🌏🌍🌎பூஜ்யஸ்ரீவெள்ளையாசாமிகள் ஜீவசமாதி 🌏🌍🌎
🌏🌍🌎பூஜ்யஸ்ரீவெள்ளையாசாமிகள் ஜீவசமாதி 🌏🌍🌎
வெள்ளையா சாமிகள்
சித்தர்களும் ஆலயங்களும்:
பூமியை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் பஞ்ச பூதங்களைச் சேர்க்கவும், பிரிக்கவும் அறிந்தவர்களே சித்தர்கள். அப்பேறுடைய சித்தர்கள், காலத்தின் மாறுபாட்டால் மனுக்கள், முனிவர்கள், ரிஷிகள், சித்த யோகிகள், ஞானிகள், மகான்கள் என்று பல்வேறாக அழைக்கப்பட்டனர்.
இப்புவியில், குறிப்பாகப் பாரத தேசத்தில், இமயம் முதல் குமரி வரை மலைப் பிரதேசங்களிலும், ஆற்றின் கரைகளிலும், கடற்கரைகளிலும், வனப் பிரதேசங்களிலும் தவம் இயற்றி, அப்பலனை மக்களுக்காக அருளினார்கள். தாம் வாழும் காலத்தில், தமக்காக எதையும் எதிர்பாராது சுயநலமில்லாமல் மனித நேயத்தோடு மக்களை மற்றும் சகல ஜீவராசிகளை உய்விப்பதற்காக அவர்களே ஜீவ சமாதி அடைந்து அதன் மேல் ஆலயங்களை எழுப்ப மன்னர்களையும், செல்வந்தர் களையும் கட்டளையிட்டனர்.
இவ்வாறு ஏற்பட்டதே பழமையான ஆலயங்கள், பீடங்கள் மற்றும் மடங்கள். இந்த ஆலயங்கள் அனைத்திலுமே ஷண்மத தெய்வங்களின் திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தெய்வங்களின் பெயராலேயே ஆலயங்கள்
விளங்கின. இதில் சில ஆலயங்கள் அம்மகான்கள் பெயராலேயே பீடங்களாகவும், மடங்களாகவும் விளங்கின. அன்னை மீனாட்சி
தட்சனின் யாகத்தில் தனது நாதன் பரமேஸ்வரனை மதிக்காததைக் கருத்தில் கொண்டு, பார்வதி தேவி அந்த அக்னிக் குண்டத்திலேயே தன் உடலை மாய்த்தாள். இதைக் கண்டு சினமும், சீற்றமும் கொண்டு எழுந்த சிவபெருமான் தன் தேவியைத் தோளின் மேல் கிடத்தித் தாண்டவம் ஆடினார்.
அப்பொழுது தேவியின் உடல் பாகங்கள் பாரத தேசம் முழுவதும் சிதறி விழுந்தன. அவ்வாறு தேவியின் இருதயப் பகுதி விழுந்த இடத்தை ஞானத்தால் அறிந்தார் மதங்கரிஷி. அந்த அன்னையின் இருதயப் பகுதியை மாலை போல் சுற்றி வந்ததால் இங்கு ஓடும் நதிக்கு இருதயமாலா (கிருதுமால் நதி) என்ற பெயர் விளங்கலாயிற்று.
அந்தப் புனித இடத்தில் தாமரை இலையில் செம்பஞ்சுக் குழம்பால், செண்பக மொட்டால் சியாமள சக்கர பீடம் வரைந்து, அதன் மேல் மரகதக் கல்லில் உளி படாது தன் கரத்தாலேயே அன்னையின் திருவுருவத்தை வடித்தார்.
அன்னை மீனாட்சியின் திருப்பெயர் மதங்கரிஷி வடித்தால் 'மாதங்கி' என்றும், தன் சீடர்கள் நால்வருடன் இவரைச் சேர்த்து ஐவர் ஆதலால் 'பஞ்ச மாதங்கி' என்றும் இவர் ராஜ ரிஷி என்பதால் 'பஞ்ச ராஜ மாதங்கி' என்றும் வழங்கலாயிற்று.
இப்பேறு பெற்ற தேவியை, பாரத தேசத்தில் பல்வேறு காலக் கட்டத்தில் ரிஷிகளும், ஞானிகளும், முனிவர்களும், சித்தர்களும், பண்டிதர்களும், மன்னர்களும், மக்களும் வழிபடலாயினர்.
ஓம்..
மகான் வெள்ளையாசாமி
இவ்வாறு வழிபட்டவர்களில் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த போற்றுதலுக்குரிய பூஜ்யஸ்ரீ 'வெள்ளையாசாமி' என்ற் கருணானந்த சாமிகளும் ஒருவர் ஆவார்.
சிவப்பாக இம்மகான் நிறத்தால் இருந்ததால் அனைவரும் இவரை வெள்ளையா என்று அன்போடு அழைத்தனர். வைகை ஆற்றில் நீராடி, தினமும் அன்னையைப் போற்றித் துதித்து வழிபட்டு வந்தார்.
தன்னுடைய ஆத்ம சக்தியால் மக்களுக்கு அருள் பேற்றையும், பொருள் பேற்றையும் வழங்கினார். மகானாக இருந்தாலும், வழிபாட்டுக் காலங்கள் போக மற்ற நேரங்களில் செல்வந்தர்களுக்கு 'பங்காபுல்லர்' என்ற விசிறி வீசும் வேலையையும் பார்த்து அந்த வருவாயை நற்பணிக்கு வழங்கினார்.
அவ்வாறு ஒருநாள் ஒரு செல்வந்தருக்கு விசிறி வீசும் போது தன் ஞானத்தின் மிகுதியால் காசி நகரில் ஏற்பட்ட தீ விபத்தைத் தான் அணிந்திருந்த ஆடையைக் கசக்கி காசி நகரின் ஆபத்தை நீக்கினார்.
இத்தருணத்தில் இந்த உண்மையை அறியாத செல்வந்தர் விசிறியிலிருந்து காற்று வராததை உணர்ந்து மகானைச் சாதாரண மனிதனாக நினைத்துத் தூற்றினார். விளக்கமளித்த மகானின் வார்த்தைகளை ஏளனமாக நினைத்தார்.
காசியில் நடந்த சம்பவங்கள் உண்மை என்று பின்னர் அறிந்த செல்வந்தர், இப்பெருமானின் காலடியில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்டார். அதோடு மட்டுமில்லாமல் தாங்கள் வாழும் வாழ்நாள் முழுமையாகத் தங்களின் சேவை மக்களுக்குச் சேர வேண்டும் என்று வேண்டித் துணை நின்றார். மேற்கண்ட நிகழ்வு மகானின் அற்புதத்திற்கு ஒரு சான்று.
ஓம்..
மடத்தின் அமைவிடமும் குருபூஜையும்
அப்பேறு பெற்ற மகான் வைகை நதிக்கரையில் மீனாட்சி திருக்கோவிலின் ஈசான்ய பாகத்தில் ஜீவசமாதி அடைந்தார். அதன்பின் அந்த இடத்தில் ஒரு பீடம் நிறுவப் பெற்று, ஆலயமும், கல் மண்டபமும் அமைக்கப் பெற்று, சுமார் 300 ஆண்டுகள் ஆகின்றன. அதனைத் தொடர்ந்து சன்னியாசி களால் தினசரி பூஜைகளும் அன்னக்காவடி எடுத்து அதன் மூலம் தினமும் அன்னதானமும் நடைபெற்று வந்தது.
இவ்வளவு பழமையும், முதுமையும் பெற்ற இப்புனித இடம் தற்பொழுது மதுரையின் பிரதானப் பகுதியாகிய வடக்குவெளி வீதியில் உள்ள சிம்மக்கல் பஸ் நிறுத்தத்தில் அமைந்துள்ளது.
சாதுக்கள் சன்னியாசிகளால் நிறுவப் பெற்று வந்த இந்தப் பீடத்தை தற்பொழுது சாது வீரப்பன் அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறார். காலத்தின் மாறுபாட்டால் அன்னக் காவடி நிறுத்தப் பெற்று முக்கிய நாட்களில் அன்னதானமும், சிறப்பு ஆராதனையும் நடைபெறுகிறது.
இம்மகான் குரு பூஜை ஒவ்வொரு ஆண்டும் மீனாட்சி திருக்கல்யாணத்தன்று நடைபெறுகிறது.
சிம்மக்கல் பஸ் ஸ்டாப், வடக்கு வெளிவீதி, மதுரை -1 இல் ஜீவசமாதி உள்ளது.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக