🌏🌍🌎தவசிக் கீரை🌏🌍🌎

 

🌏🌍🌎தவசிக் கீரை🌏🌍🌎


காய்ச்சலைக் குணமாக்கும் அதிசயக் கீரை

காய்ச்சலைக்குணமாக்கும்பிகுரூப் வைட்டமின்களும், நோயிலிருந்து குணமாகி உடல் நன்கு தேற புரதம், மாவுப் பொருள்கள், கொழுப்பு என மூன்றும் தாராளமாக உள்ள அதிசயமான கீரை, தவசிக் கீரை.

தவசிக் கீரைச் செடியை ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் வளர்க்க வேண்டும். தூதுவளை, துளசி போல உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை தரும் அரிய கீரை இது.

தவசிக் கீரையின் ஆங்கிலப் பெயர் செக்கர்மேனிஸ் (Chekkumanis) என்பதாகும்.

இதை வைட்டமின்கள் நிறைந்த கீரை என்கிறார்கள். அனைத்து வயதினரும் பயமின்றிச் சாப்பிடலாம். காரணம், ஆக்ஸாலிக் இல்லாத கீரை இது.

100 கிராம் கீரை 103 கிலோகலோரி ஆற்றலைத் தருகிறது.

சாம்பாரில்

சேர்த்துச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் உடல் நலம் புதுப்பிக்கப்படும். ஆண்மைக் குறைவைப் போக்கும் ஆர்ஜினைன் அமினோ அமிலம் தாராளமாக உள்ள கீரை இது.

100 கிராம் கீரையில்

புரதம்7 கிராம்

கொழுப்பு3.2 கிராம்

தார்ப் பொருள்1.4 கிராம்

கால்சியம்570 மில்லி கிராம்

இரும்பு 28 மில்லி கிராம்

பாஸ்பரஸ்200 மில்லி கிராம்

தயாமின்0.50 மில்லி கிராம்

ரிபோ ஃபிளவின் 3 மில்லி கிராம்

நியாசின்- 0.32 மில்லி கிராம் 

கரோட்டீன்-3700 மைக்ரோ கிராம்

மாவுப் பொருள்கள்12கிராம்

வைட்டமின் சி246 மில்லி கிராம்

இவ்வளவு சத்துகள் இருப்பதால் உடல் மிகவும் பாதுகாப்புடன் இருக்கும்.

வீட்டில் வளர்த்தால் துளசி இலைகளைப் பறித்துச் சாப்பிடுவதுபோல இதன் இலைகளைப் பறித்துச் சுத்தம் செய்து மென்று சாப்பிடலாம். இதன் இலைகளைச் சிறிதாக நறுக்கி வடை மாவு, தோசை மாவு முதலியவற்றில் சேர்த்துத் தயாரித்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

வாத நாராயணன் இலையைப் போலவே தவசிக் கீரையின் இலையும் இருப்பதால் அடைக்கு மாவு தயாரிக்கும்போது இதையும் சேர்த்தால் இது 'ஹார்லிக்ஸ்' அடையாகி விடும். அந்த அளவிற்குச் சத்து நிரம்பியது இந்த அடை

எப்போதும் நல்ல மன நிலையில் இருக்க வேண்டும். அதற்கு ஏற்பமாவுப் பொருள்கன் இந்தக் கீரையில் தாரானமாக உள்ளன.

இடுப்பு வலி இனி இல்லை

கால்சியம் உப்பு உடலில் குறைந்தால் ரத்த ஓட்டம் பாதிக்கும். இக்கீரையில் அதிகம் கால்சியம் உள்ளதால் இடுப்பு வலியையும் இது குறைக்கும். வளரும் குழந்தைகளின் பற்கள், எலும்பு வளர்ச்சிக்கும் கால்சியம் இன்றியமையாத உப்பு இது. தவசியில் 570 மில்லி கிராம் அளவு கால்சியம் உள்ளது.

உடல் சோர்வாகி திடீரென்று எடை குறைந்தால் பாஸ்பரஸ் உப்பு உடலில் குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். இக் கீரையில் 200 மில்லி கிராம் அளவு பாஸ்பரஸ் உப்பு உள்ளது. இது நரம்பு அணுக்களின் உற்பத்திக்கும் நரம்பு மண்டலமும் மூளையும் தொடர்ந்து செயல்படத் தூண்டிக் கொண்டே இருப்பது இந்த உப்பின் வேலை.

அதற்கு ஏற்ப கொழுப்பும், மாவுப் பொருளும் உடலால் உறிஞ்சிக் கொள்ள பாஸ்பரஸ் உப்பு உதவுகிறது. ஆக, காலைப் பலகாரத்தில் இக்கீரையைச் சாம்பாரில் சேர்த்தே சமைத்துச் சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் நல்லது.

ரத்த சோகை இனி இல்லை

ரத்தத்தில் இரும்புச் சத்து குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். நமக்கு தினசரி 10 மில்லி கிராம் இரும்பு தேவை. ஆனால், தவசிக் கீரையின் மூலம் 28 மில்லி கிராம் அளவு இரும்புச் சத்து கிடைக்கிறது. கணிதப் பாடத்தில் ஆர்வம் அதிகரிக்க இரும்புச் சத்து தாராளமாக இருக்க வேண்டும். இது சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்திக்கும், ஆரோக்கியமாக உடல் உயிரணுக்கள் தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருக்கவும் இந்தத் தலைமை உப்பு அவசியம் தேவை.

இதனால் தவசிக் கீரை இன்றியமையாத சத்தான கீரையாகிறது.

நன்கு பசிக்கும்

பசியின்மை, மலச் சிக்கல் முதலியவற்றைக் குணமாக்குவது தயாமின். காய்ச்சலின்போது குறைந்த ரத்த அழுத்தம், இதயம் வேக வேகமாகத் துடிப்பது ஆகியவை தயாமின் குறைவாக இருப்பதே. உணவு செரிமான மாகவும் வளர்சிதை மாற்றத்திற்கும், நரம்புகள் நன்கு செயல்படவும் தயாமின் உதவுகிறது. ஒரு நாளின் தேவையில் 25% இந்தக் கீரையின் மூலம் கிடைக்கிறது. மீதி சாம்பாரில் உள்ள பருப்புகளின் மூலம் கிடைத்து விடுகிறது.

அழகாக மாறலாம்

உடலுக்கு அழகைத் தரும் வைட்டமின், ரிபோ ஃபிளவின் இளமைத் தோற்றத்தைத் தருவதுடன் இளமையாக இருப்பதாக உணரவும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் தேவை.

கண்கள் களைப்பாக இருப்பது, முடி, நகம் வெளுத்துப் போயிருப்பது தோல் நோய், தலைவலி போன்றவை இருந்தால் இந்த வைட்டமின் விரைந்து குணமாக்கும்.

காய்ச்சலின்போது உடல் வலி இருந்தாலும் குணமாகும். தவசிக் கீரையில் ரிபோ ஃபிளவின் போதிய அளவில் இருக்கிறது. இரண்டு ஆரஞ்சுப் பழத்தையும் இந்தக் கீரையை உணவில் சேர்க்கும் நாள்களில் சேர்த்துச் சாப்பிட்டால் கண்களின் சோர்வு பறந்து போகும். காய்ச்சலும் விரைந்து குணமாகும். ஆரஞ்சு, ரிபோ ஃபிளவின் ரத்தத்தில் குறையாமல் பார்த்துக் கொள்ளும்.

ஓம்..

இடீர் மாரடைப்பு இல்லை

அடுத்து, கொலஸ்ட்ராலைக் குறைக்கும் சூப்பர் வைட்டமின் என்று போற்றப்படும் நியாசினும் இக் கீரையில் உள்ளது. ஒருநாள் தேவையில் 235 இந்தக் கீரை மூலம் கிடைத்து விடுகிறது. புரதமும் மாவுச் சத்தும் உடலில் சேரவும், ரத்த ஒட்டம் சீராக இருக்கவும், மன நிலை ஆரோக்கியமாக இருக்கவும் நியாசின் உதவுகிறது.

தலை வலி, தூக்கமின்மை, தோல் நோய்கள் இந்த வைட்டமினின் குறைபாடே. மேற்கண்ட பிரச்னைகளை நீக்க இக் கீரையில் உள்ள நியாசின் உதவுகிறது. மேற்கண்ட மூன்று பிரச்னைகளும் இருந்தால் தவசிக் கீரை பொரியலுடன், தக்காளிப் பச்சடி அல்லது உருளைக் கிழங்கு அவியல் என ஏதாவது ஒன்றையும் சேர்த்துச் சாப்பிடவும். இதனால் ஒரு நாள் தேவையான நியாசின் முழுமையாகக் கிடைக்கும்.

தொற்று நோய் தொற்றாது

வளர்சிதை மாற்றம் வேகமாக நடைபெறுவதற்கும், தொற்று நோய்க் திருமிகள் உடலுக்குள் செல்லாமல் தடுப்பதற்கும் வைட்டமின் சி தேவை. உடலின் தசை நார் இணைப்புகளுக்கு உதவுவதும் இந்த வைட்டமின்தான்,

இளம் வயதிலேயே முதுமைத் தோற்றம் இந்த வைட்டமின் குறைபாடே. தினசரி 75 மில்லி கிராம் அளவு வைட்டமின் சி தேவை; ஆனால், தவசிக் கீரையின் மூலம் 246 மில்லி கிராம் அளவு கிடைக்கிறது. எந்த வகைக் கீரையைச் சமைத்தாலும் அதில் கடைசியாக ஓர் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட்டால்தான் கீரையில் உள்ள இரும்புச் சத்து உடலால்
உறிஞ்சிக் கொள்ளப்படும்.

ஆனால், தவசிக் கீரையில் தாராளமாக உள்ள வைட்டமின் சி இரும்புச் சத்தை உடல் உடனடியாகக் கிரகித்துக் கொள்ள உதவுகிறது.

உடலின் ஒவ்வொரு உயிரணுவின் வளர்சிதை மாற்றத்திற்கும், பார்வைத் திறனுக்கும் பற்கள் சொத்தையாவதைத் தடுக்கவும். வாழ்நாளை நீடித்துத் தரவும் கரோட்டீன் 3700 மைக்ரோ கிராம் அளவு இக்கீரையில் இருக்கிறது.

எனவே, இந்த சத்தான கீரையை நாம் அனைவரும் உணவில் சேர்த்து
வருவது மிகவும் நல்லது.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘