🌏🌍🌎பட்டணத்தார் பாடல்கள் 16 🌏🌍🌎

 

🌏🌍🌎பட்டணத்தார் பாடல்கள் 16 🌏🌍🌎



பிறவா திருக்க வரம்பெறல் வேண்டும் பிறந்துவிட்டால் 

இறவா திருக்க மருந்துண்டு காணிது வெப்படியோ

 அறமார் புகழ்த்தில்லை யம்பல வாண ரடிக்கமல

மறவா திருமன மேயது காணன் மருந்துனக்கே. 

பொ-ரை: நெஞ்சே! (உலகத்திலே) பிறவாமலிருக்க வரம் பெறுதல் வேண்டும்; (அவ்வரம் பெறாமல்) பிறந்துவிட்டால் மரண மடையாதிருக்க மருந்திருக்கிறது. இஃது எப்படி யென்றால் தருமம் நிறைந்த கீர்த்தி வாய்ந்த தில்லையம்பதி யிலே சிற்சபையி லெழுந்தருளியுள்ள ஸ்ரீ நடேசபெருமானார் திருவடித்தாமரைகளை மறவாமலிரு. அதுதான் உனக்கு நல்ல மருந்து.

வி-ரை: பிறவி, பெருந்துன்பத்தை விளைப்பதனாலும், அப்பிறவி தாங்கி உலகத்தில் வாழ்ந்து பிராரத்த வினையை நுகர்ந்து வருகையில் மறுபிறப்பிற்கு வித்தாக ஆகாமியகர்மம் ஏறுகின்றமையாலும், “பிறவா திருக்க வரம்பெறல் வேண்டும்" என்றார். இதுபற்றியே "மானுடப் பிறவி வாழ்வு வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்" என்றார் தம்பிரான் தோழர். அறியாமை யால் ஞானம் பெறாது கர்மங்களைச் செய்து பிறந்துவிட்டால் அப்பிறவியிலேயே, மீண்டும் பிறவா நெறியைத் தேடிக் கொள்ளல் வேண்டுமென்பார் "இறவாதிருக்க" என்றார். ஞானம் பெறாது சாகின்றவன் மீண்டும் பிறப்பானாகலான் இறப்பு வேண்டா எனப் பெரியோர் கூறுப. இறப்பு இன்றேல் பிறப்பும் இன்றென்க. "யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன்" என்றார் மணிவாசகனாரும். இறவாமைக்கு மருந்து ஸ்ரீ நடராஜப் பெருமான் திருவடிக் கமலங்கள் என்று குறிப்பிட்டார். இறவாமையை விரும்பு

வோர் சிவபிரானையே போற்றல் வேண்டுமென்க.

"மருந்தாகிப் பிணிதீர்க்க வல்லவடி" என அப்பர் சுவாமி களும், "பெருந்துறையின் மேயபெருங் கருணையாளன். வருந்துயரந் தீர்க்கு மருந்து" எனவும், “கரணங்க ளெல்லாம் கடந்துநின்ற கறைமிடற்றன் சரணங்களேசென்று சார்தலுமே தானெனக்கு, மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மறுக் கறுத்த, கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ எனவும் மாணிக்கவாசக சுவாமிகளும் கூறியிருத்தல் காண்க. இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார். "பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை யென்றும், மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்தபடி, அறவாநீ ஆடும்போது உன்னடியின் கீழிருக்க” என்றார்-பெரிய புராணம்-காரைக்காலம்மையார் புராணம். இறவாதிருக்க மருந்து "அம்பலவாணர் அடிக்கமலம் மறவா திருப்பது" என்று அடிகள் அருளியுள்ளது கருதத்தக்கது. "இரவும் பகலும் பிரியாது வணங்குவன்" என்றார் அப்பரும். இறைவனை மறவா தேத்துவோரை, வேறு வினைகள் சூழா. அவர் இறைவனையே எண்ணலால் அவர்பால் இறைவன் அருட்குணங்களே பதிகின்றன. அக்குணம் பதியப்பெறுவோர் பிறப்பிறப்பு என்னும் மருளில் வீழாரென்க.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘