...

🍎இன்று! சோபகிருது வருடம், ஆனி 21, வியாழக்கிழமை 6.7.2023, தேய்பிறை திரிதியை திதி காலை 10:51 மணி வரை,...

அதன்பின் சதுர்த்தி திதி, திருவோணம் நட்சத்திரம் காலை 7:13 மணி வரை அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், சித்த மரணயோகம்

நல்ல நேரம் : காலை 10:30 - 12:00 மணி ராகு காலம் : மதியம் 1:30 - 3:00 மணி எமகண்டம் : காலை 6:00 - 7:30 ...மணி குளிகை : காலை 9:00 - 10:30 மணி 
சூலம் : தெற்கு...

பரிகாரம் : நல்லெண்ணெய் சந்திராஷ்டமம் : புனர்பூசம் பொது : சங்கடஹர சதுர்த்தி, பெருமாள் வழிபாடு...

ஓம்..

🐘#ஸ்ரீவிக்னேஸ்வர #ஸ்தோத்திரம்🐘🐘🐘
 
விக்னத் வாந்த நிவாரணைக தரணிர் 

விக்னாபதி கும்போத் பவ

 விக்னவ்பாள குலோப மர்த கரூடோ

விக்னோப பஞ்சானை

விக்னோத்துங்க கிர்ப்ரபேதன பவிர்

விக்னாடவி ஹவ்யவாட்

விக்னாகெக கனப்ரசண்ட பவனோ

விக்னேஸ்வர : பாது:

🙏#பொருள் : 🙏

விக்னமென்கிற இருட்டைப் போக்கடிப்பதில் சிரேஷ்டமான சூர்யரும் விக்னமென் கின்ற கடலுக்கு அகஸ்திய முனிவரும் விக்னமென்கிற சர்ப்பக் கூட்டத்தை துளைப்பதில் கருடனும் விக்னமென்கிற யானைக்கு சிங்கமும் விக்னமென்கிற மிக உயர்ந்த பர்வதங்களை துளைப்பதில் வஜ்ராயுதத்தையும், விக்ன மென்கிற காட்டிற்கு அக்னி போன்றவரும் விக்னமென்கிற பாபக் கூட்டமாகிற மேகத்திற்குப் ரசண்ட மாருதம் போன்றவருமான விக்னேஸ்வரர் எங்களைக் காப்பாற்ற வேண்டும்.




விநாயகப்பெருமான் காயத்ரி மந்திரம்

விநாயகருக்கு வழிபடுவதற்கு ஏராளமான மந்திரங்களும், துதிபாடல்களும் இருந்தாலும், கணேச காயத்ரி மந்திரம் கூறி, விநாயகரை வழிபடுவது தனிச் சிறப்பாகும்.

விநாயகப்பெருமான் காயத்ரி மந்திரம்

நினைத்த மாத்திரத்தில் எளிமையாக அமைத்து வழிபடக்கூடிய ஒரே தெய்வம் விநாயகப்பெருமான். விநாயகர் என்ற சொல்லுக்கு, தலைவர்களில் நிகரற்றவர், இடையூறுகளை நீக்குபவர் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்கும். இந்து சமயத்தின் ஆறு பிரிவுகளில் முதன்மையானது கணபதி வழிபாடாகும். மேலும் கணபதியை இந்து மதத்தில் உள்ள அனைவரும் வழிபடுவர்.

ஒரு செயலைத் தொடங்கும் முன்பு, அந்தச் செயல் நல்ல விதமாக நடைபெற, விநாயகப்பெருமானை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். அவ்வாறு செய்தால் அந்தச் செயல் எவ்வித தடங்கலும் இல்லாமல் இனிதாக நடைபெறும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. தடைகளை நீக்கி அருள்பவர் விக்னேஸ்வரர்.

ஒரு முறை சிவபெருமான் திரிபுரத்தை எரிப்பதற்காக புறப்பட்டார். அப்போது அவர் விநாயகரை வழிபட மறந்து விட்டார். ஆகையால் செல்லும் வழியில் ஈசனின் தேர் அச்சு முறிந்து விட்டது. சிவபெருமானுக்கே இந்த நிலைமை என்றால், மற்றவர்களின் நிலைபற்றி சொல்லத் தேவையில்லை. எனவே முழுமுதற் கடவுளான விநாயகருக்கு முதல் வணக்கம் தெரிவிப்பது அவசியமாகிறது. அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு ஏராளமான மந்திரங்களும், துதிபாடல்களும் இருந்தாலும், கணேச காயத்ரி மந்திரம் கூறி, விநாயகரை வழிபடுவது தனிச் சிறப்பாகும்.

கணேச காயத்ரி மந்திரம் :

‘ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்திஹி ப்ரசோதயாத்’

பரம்பொருளை நாம் அறிந்து கொள்வோம். வக்ர துண்டன் மீது தியானம் செய்வோம். தந்தினாகிய அவன் நம்மை காத்து அருள்பாலிப்பான் என்பது இதன் பொருளாகும்.

விநாயகப் பெருமானை வழிபட்டு, பூஜை முடிவில் கற்பூர தீபம் காட்டும்போது, இந்த காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்வது சிறப்பு சேர்க்கும். இவ்வாறு சொல்வதால் வினைகள் விலகும். காரியத்தடை அகலும். காரியங்களில் வெற்றி உண்டாகும். பாவங்கள் நீங்கும். உடலும், உள்ளமும் வலிமையாக திகழும்.
   

ஓம்..

இன்று!
சார்வரி வருடம், தை 18, 31.1.2021, ஞாயிற்றுக்கிழமை,
தேய்பிறை, திரிதியை திதி இரவு 10:23 வரை
அதன்பின் சதுர்த்தி திதி, பூரம் நட்சத்திரம் நள்ளிரவு 3:21 வரை,
அதன்பின் உத்திரம் நட்சத்திரம், அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : அவிட்டம்
பொது : சங்கடஹர சதுர்த்தி

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘