🌍🌎🌏உகாதி புத்தாண்டு..அன்பும் மகிழ்ச்சியும் நிறைய..மன நிம்மதி பெருக நல் வாழ்த்துக்கள்!🌏🌎🌍
🌍🌎🌏உகாதி புத்தாண்டு..அன்பும் மகிழ்ச்சியும் நிறைய..மன நிம்மதி பெருக நல் வாழ்த்துக்கள்!🌏🌎🌍
🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎
🌹சர்வம் சிவார்ப்பணம்...
🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்...
🌹 ஓம்..
🌹இன்று! சுபகிருது வருடம், பங்குனி 8, புதன்கிழமை 22.3.2023, வளர்பிறை பிரதமை திதி இரவு 10:24 மணி வரை,...
அதன்பின் துவிதியை திதி உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 5:13 மணி வரை,
அதன்பின் ரேவதி நட்சத்திரம். சித்த மரணயோகம்
நல்ல நேரம் : காலை 9:00 - 10:30 மணி
ராகு காலம் : மதியம் 12:00 -1:30 மணி
எமகண்டம்: காலை 7:30 - 9:00 மணி
குளிகை: காலை 10:30 - 12:00 மணி
சூலம் : வடக்கு
பரிகாரம்: பால்
சந்திராஷ்டமம் : மகம், பூரம்
பொது: தெலுங்கு புத்தாண்டு
காசி: உகாதி புத்தாண்டு கொண்டாடப்படும் நல்ல நாளில் நாம் தொடங்கும் நல்ல காரியங்கள் வளர்ச்சியடையும். தெலுங்கு வருடப்பிறப்பு மட்டுமில்லாமல் உகாதி பண்டிகை இறைவழிபாட்டிற்கும் ஏற்ற நாள் தான். இந்த நல்ல நாளில் உங்கள் நண்பர்கள், அன்பானவர்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறுங்கள்.
ஆங்கில புத்தாண்டு நாளில் உலகம் முழுவதும் வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகையில் தமிழ் புத்தாண்டு சூரியனின் நகர்வை மையமாக வைத்து கொண்டாடப்படுகிறது. மலையாள மாதமும் சூரியனின் இயக்கத்தை வைத்துதான் கொண்டாடப்படுகிறது.
உகாதி பண்டிகை..மகிழ்ச்சி பெறுக.. உறவும் ஒற்றுமையும் வலுப்பட..ஆளுநர், முதல்வர் வாழ்த்து
தெலுங்கு, கன்னட மொழி மாதங்கள் சந்திரமான மாதமாக அதாவது அமாவாசைக்கு பிறகு புது மாத பிறப்பு கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு சைத்ர மாதம் பிறப்பு உகாதி புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.
உகாதி பண்டிகை அல்லது யுகாதி பண்டிகை நாள் இந்த யுகம் தொடங்கிய நாளாக கொண்டாடப்படுகிறது. பிரம்மதேவன் தனது படைப்புத் தொழிலை தொடங்கியதாக கூறப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் உகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினம் கன்னட தெலுங்கு மொழி பேசும் மக்கள் உகாதி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
இந்த நாளில் வீடுகளை சுத்தம் செய்து கோலங்களும், மாவிலை தோரணங்களும் களைகட்டும்.
தெலுங்கு வருடப்பிறப்பு மட்டுமில்லாமல் உகாதி பண்டிகை இறைவழிபாட்டிற்கும் ஏற்ற நாள் தான். இந்த நாளில் தமிழ் புத்தாண்டைப் போலவே பஞ்சாங்கம் படிக்கும் பழக்கம் உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உகாதி பண்டிகை கொண்டாடப்படும். கோவில்களில் பஞ்சாங்கம் வாசிப்பார்கள்.
உகாதி பண்டிகை நாளில் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு அனுப்பக்கூடிய யுகாதி வாழ்த்துகளை ஓம் முகநூல் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உகாதி வாழ்த்துக்கள்
பங்குனி அமாவாசை..திருவாலங்காடு புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கினால் கை மேல் பலன்
யுகாதி புத்தாண்டு
மகிழ்ச்சியும்,மங்களமும் நிறையட்டும்
நிம்மதியும் சந்தோஷமும் பெருகட்டும்
புத்தாண்டில் புதுமைகள் செழிக்க வாழ்த்துக்கள்
----------
இன்பமழை பொழியட்டும்
ஒளிவெள்ளம் வீசட்டும்
அறுசுவை உணவுகளைப்போல
அனைத்தும் நிறைந்திருக்க..
யுகாதி நாளில் வாழ்த்துகிறோம்
------------
செல்வங்கள் பெருக..
மங்களங்கள் நிறைய..
வாழ்வில் மகிழ்ச்சி பெருக..
மன நிம்மதி பெருக...
யுகாதி புத்தாண்டு வாழ்த்துக்கள்!
--------------
வாழ்வில் இன்பங்கள் பெருகட்டும்..
வாழ்க்கையில் ஒளி வெள்ளம் வீசட்டும்..
சொந்தங்கள் சூழ...
வாழும் உங்களுக்கு யுகாதி வாழ்த்துக்கள்!
-----------------
கசப்பும் இனிப்பும் நிறைந்ததுதான் வாழ்க்கை
வாழ்வில் கசப்பு மறைய..
இனிப்பும் மகிழ்வும் கூட..
யுகாதி புத்தாண்டு வாழ்த்துக்கள்!
----------------
மனதில் மகிழ்ச்சியும் பெருக..
புகழும் செல்வமும் நிறைய..
இறைவன் அருளினால்
அன்பும்..கருணையும் சேர
யுகாதி புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
------------------
உங்களின் கனவுகள் நனவாகட்டும்
நினைத்த காரியங்கள் நிறைவேறட்டும்
அன்பானவர்கள் நிறைந்திருக்கட்டும்
யுகாதி புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் தழைத்தோங்க இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக