🌍🌎கேது மகா தசையின் பலன்கள்🌏🌍🌎
🌍🌎கேது மகா தசையின் பலன்கள்🌏🌍🌎
தசாநாதனாகிய கேது லக்னம் (அ) இராசிக்குக் கேந்திர கோணம் (அ) 3-6-11-இல் நட்பு (அ) உச்சப்பலத்துடன் இருந்தால் நீச்சரால் நன்மை, தொழில் மேன்மை, லாட்டரி, ரேஸ் சூதாட்டம் முதலியவற்றில் வெற்றி முஸ்லீம் இனத்தவரால் நன்மை. பேய் - பிசாசு பீடை விலகுதல், ரோக நிவர்த்தி குடும்ப மேன்மை போன்ற நல்ல பலன்கள் ஏற்படக்கூடும்
மேற்கூறிய கேது லக்னம் (அ) இராசிக்கு 812இல் மறைந்து, சூரியன், செவ்யாய் போன்ற பாவிகளுடன் கூடி பலவீனமாக இருந்தால், தொழில் முடக்கம், பண முடக்கம் காரியத்தடை, விஷக்கடி தொல்லை, உறவினர் விரோதம், திருடர் பயம் பிறரிடம் பணம் கொடுத்து ஏமாறுதல், கடன் தொல்லை வீண் பழிக்கு ஆளாகுதல் போன்ற தீய பலன்கள் ஏற்படக்கூடும். இனி. இந்தத் தசையில் உள்ள புத்திநாதர்களின் பலன்களை ஆராய்வோம்.
1. கேது தசை/ கேது புத்தியின் பலன்கள்
இதன் ஆட்சிக் காலம் 4 மாதம் 27 நாட்கள் ஆகும் புத்திநாதனாகிய கேது லக்னம் (அ) இராசிக்குக் கேந்திர கோணம் (அ) 3-6-11 இல் அமர்ந்து, நட்பு, உச்சப் பலத்துடன் இருந்தால், தொழில் மேன்மை, தனவிருத்தி, கல்வி மேன்மை. நீச்சரால் நன்மை. செய்வினைக் கோளாறு விலகுதல், சூதாட்டத்தில் வெற்றி, குடும்ப மேன்மை போன்ற நல்ல பலன்கள் ஏற்படக்கூடும்.
புத்திநாதனாகிய கேது 6-8-12 இல் மறைந்து, பகை நீசமடைந்து, பாவிகளுடன் கூடியிருந்தால் கல்வியில் தடை, தொழில் முடக்கம், விஷக் கடி தொல்லை. பேய் - பிசாசு பீடை,
வாகன விபத்து. துஷ்டரால் தொல்லை போன்ற தீய பலன்கள் ஏற்படக்கூடும்.
பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்
2. கேது தசை/ சுக்ர புத்தியின் பலன்கள்
இதன் ஆட்சிக் காலம் 1 வருடம் 2 மாதம் ஆகும் புத்திநாதனாகிய சுக்கிரன் கேந்திர, கோணங்களில் அமர்ந்து சுபர்களுடன் கூடியிருந்தால், களத்திர விருத்தி, மனைவி வழி உறவினர்களால் நன்மை, காரிய வெற்றி. தொழில் மேன்மை. சத்துரு ஜெயம், பெண்களால் நன்மை, ரோக நிவர்த்தி. சங்கீதத்தில் தேர்ச்சி, வாகன விருத்தி, உல்லாசமாக பீச், பார்க், சென்று வருதல் போன்ற நல்ல பலன்கள் ஏற்படக்கூடும்
மேற்கூறிய சுக்கிரன் 6-8-12 இல் மறைந்து பகை. நீசமடைந்து, பாவிகளுடன் கூடியிருந்தால் களத்திர விரோதம், இல்வாழ்வில் பிரிவினை, பெண்களால் தொல்லை. வேசியால் தொல்லை, காரியத் தடை, படிப்பு தடைபடுதல் போன்ற தீய பலன்கள் ஏற்படக்கூடும்.
3. கேது தசை/ சூரிய புத்தியின் பலன்கள்
இதன் ஆட்சிக் காலம் 4 மாதம் 6 நாட்கள் ஆகும். புத்திநாதனாகிய சூரியன் கேந்திர, கோணங்களில் அமர்ந்து, நட்பு,ஆட்சி,உச்சம் பெற்று சுபர்களுடன் கூடியிருந்தால், அரசாங்க ஆதரவு, அரசு அதிகாரிகளால் நன்மை, பூர்வீக சொத்து சேர்க்கை, பிதுர் சௌக்கியம், தொழில் மேன்மை, தன விருத்தி, காரிய வெற்றி, உறவினர் ஆதரவு. வழக்கில் வெற்றி. மேல் படிப்புக்குச் செல்லுதல் போன்ற நல்ல பலன்கள் ஏற்படக்கூடும்.
மேற்கூறிய சூரியன் 6-8-12 இல் மறைந்து, பாவிகளுடன் கூடியிருந்தால், பிதுர் விரோதம், பூர்வீக சொத்து விஷயமாக பிரச்சினைகள் வந்து சேர்தல், அரசு அதிகாரிகளால் தொல்லை.118 நவீன முறையில் தசா புத்திப் பலன்கள் கூறுவது எப்படி?
தந்தை வழி உறவினர்களால் தொல்லை, விஷக்கடி தொல்லை போன்ற தீய பலன்கள் ஏற்படக்கூடும்.
4. கேது தசை/ சந்திர புத்தியின் பலன்கள்
இதன் ஆட்சிக் காலம் 7 மாதம் ஆகும். புத்திநாதனாகிய சந்திரன் நட்பு. ஆட்சி, உச்சம் பெற்று. கேந்திர, கோணங்களில் அமர்ந்து, பலமாக இருந்தால், மாதுர் சௌக்கியம், தாய் வழி உறவினர் ஆதரவு. காரிய வெற்றி. ரோக நிவர்த்தி, நீச்சரால் நன்மை. வாகன விருத்தி, தொழில் மேன்மை, வெளி நாட்டில் வேலை கிடைத்தல், தாய் வழி சொத்து கிடைத்தல் போன்ற நல்ல பலன்கள் ஏற்படக்கூடும்.
மேற்கூறிய சந்திரன் 6-8-12 இல் மறைந்து பகை, நீசமாக இருந்தால். நோய் தொல்லை, மாதுர்விரோதம், தாய் வழி உறவினர்களால் தொல்லை, சீதபேதி, விஷக்கடி தொல்லை, பேய் -பிசாசு பீடை, பெண்களால் தொல்லை போன்ற தீய பலன்கள் ஏற்படக் கூடும்.
5. கேது தசை/ செவ்வாய் புத்தியின் பலன்கள்
இதன் ஆட்சிக் காலம் 4 மாதம் 27 நாட்கள் ஆகும். புத்திநாதனாகிய செவ்வாய் நட்பு.ஆட்சி, உச்சம் பெற்று. சுபர்களுடன் கூடியிருந்தால். சகோதர பாசம் அதிகரித்தல், சத்துரு ஜெயம், வழக்கில் வெற்றி, தொழில் விருத்தி, அரபு நாட்டில் வேலை கிடைத்தல், காரிய வெற்றி, உறவினர் ஆதரவு, நீச்சரால் நன்மை போன்ற நல்ல பலன்கள் ஏற்படக் கூடும்.
மேற்கூறிய செவ்வாய் 6-8-12 இல் மறைந்து. பாவிகளுடன் கூடியிருந்தால் தொழில் முடக்கம், பணமுடக்கம், காரியத்தடை, உறவினர் விரோதம், சத்துரு தொல்லை, விஷக்கடி தொல்லை. பேய் - பிசாசு பீடை, எதிர்பாராத செலவு போன்ற தீய பலன்கள் ஏற்படக் கூடும்.
ஓம்..
பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்..
6.கேது தசை/ ராகு புத்தியின் பலன்கள்
இதன் ஆட்சிக் காலம் 1 வருடம் 0 மாதம் 18 நாட்கள் ஆகும். புத்திநாதனாகிய ராகு கேந்திர, கோணம் (அ) 3-6-11 இல் அமர்ந்து சுபர்களுடன் கூடியிருந்தால், தொழில் மேன்மை, பதவி உயர்வு. வெளி நாட்டில் வேலை கிடைத்தல், லாட்டரி, ரேஸ். சூதாட்டம் முதலியவற்றில் வெற்றி கிடைத்தல். கல்வி மேன்மை, நீச்சரால் நன்மை போன்ற நல்ல பலன்கள் ஏற்படக் கூடும்
மேற்கூறிய ராகு 6-8-12 இல் மறைந்து, பகை, நீச மடைந்து பாவிகளுடன் கூடியிருந்தால். தொழில் முடக்கம். பணமுடக்கம், காரியத்தடை. உறவினர் விரோதம், சத்துரு தொல்லை. துஷ்டரால் தொல்லை, விஷக்கடி தொல்லை, போன்ற தீய பலன்கள் ஏற்படக் கூடும்
7. கேது தசை/ குரு புத்தியின் பலன்கள்
இதன் ஆட்சிக் காலம் 11 மாதம் 6 நாட்கள் ஆகும். புத்திநாதனாகிய குரு கேந்திர, கோணங்களில் அமர்ந்து நட்பு, ஆட்சி, உச்சப் பலத்துடன் இருந்தால், தொழில் மேன்மை, தனவிருத்தி, குடும்பத்தில் சுப காரியங்கள் நடை பெறுதல், சுப விரயங்கள் ஏற்படுதல், வீடு, வாகன சேர்க்கை கல்வி மேன்மை, புத்திர விருத்தி போன்ற நல்ல பலன்கள் ஏற்படக்கூடும். இருப்பினும் இந்த புத்தி முடிவில் எதிர்பாராத செலவும், தன நாசமும். தொழில் முடக்கமும் வர இடமுண்டு.
புத்திநாதனாகிய குரு 6-8-12 இல் மறைந்து, பகை. நீசமாக இருந்தால் சத்துரு தொல்லை, அவப்பேறு, தனநாசம். காரியத்தடை, புத்திர விரோதம், பிறரிடம் பணம் கொடுத்து ஏமாறுதல் போன்ற தீய பலன்கள் ஏற்படக் கூடும்.
8. கேது தசை / சனி புத்தியின் பலன்கள் இதன் ஆட்சிக் காலம் 1 வருடம் 1 மாதம் 9 நாட்கள் ஆகும். புத்திநாதனாகிய சனி நட்பு,ஆட்சி, உச்சம் பெற்று120 ] நவீன முறையில் தசா புத்திப் பலன்கள் கூறுவது எப்படி?
36-11 இல் (அ) கேந்திர கோணங்களில் அமர்ந்திருந்தால் குடும்பத்தில் ஓரளவு தனவசதியும், ஒற்றுமையும் அந்நிய மனிதரால் நன்மையும் ஏற்படக் கூடும், இருப்பினும், இடை இடையே எதிர்பாராத சிக்கலும் ஏமாற்றமும் வர இடமுண்டு.
மேற்கூறிய சனி 6-8-12 இல் மறைந்து, பாவிகளுடன் கூடி பலவீனமாக இருந்தால், தொழில் முடக்கம், பணமுடக்கம். காரியத்தடை, உறவினர் விரோதம், நீச்சரால் தொல்லை விவசாயத்தில் நஷ்டம், வாகன விபத்து போன்ற தீய பலன்கள் ஏற்படக்கூடும்
9. கேது தசை/ புதன் புத்தியின் பலன்கள்
இதன் ஆட்சிக் காலம் 11 மாதம் 27 நாட்கள் ஆகும். புத்திநாதனாகிய புதன் லக்னம் (அ) இராசிக்குக் கேந்திர கோணங்களில் அமர்ந்து சுபர் சேர்க்கை (அ) சுபர் பார்வையுடன் இருந்தால், ஓரளவு தன வசதியும், கல்வி மேன்மையும். வியாபார விருத்தியும், மன நிம்மதியும், ரோக நிவர்த்தியும் ஏற்படக்கூடும் ஆனால், இந்தப் புத்தியின் முடிவில் எதிர்பாராத நஷ்டமும், தன விரயமும், சத்துரு தொல்லையும் வரக்கூடும்.
மேற்கூறிய புதன் 6-8-12 இல் மறைந்து பாவிகளுடன் கூடியிருந்தால், கல்வியில் மந்தத் தன்மை. காரியத்தடை உறவினர் விரோதம், விஷக்கடி தொல்லை, தாய் மாமன் பகை, கழுத்துவலி, திருடர் பயம் போன்ற தீய பலன்கள் ஏற்படக்கூடும்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக