🌏🌍🌎நோயின்றி வாழ சித்த வைத்திய முறைகள்...🌏🌍🌎

 

🌏🌍🌎நோயின்றி வாழ சித்த வைத்திய முறைகள்...🌏🌍🌎



நோயின்றி வாழ சித்த வைத்திய முறைகள்

இரைப்பை பலவீனம்

தினசரி முட்டைக்கோஸ் சாப்பிட்டு வாருங்கள். அது இரைப்பையை பலப்படுத்தும். (முட்டைக்கோசை தனியா கவோ பருப்புடன் சேர்த்தோ கூட்டு, பொரியல் வைத்துச் சாப்பிட வேண்டும்.)

சாப்பாட்டில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். மிளகாய், மிளகு ஆகிய காரம் கூடாது. புளிப்பைக் குறைத்துக் கொள்ளவும். எண்ணெய், வெண்ணெய், நெய் தவிர்க்கவும். இரவில் வெதுவெதுப்பான பசும்பால் அருந்தவும்.


வாய்வுத் தொல்லை

பயிறு, பருப்பு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. அதற்குப் பதில் காய்கறி, கீரைகளை நிறைய சாப்பிடலாம்.

கெட்டுப்போன, ஊசிப்போன பண்டங்களை சாப்பிடக் கூடாது. புதிதாகத் தயாரித்த சற்று வெதுவெதுப்பானபண்டங்களை சாப்பிடுவதே நல்லது.

பெருங்காயத்தைப் பொரித்து இடித்து வைத்துக் கொள்ளுங்கள். சாப்பாட்டுக்கு மேல் காலை மாலை மூன்று சிட்டிகை எடுத்து, அரை தம்ளர் வெந்நீரில் கலந்து குடிக்கவும். அல்லது, இதே தூளில் இரண்டு மூன்று சிட்டிகை எடுத்து, இரவில் மலைவாழைப்பழத்தில் தொட்டு சாப்பிடவும். வயிற்றுப் பொறுமல், வாய்வுக்கு பெருங்காயம் நல்ல குணம் அளிக்கும்.


ஆறாத புண்

புண்ணை வேரோடு கிள்ளி எறிய வேண்டும். கடையில் ஒரு முழு புகையிலைக்காம்பை வாங்கி வாருங்கள். புகை யிலையை நன்றாக விரித்துக் கொள்ளுங்கள். புண் அளவுக்கு வெட்டி எடுத்து, புகையிலை மீது விளக்கெண்ணெய் தடவுங்கள். அகலில் சூடு காட்டி, இதமான சூட்டில் புண்மீது அப்படியே பற்றுப் போட்டது போல வைத்து விடுங்கள். சில நாட்களில் கட்டி தானாக உடைந்து முளையோடு வந்து விடும்.

தண்ணீரில் கொஞ்சம் வேப்ப இலைகளைப் போட்டு அந்தத் தண்ணீரால் தினசரி காலையில் புண்ணைக் கழுவவும். நாயுருவி இலைகளை தண்ணீர் விட்டு வெண்ணெய் போல அரைத்து, புண்மீது பூசி வரவும். விரைவிலேயே புண் சுத்தமாக ஆறிவிடும்.


ஒற்றைத் தலைவலி

இது சிலருக்கு அடிக்கடி வரும் ஒரு தொல்லையாகும். எத்தனையோ கைமருந்துகள் இருக்கின்றன. ஒருவருக்குக் குணம் அளிப்பது இன்னொருவருக்கு அளிப்பது இல்லை. ஆனாலும், ஒரு மருந்தை பயன்படுத்திப் பார்க்கவும்.

வெள்ளை எள் ஒரு பிடி எடுக்கவும். சிறிது எருமைப்பால் விட்டு அரைக்கவும். வெண்ணெய்ப் பதமாக எடுத்து நெற்றியில் பற்றுப் போடவும். அதிகாலையில் இந்தப் பற்றைப் போட வேண்டும். இளம்வெயிலில் ஓர் அரை மணி நேரம் இருக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

தொடர்ந்து ஒன்பது நாட்கள் இவ்வாறு செய்ய ஒற்றைத் தலைவலி குணம் ஆகும்.


சிறுநீர் எரிச்சல்

உடலுக்குள் சூடு இருப்பது இதற்குக் காரணம். நல்லஉறக்கம் தேவை. இரவில் கண்விழிக்கக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது. காப்பி, தேநீர் தவிர்ப்பது நல்லது. இரவு படுக்கைக்குச் செல்லுமுன் காய்ச்சிய பசும்பாலும் இரண்டு வாழைப்பழமும் சாப்பிடவும். இளநீர் குடிப்பதும் நல்லது.

உடல் சூட்டுக்கு சோற்றுக்கற்றாழை நல்லது. கற்றாழை மடல் ஒன்றை எடுத்து, மேல் தோலை நறுக்கி, உள் சதையை மட்டும் எடுக்கவும். அத்துடன் கற்கண்டு சேர்த்து (அல்லது அப்படியே சீனியில் புரட்டி எடுத்து) நாக்கில் படாமல் விழுங்கிவிடவும். (மிகவும் கசப்பாக இருக்கும்.) ஒரு வேளை மருந்து போதும். தேவையானால், மறுநாளும் சாப்பிடவும். பத்தியம் இல்லை.

ஓம்...

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘