🌎🌍🌏இல்லுமினாட்டி ஒரு ரகசிய மதப் பிரிவு🌎🌍🌏

 

🌎🌍🌏இல்லுமினாட்டி ஒரு ரகசிய மதப் பிரிவு🌎🌍🌏

🌹உலகமே இந்த 20 பேர் கைகளில்🌹

தானான புலஸ்தியனே தருமவானே

தயாநி தியே சங்கநிதி சார்பேகேண்மா

கோணான வானை யேன்னு மூலிசாபம்

கொடுஞ் சுருக்கு பிரனவங்களே தென்றாக் கால்

மானானவட் சரமாம் றீங்ரீ யுமாகும்

மகத் தானவுரு வதுதான் லட்சமோது

பானான படை மன்னர் கோடி பாகம்

பாலகனே தலைவணங்கு மூலிதானே,

அகத்தியர் மாந்திரீக காவியம்

இல்லுமினாட்டியை ஒரு ரகசியக் குழு என்பதைவிட, ஒருவித ரகசிய மதப் பிரிவு என்று சொல்லலாம். இவர்கள் கறுப்பு தாந்திரீகத்தை உபயோகிப்பவர்கள் (Black Magic). ஒளிவிளக்கை (Torch) கையில் ஏந்திக்கொண்டிருக்கும் லூஸிஃபெர்
Lucifer) என்ற தெய்வத்தை வணங்குபவர்கள்.

இன்றைய விஞ்ஞான உலகம் முழுவதையும் மறைமுகமாக ஆளும் இல்லுமினாட்டி கறுப்பு தாந்திரீகத்தில் நம்பிக்கை உடையவர்கள் என்று சொல்வது சற்றே அதிர்ச்சி அளிப்பதாக இருக்கக்கூடும்.



மூடிய கண் பார்த்தல் சடங்கு




கறுப்பு தாந்திரீகமெல்லாம், ஒரு பொழுதுப்போக்கு சமாச்சாரமாக சினிமாக்களிலும், புத்தகங்களிலும், குழந்தை களுக்கான கார்ட்டூன் டிவி சானல்களிலும் காட்டப்படும் விஷயம் என்று மட்டுமே நம்மில் பலர் எண்ணக்கூடும்.

ஆனால், இல்லுமினாட்டி இந்த கறுப்பு தாந்திரீகத்தை உபயோகித்துத்தான் விஞ்ஞானம் முதலான இன்றைய அறிவாளித்தனமான அனைத்தையும் உருவாக்கி இருப்பதாக சொல்கிறார்கள். சினிமா, மியூசிக், கலை, கலாச்சார, நாடகம் போன்றவற்றை உபயோகித்து இளைஞர்களை எப்படி வசியப்படுத்துவது என்ற கலையை இவர்கள் தங்கள் கறுப்பு தாந்திரீகத்தினாலேயே அறிந்துகொண்டதாகச் சொல்கிறார்கள்.

இவர்கள் வணங்கும் லூஸிஃபெர் உண்மையில் ஒரு உருவம் அல்ல. அது ஒரு குறியீடு. இவர்களைப் பொறுத்தவரை அது நான்கு பரிமாணங்களைக் கொண்ட ஒரு மாபெரும் சக்தியின் வடிவம்! சாதாரண மக்களின் கண்ணுக்கு புலப்படாத ஒரு மந்திர சக்தி அது.


உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம்!

அதனுடன் இவர்களால் உறவாட முடியும், அவற்றிலிருந்து சக்தியைப் பெறமுடியும் என்று நம்புகிறவர்கள் இவர்கள் அந்த சக்தியால் உண்டாகும் அதிர்வுகளால் ஏற்படும் மனஉணர்வுகள் இவர்களுடைய உடல், மனபலத்தை அதிகரிக்கச் செய்து, இந்த உலகை ஆளும் வல்லமையைத் தருகிறது என்பது இவர்களுடைய நம்பிக்கை.


உண்மையில், அந்த சக்தியை ஆக்கத்துக்கும், அழிவுக்கும் உபயோகிக்க முடியும். அதைப் பற்றிய அறிவு நல்லதா? கெட்டதா? என்பது இல்லை பிரச்னை. அதை எந்த சமயத்தில் எதற்காக இவர்கள் உபயோகிக்கிறார்கள் என்பதுதான் இங்கே கேள்விக்கு உரியது.


இவர்களிடம் எழுத்து வடிவில் இல்லாத ஒரு சட்டப் புத்தகம் உள்ளது. அதில் இந்த மாபெரும் சக்தி லூஸிஃபெர் சொன்னதாக சில விஷயங்கள் உள்ளன. நாம் பல தலைமுறைகளாக பழகிவரும் தர்ம நியாயங்களுக்கு, அது முற்றிலும் முரண்பட்டதாகத் தோன்றக்கூடும்.

"என்னைப் பின் தொடர்பவர்கள் ஒரு சிலராக மட்டுமே இருக்கட்டும்! அவர்கள் ரகசியமாக வாழட்டும். அவர்கள், இவ்வுலகை கட்டியாளட்டும். நமக்கு கீழ்சாதிக்காரர்களும், தகுதி இல்லாத ஏழைகளும் ஒரு பொருட்டல்ல. அவர்கள் துன்பத்தில் உழன்று சாகட்டும். அதைக்கூட உணர மாட்டார்கள் அவர்கள்.

ஆளும் ராஜாக்களுக்கு இரக்கம் என்பது ஒரு தீயபழக்கம். நசிந்து போனவர்களையும், பலவீனமானவர்களையும் கொன்று குவியுங்கள். உங்களுடைய சட்டம் பலவான் களுக்கானச் சட்டம் மற்றும் உலகத்தின் மகிழ்ச்சி குறித்த சட்டம். மற்றவர்களுடன் அன்பாக இருக்கவேண்டி நேரும்போதுகூட உங்கள் நெஞ்சு பற்றியெரிந்து கொண்டு இருக்கட்டும். உங்களுடைய பெருமையையும் கவுரவத்தையும் நிலைநாட்டும் விதமாக கீழ்சாதிக்காரர்களை நசுக்கித் தள்ளுங்கள்.


நலிந்தவர்கள் மீது எந்நாளும் பரிதாபம் காட்டாதீர்கள். எனக்குத் தோற்றவர்களைப் பற்றி தெரியாது. நான் ஆளுக்கானவன் கிடையாது. நான் யாருக்கும் ஆறுதல்




சொல்வதுமில்லை. மாறாக நான் ஆறுதல் சொல்பவர்களையும் சொல்லப்படுகிறவர்களையும் வெறுப்பவன்.


நான் தனித்துவம் வாய்ந்தவன், எல்லாவற்றையும் ஆக்கிரமிப்பவன்! அழிந்து மடியும் அடிமைகளுக்கானவன் அல்ல நான்.அவர்கள் சபிக்கப்பட்டுச் சாகட்டும். என்னை நெருப்புடனும், ரத்தத்துடனும் வழிபடுங்கள். வாளுடனும், ஈட்டியுடனும் வந்து வணங்குங்கள் வாள் ஏந்திய பெண்கள் இருபுறமும் என் காவலுக்கென நிற்கட்டும்.


என்னுடைய பெயரால் ரத்த ஆறு ஓடட்டும். பலவீனமானவர்களை நசுக்கி அழியுங்கள். வீரர்களே! அவர்களுடைய சதைகளை உங்களுக்கு உண்ணக் கொடுப்பேன். சிறியதும் பெரியதுமான பிராணிகளை எனக்கு பலியிடுங்கள். அவற்றை சித்திரவதை செய்து கொல்லுங்கள். கருணை காட்டாதீர்கள்.


பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் எல்லா மதங்களும் அழிந்து தொலையட்டும். நான் உங்களுக்கு நம் பழைமையான முறையை புகுத்தப் போகிறேன். மாந்த்ரீக மந்திரஜாலங்களை வைத்து, நான் சொர்க்கத்தையும், நரகத்தையும் கட்டுவேன். அதுகுறித்த உங்களுடைய ஒப்புதலோ, நிராகரிப்போ எனக்கு ஒரு பொருட்டல்ல.


எல்லா மக்களையும் குற்றம் சாட்டுங்கள், கொல்லுங்கள். கற்பழியுங்கள். புரட்சியில் ஈடுபடுத்துங்கள். நல்லதோ, கெட்டதோ எல்லாவற்றையும் செய்யுங்கள், தவறில்லை. ஆனால், கடைசியில் உயிர்த்தெழுங்கள்!" மிகப் பலமானவனாக


மேற்சொன்ன அறிவுரைப்படி அவ்வித தர்ம நியாயங்களை மனதில் கொண்டே உலகம் முழுவதையும் இல்லுமினாட்டி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து நடத்தி வருகிறார்கள் என்று நம்பப்படுகிறது.


மந்திர, மாந்த்ரீகத்தில் நம்பிக்கை இல்லாத ஐரோப்பியர்களோ, அமெரிக்கர்களோ இல்லை என்றே சொல்லிவிடலாம். சர்ச்சில், ஹிட்லர், பிலவான்ஸ்கி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இல்லுமினாட்டி அனைவரும் ஏதோ ஒரு சக்தியை வழிப்பட்டு அதன்மூலம்


உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம்!


மிகப் பெரிய பலத்தைப் பெறுகிறார்கள்என்று மற்றவர்களாலும் சந்தேகிக்கப்படுகிறது.


அச்சக்தியை எப்படி பெறுகிறார்கள் அவர்கள்? அவர்களின் வழிபாட்டு முறை என்ன? சாங்கிய சம்பிரதாயங்கள் என்ன? என்பதுதான் இன்றுவரை மிக ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.


இவர்களுக்கு இன்றைய உலகம் குறித்த கட்டுப்பாடு மட்டும் இலக்கு அல்ல, எதிர்காலம் குறித்த மிக நீண்ட காலத்திட்டங்கள் இருக்கின்றன. இந்தத் பல தலைமுறையிலேயே அத்திட்டங்கள் நிகழவேண்டும் என்பதுகூட அவர்கள் எதிர்பார்ப்பு அல்ல. தேவையான காலம் எடுத்துக்கொண்டு மெதுவாக நிகழ வேண்டிய ஒன்று அது என்று அவர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள்.


அத்திசை நோக்கி அவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக பலவற்றை ஏற்கனவே செய்து முடித்துதான் வைத்திருக்கிறார்கள். அதற்கு முந்திய பல நூறு வருடங்களில் அவர்களால் செய்யமுடியாத வளர்ச்சி அது! தொழில்மயம் ஆக்குதலாலும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியாலும் தற்போது அவர்களால் ஏற்படுத்த முடிந்த முன்னேற்றம் அது.


இல்லுமினாட்டிக்கு பல ரகசிய நோக்கங்களும், நம்பிக்கைகளும் உண்டு. அவ்வமைப்பை குறை கூறுபவர்கள் ஒரு நீண்ட பட்டியலை சொல்கிறார்கள்.


எந்தவித்திலும் மற்றும் எல்லாவிதத்திலும், எப்படி வேண்டுமானாலும் செய்து இலக்கை அடையமுடிந்தால் அது தவறல்ல. நம்முடைய அதிகாரத்தை, மற்றவர்களை நிர்ப்பந்தித்து பெறவேண்டியதாக இருந்தாலும் தயங்காமல் அப்படிச் செய்து பெறவேண்டும். ஆனாலும், நம்முடைய அதிகாரம் மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கும்படி ரகசியம் பாதுகாக்க ேபண்டும். குறிப்பாக, நாம் அடையவேண்டிய இல அடையும்வரை வெளியே சொல்லக்கூடாது.


இப்படித்தான் செய்யப்போ என்று மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டால் எதிரி ள் நம்மை வீழ்த்திவிடுவார்கள்.



இல்லுமினாட்டியின் சில முத்திரைகள்


 மக்களின் முட்டாள்தனமான எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றாற்போல் அவர்களுக்கு அறிவுரை சொல்லி வழிநடத்தி அவர்களை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.


மது, மாது, போதை மருந்துகள், கெட்ட எண்ணங்களை விதைத்தல், லஞ்ச லாவண்யம் போன்றவற்றை படிப்படியாக இளைஞர்களிடையே அறிமுகப்படுத்தி, அதைப் பரப்பி எந்த நாட்டையும் நம்முடைய ஆளுகையின்கீழ் கொண்டுவர வேண்டும்.


எந்த நாட்டில் நடக்கும் தேர்தல்களிலும் நமக்குக் கீழ்படிந்து நம் தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என்று தோன்றும் வேட்பாளர்களை நம்முடைய அங்கத்தினர்கள் பெரும்செலவு செய்தாவது வெற்றிபெற வைக்க வேண்டும். அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறப்போகும் அத்தனை அறிவாளிகளையும், இளம் பிராயத்திலேயே அடையாளம் கண்டுகொண்டு அவர்களுக்கு பயிற்றுவித்து, பின் அதிகாரத்தை கைப்பற்றும் வரை உடனிருக்க வேண்டும்.


செய்தி நிறுவனங்களையும், பத்திரிகைகளையும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும். கொடுக்கப்படும் செய்தி நாம் விரும்பி வெளியிடும் செய்தியாக மட்டும் இருக்க வேண்டும்.


சொத்தை வாங்க எத்த விதத்தையும் மேற்கொள்வதில் தவறில்லை.


நிறைவேற்றமுடியாத, வாக்குறுதிகளையும், எதிர்காலம் பிரகாசமாக அமையப்போகிறது என்ற பொய்யையும் சிறிதுசிறிதாக ஆனால், அழுத்தமாக மக்களிடையே சொல்லி வரவேண்டும். அவற்றை நிறைவேற்றுகிறீர்களா இல்லையா என்பது முக்கியமல்ல.


'எல்லோரும் சமம், தாராளமயமாக்கல், சகோதரத்துவம்' போன்ற கோஷங்கன் மூலமாக மக்களை மனோரீதியாள கட்டாயத்துக்கு உட்படுத்தி நம் கட்டளைகளுக்கு அடிபணியச் செய்யவேண்டும்.


யுத்தங்கனை உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கும். யுத்தங்கள் இரண்டு பக்க நாடுகளையும் மேலும் கடன்காரர்களாக்க வேண்டும். யுத்தம் முடிவில் யார் ஜெயித்தாலும் அந்த இரண்டு நாடுகளின் மேல் உள்ள அதிகாரம் முழுவதும் நமக்கு வந்து சேரும்படி இருக்கவேண்டும்.


யுத்த காலங்களில் நம்முடைய ஏஜெண்டுகளை சம்பவத்துக்கு பின்னே நிற்க வைக்கவேண்டும். பின் யுத்தம் முடிந்ததும் அருமையான ராஜதந்திர உபதேசம் செய்வதுபோல் நைச்சியமாகப் பேசி அந்நாடுகளை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காள எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.


பொருளாதார முடக்கம், தொழிற்சாலை உற்பத்திக் குறைவு, வேலையின்மை, பசிபட்டினி, உணவுப்பொருட்கள்



இல்லுமினாட்டியின் நள்ளிரவு சம்பிரதாயம்


 பஞ்சம் இவை எல்லாவற்றையும் நாம் அந்தந்த சமயத்தில் உபயோகித்து அந்நாட்டு மக்களை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். யாராவது நம்முடைய அந்த முயற்சியில் குறுக்கே நிற்க முயன்றால் அவர்களை வேறடி மண்ணோடு சாய்த்துவிட வேண்டும்.


ஒவ்வொரு ஊரிலுள்ள அரசாளும் குடும்பத்திற்குள்ளும் நம்முடைய ஏஜெண்டுகள் மறைமுகமாக நுழைந்து, அந்நாட்டை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஒரு பகுதியிலுள்ள மக்களை நம் கட்டப்பாட்டுக்குள் கொண்டுவர தெருச்சண்டை அவசியம் என்றால், அதைச் செய்யக்கூட தயங்கக்கூடாது.


போட்டியில்லாத பெருந்தொழிற்சாலைகள் அனைத்தும் நம்முடைய கட்டுப்பாட்டில் உலகெங்கிலும் இருக்கவேண்டும். எந்த போட்டியாளரும் நம்மை எதிர்த்து எந்த ஒரு கச்சாப்பொருளையும் வாங்கமுடியாத வண்ணம் போட்டியாளர்களுக்குப் போய்ச் சேரவேண்டிய கச்சாப்பொருட்கள், மிஷினரிகள் போன்றவற்றின் மீது மிக அதிக விலை நிர்ணயித்து அவர்கள் தொழில்களை அழித்துவிட வேண்டும்.


ராணுவத்துக்கும், போலீஸுக்கும் தேவையான புதிய தளவாடங்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்க வேண்டும். எல்லா நாட்டு மக்களிடமும் நம்முடையஏஜெண்டுகள் எந்நேரமும் ஊடுருவி இருக்கவேண்டும். பள்ளிக் கல்வியிலேயே அவர்கள் என்ன கற்க வேண்டும். என்பதை நாம்தான் முடிவு செய்யவேண்டும். அது சிலசமயம் உண்மைக்கு மாறாகக்கூட இருக்கலாம்.


உள்நாட்டு, பன்னாட்டு சட்டங்கள் நாம் சொல்வதுபோல அமைய வேண்டும். அது மக்களை அழிக்கும் விதமாக இருந்தாலும் சரி"


இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக இல்லுமினாட்டிஅமைப்பை சார்ந்தவர்கள் இப்படி நியாயப்படுத்துகிறார்கள்.


'மிக அறிவும் ஞானமும் பெற்ற இல்லுமினாட்டி அங்கத்தினர்களுக்கு இருக்கும் தொலைநோக்கு பார்வையும், மக்கள் நலம் குறித்த பரந்த எண்ணமும் மற்றவர்களுக்கு குறிப்பாக பொது மக்களுக்கு இருக்காது. அவற்றை விளக்கி மக்களை சமாதானப்படுத்தி பொது சம்மதம் வாங்குவது என்பது இயலாத காரியம் என்பதால், மக்களை அவரவர் வழியில் சௌகரியமாக, சுதந்திரமாக அவர்கள் எண்ணப்படி வாழவிட்டு விட்டு முக்கிய முடிவுகளை இல்லுமினாட்டியே எடுக்க வேண்டி இருக்கிறது. அதுபோன்ற நிர்ப்பந்தங்களால் மக்களின் மீதான முழுக்கட்டுப்பாடு இல்லுமினாட்டிக்கு இருக்க வேண்டியது அவசியமாகிறது.'


இல்லூமினாட்டியின் வாதமும் ஒரு வகையில் நியாயமாகத்தான் படுகிறது.


 இலுமினாட்டி பற்றி கூறிக் கொண்டே இருக்கலாம் ஏதோ நாம் படித்தவரை உங்களுக்கு அளித்து உள்ளேன்..


ஓம்..


இது போன்ற நல்ல விஷயங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நம் ஓம் வலைப்பு தளத்தை இணைந்து கொள்ளவும்.


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 

#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍


🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏


தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..


திருமணத்தடை...


குழந்தை பாக்கியம்....


பூர்விகா சொத்து பிரச்சனைகள்...


தொழில் சார்ந்த பிரச்சினைகள்...


தடைபட்ட பணங்கள்...


தீராத நோய்களுக்கு தீர்வு...


பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...


வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...


கண் திருஷ்டி தோஷம் நீங்க...


கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...


குடும்ப தோஷம் நீங்க...


மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...


அரசியலில் உயர் பதவி பெற...


தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...


பிரம்மஹத்தி தோஷம் நீங்க...


ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...


நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....


முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


Google pay number 7550334350


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘