🌎🌍🌏சிரசாசனம் சிறப்புகள்🌏🌏🌎 குறிப்பு:-இந்த சிரசாசனம் படம் அடியேன் போட்டு உள்ள படம்.

 

🌎🌍🌏சிரசாசனம் சிறப்புகள்🌏🌏🌎

குறிப்பு:-இந்த சிரசாசனம் படம் அடியேன் போட்டு உள்ள படம்.


🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎

🌹சர்வம் சிவார்ப்பணம்...

🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்...

🌹 ஓம்..

🌹இன்று!

சோபகிருது வருடம், ஆனி 6, புதன்கிழமை, 21.6.2023, வளர்பிறை திரிதியை திதி மதியம் 2:46 மணி வரை,

அதன்பின் சதுர்த்தி திதி, பூசம் நட்சத்திரம் நள்ளிரவு 1:10 மணி வரை,

அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், சித்தயோகம்

நல்ல நேரம்: காலை 9:00 - 10:30 மணி.

ராகு காலம் மதியம் 12:00 - 1:30 மணி. எமகண்டம்: காலை 7:30 - 9:00 மணி.

குளிகை: காலை 10:30 - 12:00 மணி.

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

சந்திராஷ்டமம்: மூலம்,பூராடம் பொது: சர்வதேச யோகா தினம்; பெருமாள் வழிபாடு, கரிநாள்



உடலுக்கு தலையே பிரதானம் என்பதை போல் ஆசனங்கள் அனைத்திற்கும் மிக முக்கியமானது பயன் உள்ளதும் இந்த சிரசாசனம்.

சிவ சாசனத்தை ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பழகலாம். இதற்கு வயது வரம்பு கிடையாது.

இந்த ஆசனப் பயிற்சியை மேற்கொள்ளும் போது தலையில் அடங்கிய மிக முக்கிய உறுப்புகளான கண் காது மூக்கு வாய் மூளை நரம்பு மண்டலங்கள் என அனைத்து உறுப்புகளும் நல்ல பலனை பெறுகின்றன.

மற்ற ஆசனங்களின் மூலம் உடலின் பல பாகங்களை பயனடையலாம் கண்ணுக்கும் மூளைக்கும் வளமும் பலமும் தருவது இந்த சிரசாசனம் மட்டுமே.

சிரசாசனம் செய்வதற்கு முன்பு ஒரு அங்குலம் கனம் உள்ள மடித்த துண்டின் மேல் சிரசை வைத்து மூச்சை உள்ளுக்கு இழுத்து நிறுத்த கொண்டு கால்களை மெல்ல தூக்கி படத்தில் காட்டியபடி நிறுத்திக் கொண்டு மூச்சை மெல்ல வெளியில் விட வேண்டும்.

பிறகு இயற்கையாக மூச்சை வெளியே விடவும். உள்ளுக்குள் இழுக்கவும் வேண்டும்.



இந்த சிரசாசனம் உடல் நிலைக்கு ஏற்றபடி 3 நிமிடங்கள் முதல் 5 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.அப்படி செய்யும் போது கழுத்தில் வலி ஏற்பட்டால் உடனே கால்களை கீழே இறக்கி ஆசனத்தை நிறுத்தி விட வேண்டும்.
சிரசாசனம் புதிதாகப் பழகுபவர்கள் ஆரம்பத்தில் சுவர் ஓரமாய் நின்று பழக வேண்டும் பழகப்பழக சுவரின் துணை இல்லாமலேயே தனியாக பழகலாம்.

ஓம்..

சிரசாசனம் பழகும்போது உடன் இடுப்பு அருகிலே கழுத்தருகே முழங்கால் பகுதியில் அமைந்து இருக்கக் கூடாது உடல் நேர்கோட்டில் தரைக்கு செங்குத்தாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

ஆரம்பகட்டத்தில் கால்களை மேலே தூக்கும் அதற்கு துணைக்கு எவராவது அருகில் வைத்துக்கொண்டு பழகினாள் போகப்போக ஒரு நொடியில் தலையை ஊன்றி சட்டென்று கால்களை மேலே தூக்கிவிட முடியும்.

ஓம்...




பயன்கள்:-

இந்த ஆசனத்தின் ஆனால் முதலில் பயன்பெறுவது மூளையாகும்.

பாரிச வாயுவினால் பாதிக்கப்பட்டு கை கால்கள் சரியாக வேலை செய்யாதவர்கள் பிறர் உதவியோடு சிரசாசனம் பயிற்சியை மேற்கொண்டால் பாரிச வாய்வு மட்டுப்பட்டு செயல் இழந்த கை கால்களை மீண்டும் இயக்கம் பெரும் இதற்கு பல மாதங்கள் தொடர்ந்து இப்பயிற்சியை செய்து வர வேண்டும்.

தலைகீழாக நின்று இப்பயிற்சியை செய்தாள் உதரவிதானம் புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு நுரையீரல் அழுத்துகிறது. இதனால் நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகளும் குண மா கின்றது.

ஹிரண்ய என்ற நோய் கட்டுப்படுகிறது காது கேளாதவர்கள் வர வாய்ப்பில்லை மலச்சிக்கல் நீங்குகிறது மேலும் ஜலதோஷம் தலை வலி நோய்கள் வருவதில்லை.

சிரசாசனம் செய்வதால் கண்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் ஏற்படுகிறது. அதனால் கண் நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. வெள்ளை எழுத்து மாலை கண் கண் பார்வை மங்குதல் ஆகிய வியாதிகள் வராமல் தடுக்கப்படுவதுடன் கண்கள் அழகு படுத்துகிறது.

இந்தப் பயிற்சியின் போது பி பிட்யூட்டரி ச் சுரபி நன்கு இயக்கப்படுவதால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கின்றன. ஆதலால் பல் வியாதிகள் வாய் துர்நாற்றம் ஆகியவைகள் ஏற்படுவதில்லை.

சிரசாசனம் பழக்கத்தில் இருந்தால் தலையில் வழுக்கை விழாது. தலைகீழாக நிற்பதால் தலைமுடிகளுக்கு அவற்றின் மேல் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் தலைமுடி உதிர்வது தடுக்கப்படுகிறது.

வழுக்கை விழுந்த பின் சிரசாசனம் மேற்கொள்பவர்களுக்கு அதிகமாகாமல் தடுக்கப்படுகிறது.

பெண்கள் இப்பயிற்சியை செய்வதனால் மாதவிடாய் சம்பந்தமான நோய்கள் நீங்கும் குழந்தை பிறந்தால் போதிய அளவு பால் சுரக்கும் புஷ்பவதி ஆகாத பெண்கள் விரைவில் புஷ்பவதி ஆவார்கள்.

இப்பயிற்சியை மிகவும் நிதானத்துடன் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் அதிகபட்சம் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிற்கக் கூடாது.

இரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக இப்பயிற்சியை மேற்கொள்ளக் கூடாது.

உணவு உட்கொண்டவுடன் சிரசாசனம் செய்யக் கூடாது.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘