🌎🌍🌏பத்ம முத்திரை🌎🌍🌏
🌎🌍🌏பத்ம முத்திரை🌎🌍🌏
பத்மம்' என்பது தாமரை மலரைக் குறிக்கும் வடமொழிச் சொல்லாகும் பெருமாள் தனது நான்கு கரங்களில் ஒரு கரத்தில் 'பத்மத்தை' தாங்கியிருப்பதாக ஐதீகம் கூறுகிறது.
'பத்மம்' என்பது தூய்மையின் அடையாளம். 'சேற்றில் முளைத்த தாமரை' என்ற சொற்றொடர் தமிழில் மிகப் பிரபலமான ஒன்று.
சேறு நிறைந்த குளத்திலிருந்தே தாமரை மலர் முளைத்து வெளிவருகிறது சேற்றிலிருந்து உருவானாலும் அதன் பண்புகள் எதையும் தாமரை எடுத்துக் கொள்வதில்லை சேற்றிலிருந்து வெளிவந்து அதோடு ஒட்டாமல் தலைநிமிர்ந்து நிற்கிறது. அருமையான சூழலை தன்னைச் சுற்றிலும் அது பரப்புகிறது!
சம்சாரம் எனும் சேற்றில் உழன்று கொண்டிருந்தாலும், அதனால் பாதிக்கப்படாமல் அதிலிருந்து வெளிவந்து, உயர்ந்து, தனித்து நிற்கும் 'பண்பட்ட மனமே' இங்கு பத்மமாக உருவகம் செய்யப்படுகிறது.
இத்தகைய பண்பட்ட மனிதர்கள் தம்மைச் சுற்றிலும் நன்மையைப் பரப்புகிறார்கள். (தாமரை இனிய சூழலைப் பரப்புவதுபோல). குளத்தின் நீர்மட்டம் உயர்ந்தாலும் தாமரை அதில் மூழ்கிவிடுவதில்லை. நீர் மட்டம் எவ்வளவு உயருகிறதோ, அதற்கேற்ப தாமரையும் உயரும்.
நீர் மட்டம் குறைந்தாலும் தாமரை வீழ்ந்து விடுவதில்லை. நீரின் மட்டம் அதிகமானாலும், குறைந்தாலும் அதற்கேற்ப தாமரை மலர்த் தண்டின் நீளம் அதிகரிக்கும் அல்லது குறையும் நீரின் மட்டம் எப்படி யிருந்தாலும் தாமரை எப்பொழுதும் நீருக்கு மேலாகவே இருக்கும்.
பண்பட்ட மனமும் இந்தத் தாமரை போன்றதுதான் வாழ்க்கையில் ஏற்றம் வந்தாலும், இறக்கம் வந்தாலும் அது பண்பட்ட மனதை பாதிப்பதில்லை.
ஏற்றம் வரும்போது எக்காளமிடுவதும், இறக்கம் வரும்போதுவிதியை நொந்துகொள்வதும் பண்படாத மனிதர்கள் செய்யும்வேலையாகும்.
மனம் பண்பட்ட நிலையில் ஏற்ற இறக்கங்களையும், இன்ப துன்பங்களையும் ஒன்றாகவே பாவிக்கும் மனநிலை தானாகவே வந்துவிடும்.
இத்தகைய ஒரு பண்பட்ட மனநிலையை உருவாக்கும் அருமையான ஆன்மிக முத்திரையே பத்ம முத்திரையாகும். விஷ்ணுவை மனதில் இருத்தி, பத்ம முத்திரையைச் செய்தபடி தியானம் செய்யச் செய்ய, மனம் பண்படும்; ஞானம் உருவாகும்.
ஓம்..
🌹குறிப்பு🌹🌹🌹
தந்திர யோகத்தில் பத்ம முத்திரையை 'பங்கஜ முத்திரை' என்று அழைக்கிறோம் பங்கஜ முத்திரைக்கும், பத்ம முத்திரைக்கும் பெருவிரலை வைத்துக்கொள்வதில் ஒரு சிறிய வேறுபாடு உண்டு அதை கவனத்தில் கொள்ளவும்.
பங்கஜ முத்திரை குறித்து நான் எழுதிய முதுமைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் முத்திரைகள்' என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறேன். ('நக்கீரன்' குழும வெளியீடு) ஆர்வம் உள்ளவர்கள் அந்த முத்திரை புத்தகத்தை வாங்கிப் படிக்கவும்.
🌹🌹🌹செய்முறை🌹🌹🌹
இரண்டு கைகளின் சிறுவிரல்களையும் பக்கவாட்டில் இணையுங்கள்
அடுத்து இரண்டுகைபெருவிரல்களையும் பக்கவாட்டில் ஒன்றாக இணையுங்கள் இரு உள்ளங்கைகளின் அடிப்பாகங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கும்.
பிற மூன்று விரல்களின் நுனிப் பகுதிகளையும் ஒன்றாகஇணையுங்கள்.
பெருவிரல்களை மடித்து கூப்பிய கரங்களுக்குள் இருக்கும்படி நுழைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
கைகளை மார்புக்கு அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.
விரல் நுனிகள் வானம் நோக்கி இருக்கட்டும்.
• முழுக் கவனத்தையும் முத்திரையின்மீது பதியுங்கள்
🌹🌹🌹அமரும் முறை🌹🌹🌹
• விஷ்ணுவை நின்றுகொண்டு வழிபடும்போதும் இந்த முத்திரையைச்
செய்யலாம்
தியான நிலையில் அமர்ந்து செய்யும்போதுதான் நிறைவான
பலன்கள் கிடைக்கும்.
• பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனம் மிகச் சிறப்பு.
ஆசனத்தில் பரிச்சயம் இல்லாதவர்கள் சாதாரணமாக சம்மணமிட்டு அமர்ந்தும் செய்யலாம். (சுகாசனம்).
• எந்த நிலையில் செய்தாலும் முதுகும் கழுத்தும் வளைவின்றிநேராக இருக்கட்டும்.
🌹🌹🌹சுவாசம்🌹🌹🌹
• இயல்பான சுவாச நடை.
• சுவாசம் சற்றே ஆழமாகவும் சீராகவும் இருக்கட்டும்.
ஓம்..
• கும்பகம் கூடாது.
🌹🌹🌹எவ்வளவு நேரம்?🌹🌹🌹
• குறைந்த பட்சம் எட்டு நிமிடங்கள்
• தியான நிலையில் அமர்ந்து செய்யும்போது அதிகபட்சமாக 48நிமிடங்கள் வரையிலும் செய்யலாம்.
🌹🌹🌹பலன்கள்🌹🌹🌹
பத்ம முத்திரை மூன்று நிலைகளில் வேலை செய்யும். உடல், மனம்.ஆன்மா ஆகிய மூன்றிலுமே இந்த முத்திரையால் பல்வேறு மாற்றங்கள் நடைபெறும்.
🌹🌹🌹உடல் சார்ந்த பலன்கள்🌹🌹🌹
• இது ஒரு தூய்மைப்படுத்தும் முத்திரையாகும்.
• பத்ம முத்திரையைத் தொடர்ந்து செய்துவர உடலிலுள்ள கழிவுகளும், நஞ்சுப் பொருள்களும் வெளியேறி, உடல் தூய்மையடையும்.
உடலில் தேங்கிப்போன கழிவுகளே பல நோய்களுக்கு காரணமாகமூல அமைகின்றன.
• பத்ம முத்திரையைத் தொடர்ந்து செய்துவர, தேங்கிப்போன கழிவுகளால் உருவான அனைத்து நோய்களும் அகலும்.
உடல் லேசாகும். உடலில் ஒரு புத்துணர்ச்சி உருவாகும்.
• முதுகுத் தண்டு வலுவடையும்.
• கழுத்து வலி, முதுகுவலி போன்ற வலிகளும் கழுத்து, முதுகு எலும்புத் தேய்வு போன்ற நோய்களும் அகலும்.
• கால் மூட்டுவலி, மூட்டுத் தேய்வு போன்றவை குறையும்.
உடல் உறுதியாகும். நரம்புகளும் உறுதிபெறும்.
உடற் சூடு தணியும்.
🌹🌹🌹மனம் சார்ந்த பலன்கள்🌹🌹🌹
மனம் தூய்மையடையும்.
• மனதில் தேங்கி நிற்கும் வெறுப்பு, கோபம் போன்ற எதிர்மறை எண்ணங்களும், உணர்வுகளும் படிப்படியாக வெளியேறும்.
• பொறுமை, சாந்தம் போன்ற உயரிய குணங்கள் உருவாகும்.
மனம் அமைதிபெறும்.
• மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை மறையும்.
•தன்னம்பிக்கை பெருகும்.
• எத்தகைய சூழ்நிலையிலும் கலங்காத மனநிலை உருவாகும்.
நினைவாற்றல் அதிகரிக்கும்.
• புத்தி கூர்மையாகும்.
🌹🌹🌹குறிப்பு🌹🌹🌹
தாமரை மலர் விஷ்ணுவுக்கு மட்டுமின்றி, கல்வியின் தெய்வமான சரஸ்வதி தேவிக்கும் உரிய ஒரு முத்திரையாகும். பத்ம முத்திரையைத் தொடர்ந்து செய்துவர கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும் படிப்படியாக ஞானம் உருவாகும்.
6 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் (8 முதல் 15 நிமிடங்கள் வரையில்) மனம் அமைதியாகும். உயர்ந்த சிந்தனைகள் உருவாகும். கல்வியில் சிறப்படைவார்கள்.
🌹🌹🌹ஆன்மா சார்ந்த பலன்கள்🌹🌹🌹
மனம் பண்படும். பற்றில்லாத மனநிலை உருவாகும்.
ஞானம் உருவாகும்.
ஆன்மிகத் தேடலும் தெளிவும் உருவாகும்.
• ஆன்மிகப் பாதையில் பயணம் செய்பவர்களுக்கு உதவும் ஒரு அற்புதமான முத்திரை இது.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக