🌎🌍🌏யோகத்தை வாரி வழங்கும்நாமக்கல் ஸ்ரீ லட்சுமிநரசிம்மர் கோயில்:🌎🌍🌏
🌎🌍🌏யோகத்தை வாரி வழங்கும்நாமக்கல் ஸ்ரீ லட்சுமிநரசிம்மர் கோயில்:🌎🌍🌏
நாமக்கல் மாவட்டத்தின் தலைநகரம் நாமக்கல் ஆகும். இது சேலத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது. நாமக்கல் பன் நிலையத்திலிருந்து ராசிபுரம் செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவில்,
இந்நகரின் நடுவிலுள்ளது, பெரிய மலை. அதன் அடிவாரத்தில் ஊர் அமைந்துள்ளது . மலையின் இருபுறங்களும், கோட்டை என்றும். பேட்டை என்றும் அழைக்கப்படுகின்றன. கோட்டையில் ஸ்ரீநரசிம்மப் பெருமாள் கோயிலும், திறந்த வெளியில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலும் உள்ளன. பேட்டையில் உள்ள குகையில் ஸ்ரீஅரங்கநாதர் ஆலயம் உள்ளது. மலையின் மேலே உள்ள கோட்டையில், ஒரு ஆஞ்சநேயர் சிலை உள்ளது. தேவி லட்சுமி, நரசிம்ம அவதார காலத்தில், உக்கிரமான அவர் முகத்தைத் தரிசிக்க இயலவில்லை. அந்த அவதார உருவைக் காண, கமலாலயம் என்ற தடாகத்தை உண்டுபண்ணித் தவம் இயற்றிக்கொண்டிருந்தார். இராமாவதாரத்தில், இராம - இராவணப் போர் நிகழ்ந்த காலத்தில், போரினால் இலட்சுமணன் மூர்ச்சை அடைந்த சமயம், அவரைத் தெளிவிப்பதற்காக, அநுமன் சஞ்ஜீவி மலையைக் கொண்டுவந்து, பிறகு, மலையை அதன் இடத்திலேயே வைத்துவிட்டு, திரும்பி வரும்பொழுது, கண்டகி நதியிலிருந்து, திருமாலின் திருவுருவாகிய சாளக்ராம மூர்த்தி ஒருவரையும் கொணர்ந்தார். அநுமன், தான் கொண்டு வந்த சாளக்ராமத்தை, கமலாலயக் குளக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த லட்சுமி தேவியிடம் கொடுத்து, சற்று நேரம் வைத்திருக்கச்சொல்லி, தனது கடன்களை முடிக்கச் சென்றார். தேவி அதன் சுமையைத் தாங்காமல், கீழே வைத்து விட்டார். அதற்குள் அந்த சாளக்ராம மூர்த்தி, ஒரு பெரிய மலையாக வளர்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அந்த மலையை எடுக்க முயற்சிக்கையில், பெருமாள் நரசிம்மராக இருவருக்கும் தரிசனம் அளித்து, அத்தலத்திலேயே குடிகொண்டு விட்டதாக வரலாறு.
கோயிலின் உள்ளே சிற்பங்கள் நிறைந்த மண்டபத்தில் ஸ்ரீநாமகிரித் தாயார் சந்நிதி உள்ளது. பத்மாசனத்தில் எழுந்தருளி, கிழக்கு நோக்கிய வண்ணம் அருள்பாலிக்கிறார். தாயாருக்கு, 10 நாள் தசரா விழா நடைபெறுகிறது. தாயார் சந்நிதிக்கு எதிரில், நரசிம்மர் கருவறை உள்ளது. ஜயன், விஜயன் வாயில்காப்பாளராக உள்ளனர். பெருமாள் மலைப்பாறையிலேயே மேற்கு நோக்கிய வண்ணம், வீர ஆசனமிட்டு எழுந்தருளியிருக்கிறார். அருகில் ஸநகர், ஸநாதனர், சூரியன், சந்திரன், சிவன், பிரம்மா, மார்க்கண்டேயன், பூமாதேவி
முதலியோர் உள்ளனர். வலது கையில், இரணிய சம்ஹாரம் செய்த ரத்தக்கறையும், கூர்மையான நகங்களும் அமையப்பெற்று விளங்குகின்றன. இரணியனை சம்ஹாரம் செய்த பிறகு, இங்கு சாந்தி அடைந்ததாக ஐதிஹ்யம். கருவறையில் உத்ஸவ மூர்த்தியான ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, உத்ஸவ ஆஞ்சநேயருடன் காட்சி தருகிறார். குடவரை மூர்த்தியாதலால், மூலவருக்குத் திருமஞ்சனம் கிடையாது. உத்ஸவருக்கே திருமஞ்சனம் நடைபெறுகிறது. ஸ்ரீலட்சுமி தாயார், பெருமான் மடியில் இன்றி, திருமார்பில் உள்ளார்.
அர்த்த மண்டபத்தின் இருபுறமும், வைகுண்டப் பெருமாள். இரணிய சம்ஹார நரசிம்மர், வாமனர், திரிவிக்கிரமர், வராஹர், அனந்தநாராயணர், ஆகியோரின் சிற்பங்கள் கற்பாறையில் மிக அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. மலையின் இடதுபுறம், பேட்டையில், கார்க்கோடகன்மேல் சயனத் திருக்கோலத்தில், ஸ்ரீரங்கநாயகித் தாயாருடன் அருள்பாலிக்கும் ஸ்ரீரங்கநாதரைச் சேவிக்கச் சில படிக்கட்டுகள் ஏறவேண்டும். இம்மூர்த்திக்கு வெளியே, சங்கரநாராயண உருவத்தைச் செதுக்கியுள்ளனர்.
பங்குனி மாதத்தில், 15 நாள் உத்ஸவம் நடைபெறுகிறது. ஸ்ரீநரசிம்மர் பங்குனி உத்திரத் திருவிழாவன்று ஒரு நாள் மட்டும், காலையில் மூலஸ்தானத்திலுள்ள நாமகிரித்தாயார் சந்நிதிக்கு எழுந்தருளிச் சேர்த்தியாகக் காட்சி தருகிறார். சிறப்புத் திருமஞ்சனம் முடிந்து, இருவரும் ஊஞ்சலில் எழுந்தருளி, அருள்பாலிக்கின்றனர். மறுதினம் தேர்த் திருவிழா நடைபெறும்.
ஸ்ரீ நரசிம்மருக்கு எதிரே உள்ள சாளரத்தின் வழியாக அனுமனைத் தரிசிக்கலாம். கோயிலுக்கு முன்பு 18 அடி உயரமுள்ள அனுமன், நரசிம்மரை நோக்கிக் கை கூப்பிய நிலையில், கிழக்குத் திசை நோக்கியவராகக் கையில் ஜெப மாலை மற்றும், இடுப்பில் கத்தியுடன், மேற் கூரையின்றிக் காட்சி தருகிறார். மேற்கூரை அமைப்பதற்கு சுவாமி திருவுள்ளம் இல்லை! மார்கழி அமாவாசையன்று, இங்கு அநுமத் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெறுகிறது. பக்தர்கள் இவருக்கு வடை மாலை சாற்றி வழிபடுகின்றனர்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக