🌎🌍🌏குரு அன்னை நீலம்மையார்🌎🌍🌏
🌎🌍🌏குரு அன்னை நீலம்மையார்🌎🌍🌏
ஜீவசமாதி
இறையருள் பெற்ற தவசீலர்களில் மிகக் குறைந்த அளவிலேயே பெண் தவசீலர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவராகத் திகழ்ந்த அள்ளை நீலம்மையார் அவர்கள் வடதிருமுல்லைவாயில் என்னுமிடத்தில் வாழ்ந்து ஜீவசமாதி ஆனார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாணு மால் அயன் என மூன்று பெரும் சக்திகள் ஒருசேரக் கோயில் கொண்டுள்ள சுசீந்திரம் என்னும் திருத்தலத்தில் 1880ம் ஆண்டு அவதரித்தார் நீலம்மையார்.
தனது பதினோராவது வயதில் தாய்மாமனை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்ட இவருக்கு மூன்று பெண் குழந்தைகளும் ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது. முற்பிறவியின் நற்பயனின் காரணமாக இறையருளில் நாட்டம் மிகுந்தது. இவரது பூர்வ புண்ணியத்தின் பயனாக அமைந்த கணவர் இவருக்கு உறுதுணையாக இருந்தார்.
தியானத்தில் சிறந்து விளங்கிய அம்மையார் இதன் பிறகு வெள்ளை நிற ஆடைகளையே உடுத்த ஆரம்பித்தார். ஒரு நாள் தியானத்திலிருந்த போது இவருக்கு ஒரு கோயிலின் காட்சி தென்பட்டது. சிவானந்த பரமஹம்சர் என்னும் அவதூதரைக் குருவாகக் கொண்ட அன்னையார் தாம்தியானத்தில் கண்ட கோயிலை நேரில் தரிசனம் செய்யும் எண்ணத்தோடு தனது குடும்பத்தைத் துறந்து வடக்கு நோக்கிப் பயணமானார்.
தொண்டைமான் சக்கரவர்த்தியால் கட்டப்பட்டதும் சன்மார்க்க சங்கம் நிறுவிய அருட்பிரகாச வள்ளலார் அவர்களால் தரிசனம் செய்யப்பட்டதுமான திருக்கோயில் ஒன்று சென்னைக்கு அருகில் திருமுல்லைவாயில் என்னுமிடத்தில் இருக்கிறது. அருள்மிகு கொடியிடை நாயகி சமேத மாசிலாமணீஸ்வரர் திருக்கோவிலைத் தரிசனம் செய்த போது இதுவே நாம் தியானத்தில் தரிசனம் செய்த கோயில் என்றுணர்ந்து அவ்வூரிலேயே தங்கிவிட்டார்.
சுசீந்திரத்தில் தாம் பூஜித்து வந்த ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாளுக்குத் தவறாமல் வழிபாடு நடத்திவருமாறு தன்னுடைய இரண்டாவது மகள் செல்லம்மாள் என்ப வருக்குப் பணித்திருந்தார். திருமுல்லை வாயிலில் வாழ்ந்த சான்றோரான பொன்னுசாமி என்பவர் அம்மையார் தங்குவதற்கு சிறிதளவு இடம் கொடுத்து உதவினார். அவ்விடத்தில் தங்கி தியானம் செய்து குருவை வணங்கி வந்த நாளில், ஒரு சிலர் தங்களின் குறைகள், தீர அம்மையார் இருப்பிடம் நாடி வந்தார்கள். அம்மையாரின் தவ வலிமையால் வாய்பேச முடியாதவருக்குப் பேசும் பாக்கியமும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தைப் பாக்கியமும் கிடைத்தது. மக்கள் அன்புடன் அளித்த பொருளுதவியால் அம்மையார் ஆசிரமம் ஒன்றினை உருவாக்கினார்கள். ஆசிரமம் மேன்மேலும் வளர்ந்து ஆல்போல் தழைக்கும் என்றும், பின்னாளில் தன் மகள் வந்து ஆசிரமத்தின் பொறுப்பினை ஏற்றுக் கொள்வார்கள் என்றும் கூறி அருளினார்கள்.
அம்மையாரை நாடி வரும் அன்பர்கள் ஆசிரமத்தில் தங்கி இருந்து அங்கேயே சமைத்து அம்மையாருக்கும் அளித்து தாங்களும் உண்டு செல்வார்கள். மக்கள் தரும் காணிக்கைகளைத் தனக்கென வைத்துக் கொள்ளாது ஆசிரபு முன்னேற்றத்துக்கும், வரும் அன்பர்களுக்கும் அளித்து
து.செல்வகுமார்விடுவார். தனக்கென ஒரு தட்டும், டம்ளரும் மட்டும் வைத்துக் கொண்டார்.
அம்மையார் தனிமையில் தியானம் செய்வதை சாவித் துவாரம் வழியாகப் பார்த்த அன்பர்கள் அன்னையின் கை,
கால்,தலைஎன்றுதனித்தனியாக இருந்ததாகச்சொன்னார்கள்.
ஜீவ சமாதி ஆவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரமத்தில் சமாதி ஆவதற்கான இடத்தைத் தேர்வு செய்து பள்ளம் அமைத்து அதனுள் அமர்ந்து தியானம் செய்வார். அவ்வாறு தியானம் செய்யும்போது அவரது ஆடைகள் குழியின் மேலே காணப்படும். இதனை காணும் பக்தர்கள் அம்மையார் உள்ளே தியானம் செய்வதின் அடையாளமாக உணர்ந்தார்கள்.
அம்மையார் தனது 68ஆம் வயதில் 1948ஆம் வருடம் திருமுல்லைவாயிலுக்கு வந்தார். 1970ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் தனது 90வது வயதில் ஜீவசமாதி ஆனார். அம்மையார் ஜீவசமாதி அடைவதற்கு 3 நாட்களுக்கு முன்பு ஆசிரமத்தில் விழா ஒன்று நடைபெற உள்ளதாக சில முக்கியப் பிரமுகர்களை அழைத்தார். தானே அமைத்துக் கொண்ட 6 அடிக்கு, 6 அடி குழியில் அமர்ந்து தியானம் செய்யப் போவதாகவும், மூன்றாவது நிலை அடைந்த பின் தன்னை குளிப்பாட்டக் கூடாது என்றும் கூறினார். அதன்பின்னர் குளித்துவிட்டு சர்க்கரைப் பொங்கல் செய்து சிவானந்தா சுவாமிகளுக்கு வைத்து பூஜை செய்துவிட்டு அன்பர்களுக்கும் கொடுத்த பின், குழியில் இறங்கி தியானத்தில் ஆழ்ந்தார்கள். மூன்றாவது நாள் ஜீவசமாதி ஆனார்கள். அதன்பின்பே அவர் மகள் செல்லம்மாள் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார்.
அம்மையாரின் மகள் ஆர்ஐஎம்பி சித்த வைத்தியம் படித்தவர். ஜோதிடமும் அறிந்தவர். இப்போது ஆசிரமத்தை நாடி வரும் அன்பர்களுக்கு சித்த வைத்தியம் செய்கிறார். இவரது பராமரிப்பிலேயே ஆசிரமம் சிறந்த முறையில் நடத்தப்படுகிறது.
ஓம்..
நிலம்மையாருக்கு சமாதி அமைத்து பக்கத்தில் அவர் வணங்கி வந்த ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு கோயில் அமைத்து கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார். கார்த்திகை மாதம் மிருகசிரிஷம் நட்சத்திரம் அன்று குருபூஜை வழிபாடு சிறப்புற நடைபெறுகிறது. அம்மையார் சமாதிக்கு கற்பூர ஆர்த்தியும், பூ வழிபாடும் கிடையாது. காலையில் பிரசாதம் படைத்து, தியானம் மட்டும் செய்கிறார்கள்.
இன்றும் நீலம்மையார் அன்பர்களுக்கு அருள் பாலித்துவருகிறார்.
நித்யானந்த வடிவே நீலாம்பிகையே
நினைவிலும் செயலிலும் நிறைந்த சிவமே
இறைபணியே தனக்கிறையாகக் கொண்ட பரமே.
இரவும் பகலும் ஒளிதரும் பரஞ்சுடரே போற்றி.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக