🌍🌎🌎ராகு கேது தோஷம் நீக்கிடும் பரிகார ஸ்தலங்கள்🌍🌏🌎 🩸ஆறகளூர் அம்பாயிரம்மன் கோயில் ராகு-கேதுவுடன் இரட்டை விநாயகர்🩸
🌍🌎🌎ராகு கேது தோஷம் நீக்கிடும் பரிகார ஸ்தலங்கள்🌍🌏🌎
🩸ஆறகளூர் அம்பாயிரம்மன் கோயில் ராகு-கேதுவுடன் இரட்டை விநாயகர்🩸
🌍🌎🌎ராகு கேது தோஷம் நீக்கிடும் பரிகார ஸ்தலங்கள்🌍🌏🌎
🩸ஆறகளூர் அம்பாயிரம்மன் கோயில் ராகு-கேதுவுடன் இரட்டை விநாயகர்🩸
ராகு-கேதுவிற்குப் பரிகாரம் செய்ய வேண்டிய ராசியினர், சேலம் மாவட்டம் ஆறகளூர் அம்பாயிரம்மன் கோயிலில் ராகு-கேதுவுடன் உள்ள விநாயகர்களை வணங்கி பயன் பெறலாம். இரட்டை
தலவரலாறு
இங்கு வசித்த மண்பாண்டத் தொழிலாளர்கள், வசிஷ்ட நதிக்கரையிலிருந்து செம்மண் குவியலைப் பெயர்த்தனர். ஆனால் முடியவில்லை. கோடரியால் அதை வெட்டியபோது, உள்ளிருந்து ரத்தம் வெளிப் பட்டது. அதிர்ந்த மக்கள் இப்பகுதி சிற்றரசனிடம் தகவல் தெரிவித்தனர். மண்ணுக்கு அடியில் 'மகிஷாசுர மர்த்தினி சிலை' இருந்ததை அவன் கண்டான். அதை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினான். துர்க்கைக் கென அமைந்த தனிக் கோயில் இது. பேச்சுமணி ஆட்டுமணி
அம்பிகை வடக்கு திசை நோக்கி காட்சி அளிக் கிறாள். மகிஷனுடன் சண்டையிட்டபோது, அவனை
அழிக்க அம்பிகை ஒரே சமயத்தில் ஆயிரம் அம்புகளை அவன்மீது எய்தாள். இதனால் இவளை 'அம்பாயிரம்மன்’ என்று அழைக்கிறார்கள். பவுர்ணமியன்று இவளுக்கு விசேஷ பூஜை நடக்கிறது.
செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் இவளை வழிபடுவது விசேஷம், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இவளது சன்னதியில் எலுமிச்சை தீபம் ஏற்றியும், தலவிருட்சத்தில் தொட்டில் கட்டியும் வேண்டிக் கொள்கிறார்கள். வசிஷ்ட நதியிலிருந்து ஒரு கல்லை எடுத்து வந்து, அதை அம்பிகையாகக் கருதி, ஆற்று நீரால் அபிஷேகம் செய்கின்றனர். பின், அதை மரத்தில் கட்டி, "பேச்சு மணி கொடுத்தால் ஆட்டு மணி தருவேன்!" எனச் சொல்லி வேண்டுகின்றனர்.
பேசும் திறன் கொண்ட குழந்தையை பேச்சு மணி என்றும், ஆட்டினால் ஓசை எழுப்பும் வெண்கல மணியை ஆட்டு மணி என்றும் கருதி, குழந்தை பிறந்தால் மணி கட்டுவதாகச் சொல்லி இவ்வாறு வழிபடுகிறார்கள். பிறந்த குழந்தைகளுக்கு பக்தர்கள் 'அம்பாயி', 'அம்பாயிரம்' என்ற பெயர்கள் சூட்டும் வழக்கம் உள்ளது.
ராகு-கேது விநாயகர்
இங்குள்ள இரட்டை விநாயகர் சன்னதி முகப்பில் ராகு-கேது உள்ளனர். கேது பகவானுக்குரிய அதிதேவதை விநாயகர் ஆவார். எனவே, கேது தோஷத்தால் பாதிக்கப் பட்டவர்கள் விநாயகரை வணங்கிட தீய பலன் குறையும்.
ராகு - கேது பெயர்ச்சியால் பரிகாரம் செய்யவேண்டியவர்கள், நாக தோஷத்தால் பாதிக்கப்பட்
ராகு-கேது தோஷம் நீக்கிடும் பரிகாரத் தலங்கள்
வர்கள் இவர்களிடம் வேண்டிக் கொள்ளலாம். தோஷ நிவர்த்திக்காக இங்கு பரிகார பூஜையும் நடக்கிறது.
நீதிக்காக பிரார்த்தனை
கோயில் வளாகத்தில் பக்தர்கள் பிரார்த்தனையாகக் கொடுத்த சூலங்கள் ஒரே இடத்தில் உள்ளன. ஏமாற்றப்பட்டோர், தவறு செய்யாமல் தண்டனை பெற்றவர்கள் நீதி கிடைக்க சூலத்தை தலைகீழாகக் குத்தி வைக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் அதை நிமிர்த்தி வைத்து, பொங்கல் இடுகின்றனர். இதற்கு 'ஈடு போடும் வழிபாடு' என்று பெயர்.
விபத்து, தற்கொலை போன்ற சம்பவங்களால் இறந்தவர்கள், இளைய வயதில் மரணத்தைத் தழுவியவர் களின் ஆத்மா சாந்தியடைய அவர்களின் உருவத்தை ஒரு கல்லில் வடித்து, கோயில் வளாகத்தில் வைக்கின்றனர். இவ்வாறு செய்வதால் அவர்கள் மூக்தி அடைவர் என்பது நம்பிக்கை.
முத்தையன், கருப்பையா, வாமுனி, செம்முனி, வளர்ந்த ஜடாமுனி, வேங்கை, ஆகாசதுரை முனி ஆகிய காவல் தெய்வங்களும், சப்த கன்னியரும் இங்குள்ளனர். நவராத்திரி விசேஷமாக நடக்கும்.
இருப்பிடம்
சேலத்தில் இருந்து ஆத்தூர் (52 கி.மீ.,) சென்று, அங்கிருந்து 23 கி.மீ., தூரம் சென்றால் ஆறகளூரை அடையலாம். பஸ் ஸ்டாண்டிலிருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.
திறக்கும் நேரம்: காலை 7 - இரவு 7 மணி.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக