🌏🌎🌍எல்லா வளமும் தரும் வெண்ணந்தூர் ஸ்ரீ ஐந்து முனியப்பர்🌏🌎🌍

 

🌏🌎🌍எல்லா வளமும் தரும் வெண்ணந்தூர் ஸ்ரீ ஐந்து முனியப்பர்🌏🌎🌍




நாமக்கல் மாவட்டம், ராசிபுரம்


வட்டம், திருமணிமுத்தா நதி சூழ்ந்த வெண்ணந்தூரில் ‘ஸ்ரீஐந்து முனியப்பன் சுவாமி' ஆலயம் உள்ளது. இங்கு மூலவர் ஸ்ரீமுனியப்பனைத் தவிர, வெளியில் ஐந்து முனியப்ப சுவாமிகள், சுதை வடிவில் அருள் பாலித்து வருகிறார்கள்.


ஊர் எல்லையில் அமைந்துள்ள ஸ்ரீஐந்து முனியப்பரை, தங்களைக் காக்கும் கடவுளாக ஊர் மக்கள் போற்றி வணங்குகின்றனர். ஊர் மக்கள் எங்கேனும் வெளியூர் செல்வதாயிருந்தால், முதலில் ஸ்ரீ ஐந்து முனியப்பரை வணங்கி வழிபட்ட பிற்கே தங்கள் பயணத்தைத்


தொடங்குவார்கள்.


இப்படி வணங்கிச் சென்றால், காரியம் எதுவாக இருப்பினும் எந்தத் தடங்கல்களும், விபத்துக்களும் நேராமல் பயணம் முடிந்து ஊர் திரும்புவோம் என்ற நம்பிக்கை, இவ்வூர் மக்களின் மனதில் வேரூன்றியுள்ளது.


அதேபோல் திருமணம், மற்றும் மகப்பேறு காலங்களில் பெண்கள் இக்கோயிலுக்கு வந்து சுவாமியை வணங்கிச் செல்வார்கள். இதனால் சுகமான வாழ்க்கையும், சுகப்பிரசவமும் உண்டாகும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.


தங்களுடைய வாழ்வில் ஏற்படும் இன்னல்களையும், இடர்பாடுகளையும் நீக்க ஸ்ரீ ஐந்து முனியப்ப சுவாமியிடம் நேர்ந்து கொள்கிறார்கள். அப்படி அவர்கள் நேர்ந்து கொண்ட பின் எல்லாப் பிரச்சனையும் தீர்ந்துவிட்டால் நேர்த்திக்கடனாக இரும்பினால் ஆன வேல் நடுவதும் மற்றும் சர்க்கரைப் பொங்கல் படைப்பதும் இவ்வூரில் அடிக்கடி காணக்கூடிய நிகழ்வுகளாகும்.


பொதுமக்களின் உதவியினாலும், ஆதரவினாலும் ஸ்ரீ ஐந்து முனியப்பர் சுவாமி கோயிலில் 10 ஆண்டுகளுக்கு முன் மேற்கூரை அமைக்கப்பட்டது.


மூலவர் முனியப்பர் வலது கையில் கத்தியும், இடது கையில் கேடயமும் கொண்டு அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆரம்பக் காலத்தில் இக்கோயிலில் ‘ஜாடசந்நியாசி' என்ற பெயரில் சாமியார் ஒருவர் தங்கி வழிபாடு செய்து வந்துள்ளார். அவருக்கு ஒரு பெரிய இக்கட்டு நேர்ந்தபோது ஸ்ரீ ஐந்து முனியப்பர் அவருக்கு அருள் செய்து காப்பாற்றினார். இதை நினைவுப்படுத்தும் விதமாக ஜாட சந்நியாசியின் திருவுருவச் சிலையும் இங்கு உள்ளது.


ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் கடைசி


வியாழக்கிழமையில் ஸ்ரீ ஐந்து முனியப்பர் சுவாமிக்கு மிகச்


சிறப்பாக விழா நடைபெறும். அக்கம்பக்கத்து ஊரிலிருந்தும்


மக்கள் இக்கோயிலுக்கு வந்து; பொங்கல் வைத்தும்,


நேர்த்திக்கடனைச் செலுத்தியும் வழிபாடு செய்வார்கள்.


அன்று ஊரே ஒரே விழாக்கோலமாக இருக்கும்.


ஒரு தடவை இவ்வூர் வந்து, ஸ்ரீ ஐந்து முனியப்பரின் அருளாட்சியில் அடைக்கலம் புகுக!


நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலிருந்து மேற்கே 1 கி.மீ. தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.


ஓம்..


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 

#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍


🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏


தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..


திருமணத்தடை...


குழந்தை பாக்கியம்....


பூர்விகா சொத்து பிரச்சனைகள்...


தொழில் சார்ந்த பிரச்சினைகள்...


தடைபட்ட பணங்கள்...


தீராத நோய்களுக்கு தீர்வு...


பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...


வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...


கண் திருஷ்டி தோஷம் நீங்க...


கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...


குடும்ப தோஷம் நீங்க...


மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...


அரசியலில் உயர் பதவி பெற...


தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...


பிரம்மஹத்தி தோஷம் நீங்க...


ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...


நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....


முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


Google pay number 7550334350


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘