🌏🌍🌎பிரணவத்தின் பொருள் என்ன?🌏🌍🌎

 

🌏🌍🌎பிரணவத்தின் பொருள் என்ன?🌏🌍🌎


வேதங்களின் தலைவனான பிரம்மாவுக்கு பிரணவத்தின் பொருள் தெரியாததால், முருகன் அவரை சிறையில் அடைத்து, அவரின் தலையில் குட்டி பிரணவத்தை உபதேசித்ததுடன், தம் தந்தையான சிவபெருமானுக்கும் அதை உபதேசித்தார் என்று புராணம் கூறுகிறது. அப்படி என்றால், முருகனுக்குத் தெரிந்த அளவு மற்றவர்களுக்கு வேதத்தின் பொருள் தெரியாது என்றல்லவா ஆகிறது?

கு கந்தவேலன் யாழ்ப்பாணம்..




புராணங்களின் நடைமுறை அலாதியானது. விஷ்ணு புராணம், விஷ்ணுவை உயர்வாகச் சொல்லும். சிவ புராணம், சிவனை உயர்த்திக் காட்டும். தேவி பாகவதம், அம்பாளை உயர்வாக மதிக்கும். கந்த புராணம், முருகப் பெருமானை பரம்பொருளாக விளக்கும். முத்கல புராணம், பிள்ளையாரை முழுமுதற் கடவுளாகச் சித்திரிக்கும். பிரம்ம புராணம், எல்லாவற்றுக்கும் முதல்வனாக பிரம்மாவை ஏற்றுக் கொள்ளும். பிரமாண்ட புராணம், சபரிகிரீசனை உலகை இயக்கும் தலைவனாகப் பார்க்கும். வேங்கடேச மகாத்மியம், ஏழுமலையானை தெய்வங்களில் சிறந்தவராக விளக்கும். இப்படி புராணங்கள், எல்லா தெய்வங்களையும் உயர்ந்ததாகவே கருதும். 'ஒரு தெய்வம், பல வடிவங்களில் தோன்றுகிறார்' என்றவிளக்கம் வேதத்தில் உண்டு. மனித இனம் ருசியில் மாறுபட்டது. ருசிக்கு உகந்தவாறு கடவுளை வழிபடும் வகையில், ஒரு தெய்வத்தைப் பல வடிவங்களில் காட்டுகின்றன புராணங்கள். பக்தனுக்கு, தான் வணங்கும் தெய்வம் உயர்ந்தது என்ற எண்ணம் வேண்டும். அப்போதுதான் அவன் மனம் அதில் ஊன்றி நிற்கும். தெய்வங்களில், சிறியது பெரியது என்ற பாகுபாடு கிடையாது. மனமே சின்னதாகவும், பெரிதாகவும் எண்ணும்.

தாரகாசுரனை அழிக்க பவனி வரும் தெய்வக் குழாமுக்கு தகுதி பற்றாது என்ற நிலை வந்தபோது, ஈசனின் முக்கண்ணிலிருந்து முருகன் வெளி வந்தான். அசுரனை அழிக்கும் தகுதியுடைய தெய்வவடிவத்தை முக்கண்ணன் தோற்றுவித்தான். இப்போது அந்த முருகன் மற்ற தெய்வங்களைவிட சிறந்தவன் என்பது உண்மை. அவனை உயர்ந்தவனாகச் சித்திரிக்க பிரணவ மந்திர சச்சரவைப் பயன்படுத்தினர். எல்லாம் அறிந்தவன் முருகன். அவனைத் தோற்றுவித்தவனும், எல்லாம் தெரித்தவனாகவே இருக்க முடியும். வேதம் ஓதும் பிரம்மா, முருகன் தோன்றும் முன்பே தோன்றியவன். அவன், பிரணவத்தைச் சொன்ன பிறகுதான் வேதம் ஓதுவாள்.

முருகனின் பெருமையை விளக்க இப்படியொரு நடைமுறையைப் புராணம் கடைப்பிடிக்கிறது. அது அதன் இயல்பு. மாப்பிள்ளை அழைப்பு. திறந்த காரில் மாப்பிள்ளை ஊர்வலம் வருகிறான். அவன் ஓர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் தொழிலாளி. காரைப் பின்தொடர்ந்து நடந்து வருகிறார். இங்கு முதலாளி அவன் தொழிலாளிக்கு உயர்வு ஆனால், முதலானி தாழ்த்தப்படவில்லை. தாழ்த்தப்பட்டார் என்று நினைப்பதும் தவறு. சிவன் கோயிலில் பிள்ளையாகும், முருகனும் பரிவாரத் தேவதைகளாக இருப்பார்கள். முருகன் கோயிலில் சிவனும், பிள்ளையாரும் பரிவாரத் தேவதைகளாக இருப்பதும் உண்டு. பிள்ளையார் கோயிலில், மற்ற தேவதைகள் பரிவாரத் தேவதைகளாக மாறுவதும் உண்டு. முன்னுரிமையை வைத்து பெருமையை உயர்த்திக்காட்ட வேண்டி இருக்கும்.

மும்மூர்த்திகளும், தேவர்களும் மகிஷாசுரனை அழிக்க இயலாது என்ற நிலை ஏற்பட்டது. அத்தனை தேவர்களின் அம்சமும் (சக்தியும்) ஒன்றாகக் கூடி, ஒரு பெண் வடிவம் பெற்றது.

ஓம்..

அதற்குப் பெயர் துர்க்கை. தற்போது துர்க்கை உயர்ந்தவள் ஆகிவிடுகிறாள். முப்புரத்தை எரிக்க யாராலும் இயலவில்லை. அப்போது, 'நான் செயல்படுகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. அத்தனை உயிரினங்களுக்கும் நான் தலைவன் என்பதை நீங்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டு என்னை மதித்து, 'பசு பதி' என்ற வெகுமதியை அளிக்க வேண்டும்' என்றார் பரமேஸ்வரன். தேவர்கள் குழாம் ஒப்புக் கொண்டது. இப்போது பசுபதி அதாவது சிவன் பெரிய தத்துவமாக விளங்கினார். ராவணனை அழிக்கும் தகுதி தேவர்கள் குழாமுக்கு இல்லை. அத்தனை தேவர்களும் பாற்கடலை அடைந்து, பரந்தாமனை வணங்கி, துயரத்தை எடுத்துரைத்தனர். 'நான் ராமனாகத் தோன்றி, தங்களது துயர் துடைக்கிறேன்' என்றார் விஷ்ணு. இப்போது ராமர் எல்லா தெய்வங்களையும் விட உயர்ந்தவர். தாங்கள் இன்னும் கொஞ்சம் புராணங்களையும், அதன் விளக்கங்களையும் அறிந்து கொண்டால் தெளிவு பெறுவீர்கள்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘