🌎🌍.பொன்விளைந்த களத்தூர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மபெருமாள் கோயில்:🌏🌎🌍
மற்ற
🌎🌍.பொன்விளைந்த களத்தூர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மபெருமாள் கோயில்:🌏🌎🌍
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டிலிருந்து தென்கிழக்கில் 8 கி.மீ. தொலைவில் உள்ள தலம். மூலவர்: ஸ்ரீலட்சுமி நரசிம்மர், பிராட்டியை, மடியில் அமர்த்தியவாறு உள்ள திருக்கோலம். தாயார்: அஹோபிலவல்லி. ஆண்டாளுக்குத் தனிச் சந்நிதி உள்ளது. ஸ்ரீவைகுண்டவாசன், ஸ்ரீதேவி பூதேவி ஸமேத ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீராமர், லட்சுமணன், சீதா தேவி, ஹயக்ரீவர், ஆஞ்சநேயர் மற்றும் ஆழ்வார், ஆசார்யர்கள் ஸந்நிதிகளும் உள்ளன.'
திருக்கடல்மல்லையில் உள்ள ஸ்ரீஸ்தலசயனப் பெருமாள் கோயிலிலிருந்த, ஸ்ரீ நரஸிம்ஹ உத்ஸவ மூர்த்திதான், இப்பொழுது பொன்விளைந்தகளத்தூரில் ஸேவை ஸாதிக்கிறார். கி.பி. 11-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் மகாபலிபுரத்தை, வெள்ளம் சூழ்ந்தது. ஆகவே, மேற்குறிப்பிட்ட உத்ஸவரை, பாதுகாப்புக் கருதி, அங்கிருந்து எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வந்தனர். அப்பொழுது, மேலே கருடன் பறந்து வழிகாட்டிக்கொண்டு வந்து, பொன்விளைந்தகளத்தூரில், உத்ஸவ மூர்த்தியைச் சேர்ப்பித்ததாக வரலாறு.
இக்கோயிலில், பிரம்மோத்ஸவம், ரதஸப்தமி, பாரிவேட்டை முதலிய அனைத்து உத்ஸவங்களும் சிறப்பாக நடை பெறுகின்றன.
ஸ்வாமி ஸ்ரீ வேதாந்த தேசி'கன், யாத்திரையில் ஓரிரவு இங்குத் தங்கினார். ஆனால், தன் இஷ்ட தெய்வமான ஸ்ரீஹயக்ரீவருக்கு அவர் அன்று தீர்த்தம் மட்டுமே கண்டருளப்பண்ண வேண்டியதாயிற்று. ஆகவே, விடியற் காலையில் விவசாயிகள், "தங்கள் குதிரை எங்கள் வயலில் மேய்ந்து பாழ்படுத்துகிறதே!" என்று ஸ்வாமியிடம் முறையிட்டனர். உடனே, அவர், சிறிது பால் வரவழைத்து, நிவேதனம் செய்தவளவில் குதிரை மறைந்தது. அடுத்த நாள் அதே விவசாயிகள், ஸ்வாமியிடம் வந்து, "இதென்ன ஆச்சரியம்! ஸ்வாமியின் குதிரை மேய்ந்த இடங்களில் எல்லாம் பொற்கதிர்கள் உள்ளனவே!" என்று கூறி ஸ்வாமியை நமஸ்கரித்தனராம். அதனால், இவ்வூருக்குப் பொன்விளைந்த களத்தூர் என்ற பெயர் ஏற்பட்டதென்பர்.
ஓம்..
இது, ஸ்ரீமத்அஹோபில மடம் 35-ஆவது பட்டம் அழகிய சிங்கர் ஸ்ரீவண் சடகோப ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மஹாதேசிகனின் அவதார ஸ்தலம். நள வெண்பா பாடிய மிகச் சிறந்த தமிழ்ப் புலவர் புகழேந்தி பிறந்த ஊரும் இதுவே. "வெண்பாவிற்கோர் புகழேந்தி" எனப்படும் அவர் பாடிய நள வெண்பாவில் மூன்றாம் வெண்பாவில், இத்திருத்தலத்து நரசிங்கப் பெருமானைப் பின் வருமாறுப் போற்றி வழிபடுகிறார்:
ஆதித் தனிக் கோலம் ஆனான் அடியவர்க்கா சோதித் திருத்தூணில் தோன்றினான் - வேதத்தின் முன் நின்றான் வேழம் முதலே எனவழைப்ப என் என்றான் எங்கட்கிறை.
(இங்கு, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த குடுமீஸ்வரர் கோயில் மற்றும் ஆதிபுரீஸ்வரர் கோயில் ஆகியவையும் உள்ளன.)
(அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கூற்றுவ நாயனார் அவதரித்த தலமும் இதுவே. அருகில், பொன்பதிர்க்கூடம் என்றதலத்தில் அற்புதமான ஸ்ரீசதுர்புஜராமன் திருக்கோயில் உள்ளது.)
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக