🌎🌍🌏உயர் ரத்த அழுத்தம்🌎🌍🌏

 

🌎🌍🌏உயர் ரத்த அழுத்தம்🌎🌍🌏


முதுமொழி

நம் பெற்றோருக்கு, எவ்வளவு நன்றியை நாம் செலுத்துகிறோமோ, அவ்வளவு நன்றியை நம் குழந்தைகளிடம் பெறமுடியும்!

கேள்வி: என் தம்பிக்கு 70 வயது ஆகிறது. அவர், ஒருநாள் மூட்டு வலிக்காக டாக்டரிடம் சென்றார். அவர் உடலை முழுமையாகப் பரிசோதனை செய்துவிட்டு அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகக் கூறினார். இப்படி எந்த அறிகுறியும் இல்லாமல் பிரஷர் இருக்குமா டாக்டர்?

பதில்: முதுமைக் காலத்தில் பல நோய்கள் மறைந்திருந்து தாக்கும். அதில் உயர் ரத்த அழுத்தமும் ஒன்று. ஆகையால் இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வேண்டும். அதனால், வருடத்துக்கு ஒருமுறை குடும்ப மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

கேள்வி: முதுமையில் உயர் ரத்த அழுத்தம் வருவதற்கு என்ன காரணம்?

பதில்: சுமார் 90 சதவிகித முதியவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் (primary hypertension)
வருவதற்கான காரணம் தெரியாது steroids, estrogen போன்ற மாத்திரைகளாலும் சிறுநீரகப் பாதிப்பாலும், சிறுநீரகத்துக்கும் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதாலும் முதுமையில் உயர் ரத்த அழுத்தம் (secondary hypertension) வரலாம்.

கேள்வி: ரத்த அழுத்தம் எந்த அளவுக்கு இருக்க வேண்டும்? எந்த அளவுக்கு மேல் இருந்தால் உயர் ரத்த அழுத்தம் என்று தெரிந்துகொள்வது? பதில்: ரத்த அழுத்தத்தின் மேல் அளவை 'Systolic pressure'

என்றும், கீழ் அளவை 'Diastolic pressure' என்று கூறுவோம். முதுமையில் ஒருவருக்கு 140/90 அளவுக்கு மேல் இருந்தால் உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரிந்து கொள்ளலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தம் 130/80-க்குள் இருக்க வேண்டும்.

முதுமையில் ஒருமுறை பரிசோதனை செய்த உடனேயே ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக முடிவு செய்துவிடக் கூடாது. ஏனெனில், முதுமையில் முக்கியமாக மேல் அளவு அடிக்கடி ஏற்ற இறக்கத்துடன் இருக்க வாய்ப்பு உண்டு. முதியவருக்குக் குறைந்தது மூன்று முறையாவது பரிசோதளை செய்த பின்னரே அவருக்கு உயர் ரத்த அழுத்தம் பற்றி முடிவு செய்ய வேண்டும். மனதில் ஏற்படும் பயம், குளிர்காலம், காய்ச்சல், உடல்வலி மற்றும் நெடுநேரம் சிறுநீர் கழியாது இருத்தல் போன்ற காரணங்களால்கூட ரத்த அழுத்தம் மாறிவர வாய்ப்பு உள்ளது.




கேள்வி: உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்னென்ன?

பதில்: உயர் ரத்த அழுத்தம் இதயத்தை பாதித்து மாரடைப்பு (Heart attack) ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும், இதயம் வலிமை இழக்கலாம் (Heart failure). மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் பக்கவாதம் ஏற்படலாம். அல்லது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மயக்க நிலை அடைந்து மரணம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. தொடர்ந்து, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு (Kidney failure) உண்டாகும். கண் பார்வையில் பாதிப்பு ஏற்படும். ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டம்

*தியானத்தின் மூலமும் ரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும்.

குறைவதால் (முக்கியமாகக் கால்களில்), நடக்கும்போது கடுமையான வலி ஏற்படும். கேள்வி: இந்த நோய்க்கு முதுமையில் மருந்து அவசியமா?

மருந்து இன்றி சிகிச்சை அளிக்க முடியுமா?

பதில்: மருந்து இல்லாமலும் சிகிச்சை அளிக்க முடியும்.

உயர் ரத்த அழுத்தம் மிக அதிக அளவு இல்லாமல்

இருந்தால் பின்வரும் முறைகளில் மருந்தின்றியே ரத்த

அழுத்தத்தைக் குறைக்க முடியும்.

உடல் பருமனாக இருப்பவர்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

* தவறாமல் செய்யும் உடற்பயிற்சியின் மூலம் (உதாரணம்: நடைப்பயிற்சி) ரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும்.

புகை பிடிப்பவர்கள் புகைப்பதை முழுமையாக

நிறுத்திவிட வேண்டும்.

*உணவில் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஊறுகாய், அப்பளம், வடகம் போன்ற பொருட்களைத்தவிர்க்க வேண்டும். உப்பில்லாத தயிர், மோர் சாதத்தைஉட்கொள்ளுதல் நல்லது.

 * தியானத்தின் மூலமும் ரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும்.

இந்த முறைகளைத் தொடர்ந்து 3-லிருந்து 6 வாரங்கள்கடைப்பிடிக்க வேண்டும். இதற்குள் ரத்த அழுத்தம் குறைய
வில்லையென்றால் மருந்து மூலம் எளிதில் குறைத்துவிடலாம்.

கேள்வி: உயர் ரத்த அழுத்தத்தைப் பூரணமாக குணப்படுத்த முடியுமா? அல்லது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து மாத்திரை சாப்பிட வேண்டுமா?

பதில்: உயர் ரத்த அழுத்தத்தை சிகிச்சையின் மூலம் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். அதற்கு, மருத்துவர்களின் அறிவுரைப்படி தொடர்ந்து மாத்திரை சாப்பிடுவது அவசியம். ரத்த அழுத்தத்தின் அளவுக்கு ஏற்ப அவர் மருந்தைக் கூட்டியோ அல்லது குறைத்தோ கொடுப்பார். ரத்த அழுத்தம் குறையக் குறைய மருந்தின் அளவையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பார். அந்தக் குறைந்த மருந்தைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்தை திடீரென்று நிறுத்தவோ அல்லது கூட்டவோ கூடாது.

ஆகவே, மீண்டும் நினைவூட்டுகிறேன்... முதுமையில் ரத்த அழுத்தம் எந்தவிதத் தொல்லையும் இன்றி மறைந்திருக்கும். காலமுறைப்படி ரத்த அழுத்தச் சோதனை அவசியம். தொல்லைகள் வரும் வரை காத்திருக்க வேண்டாம். மருந்து இன்றியே பலருக்கு சிகிச்சையின் மூலம் ரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும். மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்தை தொடர்ந்து உட்கொள்வது அவசியம்.

இவற்றைப் பின்பற்றினால், முதுமையில் ரத்த அழுத்தத்தின் தொல்லைகள் இன்றி இனிமையாக வாழலாம்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘