🌍🌎🌏சஷ்டி தினத்தன்றுதீராத நோயையும் சுலபமாக தீர்த்து வைக்கும் மந்திரம்! 🌍🌎🌏

 

🌍🌎🌏சஷ்டி தினத்தன்றுதீராத நோயையும் சுலபமாக தீர்த்து வைக்கும் மந்திரம்! 🌍🌎🌏


🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎

🌹சர்வம் சிவார்ப்பணம்...

🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்...

🌹 ஓம்..

🌹இன்று! சோபகிருது வருடம், ஆனி 9, சனிக்கிழமை, 24.6.2023, வளர்பிறை சஷ்டி திதி இரவு 8:29 மணி வரை,...

அதன்பின் சப்தமி திதி, மகம் நட்சத்திரம் காலை 6:15 மணி வரை, அதன்பின் பூரம் நட்சத்திரம், அமிர்த - சித்தயோகம்

நல்ல நேரம்: காலை 7:31 - 9:00 மணி. ராகு காலம்: காலை 9:00 - 10:30 மணி. எமகண்டம்: மதியம் 1:30 - 3:00 மண...
சூலம்: கிழக்கு...

பரிகாரம்: தயிர் சந்திராஷ்டமம்: திருவோணம். பொது: சஷ்டி விரதம், முருகன் வழிபாடு...

உங்களால் மருந்து மாத்திரை சாப்பிடாமல் ஒரு நாள் கூட வாழ முடியாதா? அதற்கான விமோசனம் கிடைக்க நீங்கள் நிச்சயம் இதை தெரிந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய முன்னோர்கள் அன்றே சொல்லி வைத்துள்ளார்கள். இந்த கிழமைகளில், இந்தந்த வேலைகளை செய்யக் கூடாது. அப்படி செய்தால் அந்த பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைக்காது என்று! காலப்போக்கில் நாம் அதை எல்லாம் மாற்றி, தவறாக புரிந்து கொண்டு எல்லாவற்றையும் மூடப்பழக்கம் என்று நம்பி ஒதுக்கி வைத்து விட்டோம்‌. அந்த வரிசையில் நம்முடைய உடல்நலம் இந்தக் கிழமையில், இந்த திதியில் இந்த நட்சத்திரத்துக்கு, சரியில்லாமல் போய் விட்டால் அந்த பாதிப்பில் இருந்து நாம் வெளியில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும். எந்தெந்த கிழமைகளில் நம்முடைய உடல் நோய்வாய்ப்பட்டால், அது சீக்கிரமே குணமாகாமல் மருத்துவ செலவைஇழுத்துக் கொண்டே செல்லும் என்பதை பற்றியும், அந்த நோய் விரைவாக தீர்வதற்கு என்ன பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் சற்று விரிவாக தெரிந்து கொள்ளலாமா?

ஓம்..

அவசரமாக நோய் வந்துவிட்டது, சிகிச்சைக்குச் செல்ல வேண்டும், அப்படி இல்லை என்றால் உயிர் இழக்க நேரிடும் என்று நமக்கு எத்தனையோ சூழ்நிலை இருக்கலாம். அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். உடல்நிலை கோளாறு என்று வந்தவுடன் நாம் எதையுமே சிந்திக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். இதுதான் முதல் வழி.

மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, அதன்பின்பு சற்று நிதானமாக இருக்கும் சூழ்நிலையில், யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு உடல்நலக் கோளாறு வந்த, அந்த கிழமை எது? அந்த கிழமைக்கான நட்சத்திரம் திதி என்னவென்று கொஞ்சம் பின்னோக்கி சென்று பாருங்கள். பொதுவாகவே ஞாயிற்றுக் கிழமை, செவ்வாய் கிழமை, சனிக்கிழமை இந்த மூன்று கிழமைகளில் உடல்நிலை பாதிப்புகள் தொடங்கினால், அதாவது காய்ச்சல் சளி இருமல் இப்படிப்பட்ட சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் சரி, இதற்கும் மேலே பெரிய அளவிலான உடல்நலக் கோளாறுகள் வந்தாலும் சரி, அந்தப் பிரச்சனை நம் உடம்பை விட்டு சீக்கிரம் வெளியே செல்லாது.

அடுத்தபடியாக நவமி, துவாதசி, சஷ்டி இந்த 3 திதியை கொண்ட நாளில், உடல் சரியில்லாமல் போனாலும் அதற்கான தீர்வு நமக்கு சுலபத்தில் கிடைத்து விடாது. மீண்டும் மீண்டும் மருத்துவ விரயச் செலவு ஏற்பட்டு கொண்டே இருக்கும். அடுத்தபடியாக சதயம், சுவாதி, பூரம், பரணி, ஆயில்யம், திருவாதிரை, இந்த நட்சத்திரங்களில் உடல்நிலை சரியில்லாமல் போனாலும் அதற்கான தீர்வு நமக்கு விரைவாக கிடைத்துவிடாது. அதாவது நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானம் செய்வதாக இருந்தால், மேல் சொல்லப்பட்டுள்ள இந்த திதிகளில் எந்த கிழமைகளில் இந்த நட்சத்திரத்தில் செல்லக்கூடாது என்பதே இதற்கு அர்த்தம்.

இதையெல்லாம் எத்தனைபேர் நம்புவீர்கள் என்பது தெரியவில்லை. உங்களுக்கோ அல்லது உங்களது உறவினர்களுக்கோ உடல்நிலை சரியில்லாமல் போனால், அந்த நாள் நட்சத்திரங்களை நீங்களே குறித்து வைத்து சோதித்துப் பாருங்கள். இந்த மூன்றில் இருந்து ஏதாவது ஒன்றில், அந்த கணக்கு சரியாகிவிடும்.

ஓம்..

சரி, இப்படிப்பட்ட நாட்களில் உடல்நிலை கோளாறு வந்து விட்டது. அதன் மூலம் நமக்கு உடல் உபாதைகளும், வீண் விரயச் செலவுகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஆனால், நோய்க்கு மட்டும் தீர்வு கிடைக்கவில்லை என்ன செய்வது. அதற்கான பரிகாரத்தையும் நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

எப்படிப்பட்ட பிரச்சினையையும் தீர்த்து வைக்கக் கூடிய சக்தி எம்பெருமான் முருகப் பெருமானுக்கு உண்டு. அவனுடைய இந்த மந்திரத்தை உடல்நிலை சரியில்லாதவர்கள் உச்சரிக்கும் சூழ்நிலையில் இருந்தால், அவர்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். அல்லது அவருடைய உறவினர்களோ தாய்தந்தை யாரோ, உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட நபரின் மீதோ அல்லது தலையின் மீது கை வைத்து பின் வரும் மந்திரத்தை உச்சரிக்கலாம். தவறு ஒன்றும் கிடையாது. உங்களுக்கான பிணிதீர்க்கும் அந்த மந்திரம் இதோ!




🌹🌹முருகக்கடவுள் மந்திரம்...🌹🌹🌹

ஓம் பாலசுப்பிரமணிய

மஹா தேவி புத்ரா

சுவாமி வா வர சுவாஹா!

இவ்வளவு தாங்க. இந்த மந்திரத்தை இத்தனை முறைதான் உச்சரிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்தக் கிழமையில், இந்த திதியில், இந்த நட்சத்திரத்தில், நோய் வந்தவர்கள் தான் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது. தீராத நோயால் அவதிப்பட்டு வருபவர்கள் யாராக இருந்தாலும் இந்த மந்திரத்தை பயன்படுத்தி பயன் அடையலாம். நோய் தீரும்வரை உச்சரித்து வாருங்கள். உங்களுக்கான தீர்வு விரைவில் உங்கள் கண்களுக்குப் புலப்படும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

ஓம்..
🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘