🌎🌍🌏குபேர சதுர்த்தி விரதம் தினத்தன்று ஒவ்வொரு திதியில் நாம் எந்த கணபதியை வழிபட வேண்டும்?🌎🌍🌏

 

🌎🌍🌏குபேர சதுர்த்தி விரதம் தினத்தன்றுஒவ்வொரு திதியில் நாம் எந்த கணபதியை வழிபட வேண்டும்?🌎🌍🌏


🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎

🌹சர்வம் சிவார்ப்பணம்...

🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்...

🌹 ஓம்..

🌹இன்று!

சோபகிருது வருடம், ஆனி 7, வியாழக்கிழமை, 22.6 2023. வளர்பிறை சதுர்த்தி திதி மாலை 4 41 மணி வரை.

அதன்பின் பஞ்சமி திதி, ஆயில்யம் நட்சத்திரம் நாளை அதிகாலை 3:45 மணி வரை, அதன்பின் மகம் நட்சத்திரம், சிந்த அமிர்தயோகம்

நல்ல நேரம்: காலை 10:30 - 12:00 மணி. ராகு காலம் மதியம் 130-3:00 மணி. எமகண்டம் காலை 6:00 - 7:30 மணி,

குளிகை: காலை 9:00 - 10:30 மணி.

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

சந்திராஷ்டமம்: பூராடம்

பொது: குபேர சதுரத்தி விரதம், விநாயகர் வழிபாடு




 ஜோதிடத்திற்கும் ஆன்மிகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஜோதிட வல்லுநர்கள் ஒரு நாளை சரியாக குறிக்கும் விதமாக திதி, நட்சத்திரம் உள்ளிட்டவை குறிப்பிட்டு வைத்துள்ளனர். திதிகளுக்கு உரிய விநாயகர் யார், அவரை வழிபடுவதால் ஏற்படும் விசேஷ பலன் பார்ப்போம்...
    
நாம் ஒவ்வொரு நாளும் வரக்கூடிய குறிப்பிட்ட திதியில் குறிப்பிட்ட கணபதி ரூபத்தை வணங்கும் போது நாம் முன்னெடுக்கும் செயலுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது. சரி வாருங்கள் இங்கு ஒவ்வொரு திதிக்கும் எந்த கணபதியை வணங்குவது அதனால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்....

ஓம்..

பிரதமை திதி - பால கணபதி
பால கணபதியை பிரதமை திதியில் வணங்கி வந்தால் குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் நீங்குவதோடு, சீதள நோய் குணமாகும்.

துவிதியை திதி - தருண கணபதி
துவிதியை திதியில் தருண கணபதியை வணங்குவது சிறப்பு. இந்த நாளில் தருண கணபதியை வணங்கி வர வலிப்பு நோய் குணமாவதோடு, நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் கணேசன் துணை நிற்பார்.

32 வடிவங்களில் அருளும் விநாயகரும் அதன் சிறப்பம்சம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
திருதியை திதி - பக்தி கணபதி
தொழில், உத்தியோகம் அல்லது சில காரணங்களுக்காக ஊர் விட்டு வெளியூர் அல்லது வெளிநாடு சென்று வசிப்பவர்கள் திருதியை திதியில் பக்தி கணபதி வணங்கி வர நன்மை ஏற்படும்.

சதுர்த்தி திதி - வீர கணபதி
ஒருவருக்கு திருமண வரன் அமைவதில் தடங்கல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு இருப்பின் அவர்கள் வீர கணபதியை வணங்கி வந்தால் நிவர்த்தி ஆகும்.

பஞ்சமி திதி - சக்தி கணபதி
பஞ்சமி திதியில் சக்தி கணபதியை வணங்கி அன்னதானம் செய்து வழிபட்டு வந்தால் வாகன விபத்து உள்ளிட்ட எந்த விபத்துகளும் அண்டாதவாறு காத்தருளுவார்.

எந்த ராசியினர் எந்த கணபதியை வணங்கினால் சிறந்தது தெரியுமா?

சஷ்டி திதி - துவிஜ கணபதி
பல பிறவிகளாக நம்மை தொடரும் பாவங்கள் அகல, நாம் செய்யக் கூடிய தொழில் மேம்பட சஷ்டி தோறும் த்விஜ கணபதியை வழிபடுங்கள்.

சப்தமி திதி - சித்தி கணபதி
தொழில், வியாபாரம் செய்பவர்கள் குறிப்பாக இரும்பு தொழில் செய்பவர்கள் சப்தமி திதி அன்று சித்தி கணபதியை வணங்கி வாருங்கள்.

அஷ்டமி திதி - உச்சிஷ்ட கணபதி
கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள், கல்வித் துறையில் இருப்பவர்கள் அஷ்டமி அன்று உச்சிஷ்ட கண்பதியை வணங்குவதால் முன்னேற்றம் ஏற்படும். அதோடு கோயில் வேலை செய்பவர்களுக்கு இந்த வழிபாடு நல்ல பலனை அள்ளித்தரும்.

எந்த பொருளில் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

நவமி திதி - விக்ன கணபதி
வட்டி கடை நடத்துபவர்களும், பொன், பொருள் விற்பனை செய்பவர்கள் நவமி திதியில் விக்ன கணபதியை வணங்கி வந்தால் அவர்களின் தொழில் மேம்படும்.

ஷூப்ர கணபதி (தசமி திதி)
சினிமா உள்ளிட்ட கலைத்துறையினரும், கணினி துறை, கட்டடத் துறையில் வேலை பார்ப்பவர்கள் தசமி திதிகளில் ஷிப்ர கணபதியை வணங்கி வந்தால் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

ஏகாதசி திதி - ஹேரம்ப கணபதி
விவசாயம், பொறியியல், காவல் துறை, அறிவியல் ஆராய்ச்சி செய்பவர்கள், வரித்துறையில் இருப்பவர்கள் ஏகாதசி திதிகளில் ஹேரம்ப கணபதியை வணங்கி வந்தால் எல்லா வளங்களும் கிடைக்கும்.

துவாதசி திதி - லட்சுமி கணபதி
எந்த ஒரு வியாபாரம் செய்பவராக இருந்தாலும் அவர்கள் துவாதசி திதிகளில் லட்சுமி கணபதிக்குப் பொங்கல் வைத்து படைத்து வழிபட்டால் லாபம் உண்டாகும்.

யானை முகம் இன்றி மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர் கோயில் சிறப்புகள்!

பிரதமை திதி - மஹா கணபதி
எழுத்தாளர்கள், பத்திரிக்கை அன்பர்கள், உருக்கு ஆலை, சுங்கத்துறை, விமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மகா கணபதியை பிரதமை திதிகளில் வணங்கி வரவும்.

சதுர்த்தி திதி - விஜய கணபதி
நீதித்துறையில் இருக்கும் அதிகாரிகள், பணியாளர்கள் சதுர்த்தி திதியில் விஜய கணபதியை வணங்கி வந்தால் எல்லா வழக்கு மற்றும் செயல்களில் வெற்றி கிடைக்கும்.

அமாவாசை அல்லது பவுர்ணமி திதி - நிருத்த கணபதி
குடும்ப சண்டைகள் நீங்கி ஒற்றுமை வளர்வதோடு, பிதுர், தேவதைகளின் ஆசி கிடைக்க பெளர்ணமி / அமாவாசை திதிகளில் நிருத்த கணபதியை வணங்கி வரவும்.
    
ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘