🌍🌏🌎வீட்டில் இருக்கும் வறுமையை எட்டாத தூரத்திற்கு அடித்து விரட்ட, 8 வாரங்கள் வாராஹி அம்மனை இப்படி வழிபாடு செய்தாலே போதும். எப்பேர்பட்ட பணக் கஷ்டமும் நீங்கும்.🌍🌏🌎

 

🌍🌏🌎வீட்டில் இருக்கும் வறுமையை எட்டாத தூரத்திற்கு அடித்து விரட்ட, 8 வாரங்கள் வாராஹி அம்மனை இப்படி வழிபாடு செய்தாலே போதும். எப்பேர்பட்ட பணக் கஷ்டமும் நீங்கும்.🌍🌏🌎



இந்த உலகத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் வாராஹி அம்மன். அந்த அம்பாளை பக்தியோடு எவர் ஒருவர் வழிபாடு செய்து வருகிறார்களோ, அவர்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளி கொடுப்பதில் இவளுக்கு நிகர் இவள் தான். பார்ப்பதற்கு உக்கிரமாக இருக்கும் இந்த அம்பாளின் மனது குழந்தை போன்றது. பாசத்தோடு நீங்கள் வேண்டி விரும்பி எதை கேட்டாலும் அந்த வரத்தினை அள்ளிக் கொடுத்து விடுவாள். ஆனால், உங்களுடைய மனதில் எந்த ஒரு கெட்ட எண்ணமும் இருக்கக்கூடாது. அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்காமல் கள்ளம் கபடம் இல்லாமல், நன்மைக்காக எதை விரும்பி கேட்கிறீர்களோ, அது உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை. தவறு செய்பவர்களுக்கு முதலில் தண்டனை கொடுப்பவளும் இவள்தான்.

ஓம்..

இந்த வாராஹி அம்மனை எப்படி வழிபாடு செய்வது? எந்த மந்திரத்தை சொல்லி அவளது மனதை குளிர வைப்பது, என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாராஹி அம்மனை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். உங்களுக்கு வீட்டில் அந்த அம்மனின் திருவுருவ படத்தை வைத்து வழிபாடு செய்ய, மனதில் சிறிய உறுத்தல் இருந்தால் கூட, மன சங்கடத்துடன் வீட்டில் அம்பாளை வைத்து வழிபாடு செய்யக்கூடாது. நீங்கள் ஏற்றி வைக்கும் தீபத்தை வாராகி அம்மனாக நினைத்து இந்த பூஜையை மனத் திருப்தியோடு செய்யலாம்.

ஓம்..

வாராஹி அம்மன் படம் இருந்தால் அவளுக்கு அரளிப் பூக்களால் அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டில் இருக்கும் அம்மனின் திருவுருவ படத்திற்கு பூக்களைச் சூட்டி அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

ஒரு சிறிய மண் அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். கருநீல நிறத்தில் சதுர வடிவில் ஒரு துணியை எடுத்துக் கொண்டு, அதில் கொஞ்சமாக வெண் கடுகை போட்டு சிறிய முடிச்சு போல கட்டி, மண் அகல் தீபத்தில் வைத்து, அந்த முடிச்சின் மேல் நல்லெண்ணெய்யை ஊற்றி, இந்த முடிச்சை தீபமாக ஏற்ற வேண்டும். வீட்டிலேயே இந்த தீபத்தை தாராளமாக ஏற்றலாம்.

இந்த பூஜையை செய்யும் போது வாராஹி அம்மனுக்கு பிடித்த மரவள்ளிக் கிழங்கை நைவேத்தியமாக வைக்க வேண்டும். மரவள்ளிக்கிழங்கு கிடைக்காதவர்கள், வெண் பூசணியை வாங்கி, அதை வேக வைத்து சாதத்துடன் கலந்தும் வைக்கலாம். தவறு கிடையாது. இப்படியாக ஒவ்வொரு வாரம் வரும் சனிக்கிழமை காலை 6 மணி யிலிருந்து 7 மணிக்குள் இந்த பூஜையைச் செய்யவேண்டும். முடியாதவர்கள் சனிக்கிழமை இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் இந்த பூஜையை செய்து முடித்துவிட வேண்டும். தொடர்ந்து 8 வாரம் சனிக்கிழமைகளில் இப்படி உங்களுடைய வீட்டிலும் இந்த வழிபாட்டை செய்யலாம். அல்லது கோவிலுக்குச் என்றும்இழந்த செல்வம், பொன், பொருள், இவைகளை மீட்டுத் தரும் சக்தி இந்த பூஜைக்கு உண்டு. வாழ்க்கையில் உங்களுக்கு எதிரி தொல்லை இருந்தால் அதில் இருந்தும் விடுபடலாம். தீராத மன கஷ்டம், தீராத துன்பங்கள், தீராத வேதனைகள், இவைகளிலிருந்து கூடிய விரைவில் வெளி வரும் வழியை அந்த வாராகி அம்மன் உங்களுக்கு காட்டிக் கொடுப்பாள்.

ஓம்..

தீராத கடன் பிரச்சனைக்கு கூடிய விரைவில் விமோசனம் கிடைத்து விடும். எந்த ஒரு தெய்வத்தை வழிபட்டாலும், அந்த தெய்வத்தின் மூலமந்திரத்தை உச்சரித்து வழிபடுவது மிகவும் நல்லது. உங்களுக்காக வாராகி அம்மன் மூல மந்திரம் இதோ!




🌹வரஹி அம்மன் மூல மந்திரம்:🌹🌹🌹

“ஓம் க்லீம் வராஹ முகி

ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி

ஸ்ரீம் தன வசங்கரி

தனம் வர்ஷய ஸ்வாகா”

இந்த மந்திரத்தை முடிந்தால் 108 முறை உச்சரிக்கலாம். முடியாதவர்கள் வெறும் மூன்று முறை உச்சரித்து மனதார வேண்டிக் கொண்டாலும் வேண்டிய வரங்களை உடனே தருவாள் வாராஹி அம்மன். தூய்மையான மனதையும், உண்மையான பக்தியையும் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் இந்த பூஜையைச் செய்தால் அவர்களுக்கு கை மேல் பலன் கிடைப்பது உறுதி. நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘