🌏🌍🌍மகான்களின் தொடர்பு🌏🌎🌍

 

🌏🌍🌍மகான்களின் தொடர்பு🌏🌎🌍




தேவரிஷிகளுள் தம்மை நாரதர் என்று கீதையில்கண்ணபிரான் குறிப்பிடுகிறார். அந்தக் கண்ணபிரானை நாரதர் ஒரு முறை சந்தித்தபோது, 'பிரபு, சத்சங்கத்தால் ஒருவன் பெறக்கூடிய பயன் எத்தகையது என்பதை விளக்கி அருள வேண்டும்' என்று விண்ணப்பித்துக் கொண்டார்.

கண்ணபிரான் உடனே பதில் சொல்லவில்லை. நாரதரே கேள்விக்கு உரிய பதிலை அனுபவப்பூர்வமாகத் தெரிந்து கொள்வது நலம் என்று பகவான் கருதினார் போலும்!

ஆகவே, அவர் நாரதரைப் பார்த்து, 'கிழக்குத் திசையை நோக்கிச் செல்லுங்கள். அங்கே ஒரு குப்பை மேடு இருக்கிறது. அதில் உள்ள புழுவிடம் உங்களுடைய கேள்வியைக் கேளுங்கள்' என்று சொன்னார்.

நாரதர் பகவானின் ஆணைப்படி உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலோடு குப்பை மேடு இருந்த இடத்தை அணுகினார். அங்கே, பகவான் குறிப்பிட்ட புழு இருந்தது. அதைப் பார்த்துத் தம்முடைய கேள்வியைக் கேட்டார் நாரதர். அவருடைய கேள்விக் காகவே காத்திருந்ததைப்போல, நாரதர் கேள்வியைக் கேட்டு முடித்தாரோ இல்லையோ, உடனே புழு அப்படி யும் இப்படியுமாக நெளிந்தது. மறு விநாடியே இறந்து போய்விட்டது.

இதைக் கண்ட முனிவரின் உள்ளம் பெரிதும் புண் பட்டு வருந்தியது. அவர் வருத்தத்துடன் ஸ்ரீபகவானிடம் சென்றார். நடந்ததைத் தெரிவித்தார்.

மகான்களின் தொடர்பு



கண்ணபிரான், நாரதர் சொன்னதைக் கேட்டுவிட்டு, இப்போது நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும். நேராக வடக்கு நோக்கிப் போங்கள். எதிரே பாழடைந்த ஒரு கோயில் இருப்பதைப் பார்ப்பீர்கள். அந்தக் கோயில் கோபுரத்திலே ஒரு புறா வாழ்ந்து வருகிறது. அந்தப் புறா விடம் உங்களுடைய கேள்வியைக் கேளுங்கள்' என்று சொன்னார்.

நாரதர், ஸ்ரீபகவான் சொன்னபடியே வடக்கு நோக்கிப் புறப்பட்டுப் போனார். 'கோபுர தரிசனம் பாப விமோ சனம்' என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த கோபுரத்தை அணுகினார் நாரதர். அங்கே பகவான் குறிப்பிட்ட புறா இருந்ததைப் பார்த்தார். அதனிடம், 'புறாவே, சத்சங்கத்தால் எப்படிப்பட்ட பயன் விளைகிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்' என்று வினவினார். பதில் கிடைக்கும் என்று ஆவலோடு தேவரிஷி காத்திருந்தார். ஆனால், புறா ஒன்றுமே பதில் சொல்லவில்லை. அது 'படபட' என்று தன் இரண்டு சிறகுகளையும் அடித்துக் கொண்டது. மறு விநாடியே மகரிஷியின் காலில் விழுந்து உயிரை விட்டது!

கருணை உள்ளம் கொண்ட நாரதர் அதிர்ந்து போனார். 'ஐயோ! நான் கேள்வி கேட்டவுடனேயே புழு வின் உயிர் பறிபோயிற்று. இப்போது புறாவின் உயிரும் போய்விட்டதே! இரண்டு ஜீவன்களின் மரணத்துக்கும் நானே காரணமாக அமைந்துவிட்டேனே! இரண்டு ஜீவன் களின் உயிருக்கு நானே உலைவைத்து விட்டேனே!' என்று நாரதரின் உள்ளம் உள்ளபடியே நைந்து நைந்து உருகியது. திரும்பத் திரும்ப நடந்ததையே நினைத்து அவர் மிகவும் மனம் வருந்தினார். துக்கம் தொண்டையை அடைக்க நாரதர் பரமாத்மாவிடம் சென்றார். நாரதருடைய



ஆன்மிகக் கதைகள்

வருகைக்காகவே காத்திருந்ததைப் போல, பரமன் அவரைப் பார்த்ததும், 'என்ன மகரிஷி! விடை கிடைத்து விட்டதா?' என்று கேட்டார்.

நாரதருக்குப் பேசக்கூட வாய் வரவில்லை. அவருக்கு அழுகைகூட வந்துவிடும் போல இருந்தது. ஒரு விதமாகத் தம்மை அவர் சமாளித்துக் கொண்டு உள்ளம் கனக்க நடந்ததை ஸ்ரீபகவானுக்குத் தெரிவித்தார்.

அப்படியா நாரதரே!' கண்ணபிரான் தொடர்ந்தார்: 'நீங்கள் ஒரு காரியம் பண்ணுங்கள். தெற்குத்திசையிலே ஓர் அரசன் இருக்கிறான். அவனுக்கு இன்றைய தினம் ஓர் ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தையிடம் நேராக இப்போது போய் உங்களுடைய சந்தேகத்தைக் கேட்கலாம். உங்கள் சந்தேகம் பறந்து போய்விடும்.

நாரதர் முதல் இரண்டு முறை பகவான் சொன்ன வுடனே பதில் கிடைக்கும் என்று நடையைக் கட்டியதைப் போல இப்போது செய்யவில்லை. காரணம், புழுவும், புறாவும் கண்முன்னால் மாண்டதைப்போல பகவான் குறிப்பிட்ட இளவரசனும் மாண்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயம் அவரை வாட்டியது. மேலும், குழந்தை இறந்து அது அரசனுக்கும் தெரிய வரும்போது, அரசன் நாரதரைத் தண்டிக்கவும் முயற்சி செய்யக்கூடும். இவை எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்த்த நாரதர் அவற்றைப் பரமனிடம் பணிவாகத் தெரிவித்துக்கொண்டார்.

நாரதரின் உள்ளக்கிடக்கையை ஸ்ரீகிருஷ்ணரும் புரிந்துகொண்டார். பகவான் நாரதருக்குப் பல ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி, 'அசம்பாவிதமாக எதுவுமே நடந்துவிடாது. இந்த முறை உங்களுடைய கேள்விக்குப் பதில் நிச்சயம் கிடைக்கும். போய் வாருங்கள்' என்று உறுதி கூறி தேவரிஷியை வழியனுப்பி வைத்தார்.

மகான்களின் தொடர்பு



நாரதர், ஸ்ரீகண்ணபிரான் குறிப்பிட்ட அரசனின் மாளிகையை அடைந்தார். அங்கே ஒரு தொட்டிலில் பெரு மான் குறிப்பிட்ட குழந்தை இருந்தது. நாரதர் தயங்கிய படியே, 'குழந்தாய், சத்சங்கத்தால் எப்படிப்பட்ட பயன் ஏற்படுகிறது என்பதை எனக்குச் சொல்வாயா?' என்று கேட்டார்.

அப்போது நாரத முனிவர் சிறிதும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி நடந்தது. பட்டுத் தொட்டிலை விட்டுப் பாலகன் கீழே இறங்கினான். சில விநாடிகளில் தேவனாக மாறி, தேவரிஷி நாரதரைப் பணிவோடும் பக்தியோடும் வணங் கினான்.

முனிவருக்கு வியப்பு தாங்கவில்லை. ஆச்சரியத்தால் வாயடைத்துப் போய்விட்டார் என்றே சொல்ல வேண்டும். தேவன் நாரதரை வணங்கியபடி சொன்னான்: 'பிரபோ! அடியேன் வேறு யாருமல்ல; குப்பை மேட்டில் புழுவாக இருந்த கடையன் நான்தான். தாங்கள் அங்கே வந்த மகிமை காரணமாகப் புறாவாகும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. புறாவின் பிறவியிலும் தங்களின் அருள் வரவும் தரிசனமும் எனக்குக் கிடைத்த காரணத்தால், இந்த அரண்மனையில் இளவரசனாகப் பிறந்தேன். இந்தப் பிறவியிலும் தெய்வபுருஷராகிய தங்களின் தொடர்பு கிடைத்ததனால், இப்போது தேவனாகும் பாக்கியம் அடியேனுக்குக் கிடைத்தது. இந்த என் வரலாறும் வளர்ச்சி யும் சத்சங்கள் விளைவித்த அற்புதமே ஆகும்' என்று கூறிவிட்டுத் தேவலோகத்தை நோக்கிப் பறந்து சென்றான்.

கைப்பூணுக்குக் கண்ணாடி தேவை இல்லையே! சத்சங்கத்தின் மகிமையை நாரதர் அப்போது உணர்ந்து கொண்டார்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘