இடுகைகள்

ஜூன், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

🌏🌍🌎சனிப்பிரதோஷம் எல்லாம் நந்திய அருள்..🌏🌎🌎

படம்
  🌏🌍🌎சனிப்பிரதோஷம் எல்லாம் நந்திய அருள்..🌏🌎🌎 எல்லாம் நந்தி அருள் நந்தி அருளாலே மூலனை நாடிப்பின் நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன் நந்தி அருளால் மெய்ஞ்ஞானத்துள் நண்ணினேன்  நந்தி அருளால் நான் இருந்தேனே. 💯விளக்க உரை💯 என் தலைவன் நந்தி.  அவன் அருளாலேயே நான் சாத்தனூர் மாட்டிடையன் மூலன் உடலில் புகுந்தேன்.  பின்னர் நந்தி அருள் துணையாலேயே சிவாகம மந்திரம் செப்பலானேன்.  நந்தி எம் பெருமான் அருள் வழி காட்டுதலின்படியே நான் மெய்ஞ்ஞான சித்தி பெற்றேன்.  இப்படியாக நான் பெற்றது உற்றது எல்லாமும் நந்தி அருளாலேயே அல்லாமல்,  இதில் என் செயல் ஒன்றுமில்லை. ஓம்.. 🌏🌎🌍#இனிய #புத்தாண்டு  #நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍 🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹 🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷 🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥 பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,  தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.  அந்த வகையில் தாமரை...

🌍🌏புறமுதுகு காட்டும் நந்திகள்🌎🌍🌏

படம்
  🌍🌏புறமுதுகு காட்டும் நந்திகள்🌎🌍🌏 வட ஆற்காடு மாவட்டத்தில் திருவல்லம் திருத்தலத்தில் இறைவன் வில்வநாதேஸ்வரர், இறைவி தனுமத்யாம்பாள் அருள் புரிகிறார்கள். இங்குள்ள நந்தி சுவாமியை நோக்கி இல்லாமல் நின்ற நிலையில் புறமுதுகு காட்டி காட்சி தருகிறார். இதற்குக் காரணம், ஒருமுறை கோவில் குருக்கள் சுவாமிக்கு அபிஷேகத் தீர்த்தம் எடுத்து வரும்போது கஞ்சன் என்ற அரக்கன் இடையூறு செய்தான். குருக்கள், சுவாமியிடம் முறையிட, சுவாமி நந்தியைப் பார்த்து கஞ்சனைக் கவனிக்கும்படி சொன்னார். நந்தியிடம் அடிபட்ட கஞ்சன், "இனிமேல் குருக்களுக்குத் தொந்தரவு கொடுக்க மாட்டேன்" ஓம்.. என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டு உயிர் தப்பினான். இருந்தாலும் அவன் மீண்டும் தொந்தவு கொடுக்காமலிருக்க கோவிலின் வாயிலை நோக்கிய நிலையில் நந்தி உள்ளார். வண்ணம் இறைவனுக்கு புறமுதுகு காட்டிய கும்பகோணம் அருகில் திருவைகாவூர் திருத்தலம் உள்ளது. இத்தலம் சிவராத்திரித் தலமாகக் கருதப் படுகிறது. இத்தல இறைவன் வில்வவனேஸ்வரர்; அம்பாள் சர்வஜனரட்சகி. சிவ பக்தனான வேடன் ஒருவன் கோவிலுக்குள் ஈசனை வணங்கிக் கொண்டிருக்கும் போது, அவன் உயிரைப் பறிக்க யமன் வந்த...

🌍🌎சனிப்பிரதோஷம்🌏🌍🌎 🌹தீராத துன்பங்களைத் தீர்த்து வைப்பார் நந்திகேஸ்வரர்🌹🌹🌹 💥பிரதோஷ வேளையில்ஸ்ரீநந்திகேஸ்வர அஷ்டோத்திர சத நாமாவளி..💥

படம்
  🌍🌎சனிப்பிரதோஷம்🌏🌍🌎 🌹தீராத துன்பங்களைத் தீர்த்து வைப்பார் நந்திகேஸ்வரர்🌹🌹🌹 💥பிரதோஷ வேளையில்ஸ்ரீநந்திகேஸ்வர அஷ்டோத்திர சத நாமாவளி..💥 அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎 🌹சர்வம் சிவார்ப்பணம்... 🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்... 🌹 ஓம்.. 🌹 சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன. ஓம் நந்திகேஸ்வராய நம: ஓம் ப்ரஹ்மரூபிணே நம: ஓம் ஸிவத்யான பராயணாய நம: ஓம் தீக்ஷணஸ்ருங்காய நம: ஓம் வேதபாதாய நம: ஓம் விருபாய நம: ஓம் வ்ருஷபாய நம: ஓம் துங்கஸைலாய நம: ஓம் தேவதேவாய நம: ஓம் ஸிவப்ரியாய நம: ஓம் விராஜமானாய நம: ஓம் நடனாய நம: ஓம் அக்னிரூபாய நம: ஓம் தனப்ரியாய நம: ஓம் ஸிதசாமரதாரிணே நம:  ஓம் வேதாங்காய நம: ஓம் கனகப்ரியாய நம: ஓம் கைலாஸவாஸினே நம: ஓம் தேவாய நம: ஓம் ஸ்த்திதபாதாய நம: ஓம் ஸருதிப்ரியாய நம: ஓம் ஸ்வேதாபவிதினே நம: ஓம் ந...

🌏🌍🌎தவசிக் கீரை🌏🌍🌎

படம்
  🌏🌍🌎தவசிக் கீரை🌏🌍🌎 காய்ச்சலைக் குணமாக்கும் அதிசயக் கீரை காய்ச்சலைக்குணமாக்கும்பிகுரூப் வைட்டமின்களும், நோயிலிருந்து குணமாகி உடல் நன்கு தேற புரதம், மாவுப் பொருள்கள், கொழுப்பு என மூன்றும் தாராளமாக உள்ள அதிசயமான கீரை, தவசிக் கீரை. தவசிக் கீரைச் செடியை ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் வளர்க்க வேண்டும். தூதுவளை, துளசி போல உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை தரும் அரிய கீரை இது. தவசிக் கீரையின் ஆங்கிலப் பெயர் செக்கர்மேனிஸ் (Chekkumanis) என்பதாகும். இதை வைட்டமின்கள் நிறைந்த கீரை என்கிறார்கள். அனைத்து வயதினரும் பயமின்றிச் சாப்பிடலாம். காரணம், ஆக்ஸாலிக் இல்லாத கீரை இது. 100 கிராம் கீரை 103 கிலோகலோரி ஆற்றலைத் தருகிறது. சாம்பாரில் சேர்த்துச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் உடல் நலம் புதுப்பிக்கப்படும். ஆண்மைக் குறைவைப் போக்கும் ஆர்ஜினைன் அமினோ அமிலம் தாராளமாக உள்ள கீரை இது. 100 கிராம் கீரையில் புரதம்7 கிராம் கொழுப்பு3.2 கிராம் தார்ப் பொருள்1.4 கிராம் கால்சியம்570 மில்லி கிராம் இரும்பு 28 மில்லி கிராம் பாஸ்பரஸ்200 மில்லி கிராம் தயாமின்0.50 மில்லி கிராம் ரிபோ ஃபிளவின் 3 மில்லி கிராம் நியா...

🌎🌍🌏இல்லத்தில் இருக்கும் எல்லா கெட்ட சக்திகளை விரட்டும் நந்தா தீபம்🌎🌍🌏

படம்
  🌎🌍🌏இல்லத்தில் இருக்கும் எல்லா கெட்ட சக்திகளை விரட்டும் நந்தா தீபம்🌎🌍🌏 நந்தா விளக்கு தூண்டாமணி விளக்கு என்றும் அழைக்கப்படுகிறது. தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதில் பலவகைகள் உள்ளது. நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்த காலங்களிலிருந்து, இன்றைய காலம் வரை தீபமேற்றி வழிபாடு செய்யும் பழக்க வழக்கங்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கடை டைபிடித்து வருகின்றார்கள். தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதில் பல வகைகள் உள்ளது. எல்லா தீப வழிபாட்டிற்கும் முதன்மையாக இருப்பது அந்த அக்னிதேவன் தான். நம்மிடம் இருக்கும் கஷ்டங்களை விளக்கக் கூடிய சக்தி இந்த விளக்கிற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. தீபவழிபாட்டில் முதன்மையாக சொல்லப்பட்டிருக்கும் சக்தி வாய்ந்த அகண்ட தீப வழிபாடு. இந்த தீபத்தினை நந்தா தீபம், ஜோதி தீபம், அணையா தீபம் என்று கூட சொல்லுவார்கள். நந்தா விளக்கு தூண்டாமணி விளக்கு என்றும் அழைக்கப்படுகிறது. நந்தா விளக்கு என்பது திரிந்து நந்தா விளக்கு என்றும், தூண்டாமணி விளக்கு என்பது திரிந்து தூங்காமணி விளக்கு என்றும் அறியப்பெறுகிறது. ஓம்.. சாதாரணமாக ஒரு வீட்டில் அணையா தீபம் எரிந்து கொண்டே இருந்தால் அந்த ...

🌏🌍🌎ஒரு முக ருத்ராட்சம்🌏🌍🌎

படம்
  🌏🌍🌎ஒரு முக ருத்ராட்சம்🌏🌍🌎 பலமுக ருத்ராட்சங்கள் ருத்ராட்ச மணிகளின் மீது அமைந்துள்ள கோடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, அவற்றின் முகங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது. வெவ்வேறு முக ருத்ராட்சங் களையும், அவற்றைப் பற்றிய விளக்கங்களையும் காண்போம்:- பலவகை ருத்ராட்சங்களில் ஒருமுக ருத்ராட்சமே மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும். ஒருமுக ருத்ராட்சம் உருண்டை வடிவம் கொண்டது. ஆனால் இன்று 'சந்திரகர்' என்னும் பிறை வடிவ ருத்ராட்சத்தை ஒரு முக மணி என்று பலர் அணிந்து வருகின்றனர். சந்திரகர் ருத்ராட்சமும் சிவனின் அருள் பெற்றதால், அதை அணிந்து கொள்ளவோ, பூஜை அறையில் வைத்து வணங்கவோ செய்யலாம். இருப்பினும் ஒரு முக ருத்ராட்சம் இந்த மணியிலிருந்து வேறுபட்டது ஆகும். ஒரு முக ருத்ராட்சத்தில் ஒருகோடு காணப்படும். நேபாள ஒ ருமுக ருத்ராட்சம் உருண்டை வடிவிலும், இந்தோனேஷிய ஒரு முக ருத்ராட்சம் அரிசியைப் போல சற்று நீள வடிவிலும் காணப்படும். ஒரு முக ருத்ராட்சம் சூரியனின் ஆதிக்கம் பெற்றது. இதை அணிவதால் ஜாதகத்தில் சூரியனால் ஏற்படும் பாதகங்களை நீக்கும். ஓம இது பரப்பிரம்ம ஸ்வரூபம் ஆகும். இதன் அதி தேவதை ஸ்ரீ பரமேஸ்வரன் ஆவ...