🌎🌍🌏பெண்கள் பூஜை அறையில் பூஜை செய்யும்போது மணி அடிக்கலாமா? ஒருவர் என்னிடம் சொன்னார் பெண்கள் பூஜை செய்யும்போது மணி அடிக்கக் கூடாது. ஆண்கள்தான் அடிக்க வேண்டும்' என்று. அப்படியா?🌎🌍🌏

 

🌎🌍🌏பெண்கள் பூஜை அறையில் பூஜை செய்யும்போது மணி அடிக்கலாமா? ஒருவர் என்னிடம் சொன்னார் பெண்கள் பூஜை செய்யும்போது மணி அடிக்கக் கூடாது. ஆண்கள்தான் அடிக்க வேண்டும்' என்று. அப்படியா?🌎🌍🌏


மணி அடித்தல் என்பது வழிபாட்டின் ஒரு பகுதி. பூஜை ஆரம்பத்தில் மணி அடிக்க வேண்டும். கடவுளின் பணிவிடைகளிலும் மE ஒலிக்கலாம். இரண்டு கைகளாலும் செய்யும் பணிவிடைகளில் மற்றொருவர் மணி அடித்து உதவலாம். ஆண் பெண் இனத்துக்கும மணி அடித்தலுக்கும் சம்பந்தமில்லை.

ஒரு பெண் தனியாக பூஜை அறையில் பணிவிடை செய்கிறார். அவரது பணிவிடை வலக்கையினால் மட்டும் நிகழ்கிறது. அப்போது உதவிக்கு ஆள் இல்லாததால் தன் இடக்கையினாலேயே மணி அடிக்கலாம். ஆண்கள்தான் மணி அடிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால், பெண்கள் தனியாக பூஜை செய்யும் தகுதி இழக்கப்பட்டுவிடும். ஆகையால் பெண்கள் மணியடிக்கக் கூடாது என்பது தவறு!

பெண்கள் இயற்கையாகவே மென்மையானவர்கள். கடினமான வேலைகளை அவர்களிடம் ஒப்படைக்காமல் இருப்பது நம்மவர்களின் மரபு. அப்படி ஒரு பரந்த எண்ணம்நம்மவர்களுக்கு உண்டு. கனமான பெட்டி படுக்கைகளைத் தன் தலையில் சுமப்பான் ஆண். அவன் மனைவியிடம் சிறு தண்ணீா கூஜா மட்டும் இருக்கும், சைக்கிள், கைக்கடிகாரம், தோல் பை, குடை முதலிய பொருட்களில் பெண்களுக்கென்று தனி ரகம் உண்டு. லேசான பொருள்களையே அவர்களுக்கு ஒதுக்குகிறோம். இங்கெல்லாம் அவர்கள் மென்மை நம்மை அறிவுறுத்துகிறது. அது ஒரு நல்லெண்ணம், அதன் அடிப்படையில் கோயிலில் அடிக்கும் மணியை ஆண்கள் அடிக்கட்டும் என்று வைத்தார்கள். பூஜையிலும் அவர்கள் அதாவது ஆண்கள் அடிக்கட்டும் என்பது நல்லெண்ணத்தில் எழுந்த ஒன்று பெண்கள் மணி அடிக்கக் கூடாது என்று யாரும் சொல்லவில்லையே!

வாய்ப்பாட்டு, வயலின், வீணை... இவைதான் பண்டைய காலங்களில் பெண்களிடம் தென்படும் வாத்தியங்கள் இவையெல்லாம் மென்மையான உருப்படிகள் காலப்போக்கில் தவில், மத்தளம், மிருதங்கம், கஞ்சிரா, மூர்சிங் இவற்றிலும் இப்போது பெண்களைக் காண முடிகிறது. அவர்களை யாரும் தடுக்கவில்லையே

நம் முன்னோர்களின் நல்லெண்ணங்களைக் குறையாக சித்திரிப்பது தவறு. பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பது நமது பண்பு. தர்ம சாஸ்திரம் பெண்களின் பெருமையை உணர்ந்து, அவர்களது நல்லெண்ணங்களை மதித்து, அவர்களுக்கு பூஜை புனஸ்காரங்களில் சலுகைகளை வழங்கி இருக்கிறது. 'அவர்கள் பூஜைகளில் மணியடிக்க வேண்டாம், மந்திரம் ஒரு வேண்டாம். செயல்களை மட்டுமே கடைப்பிடித்தால் போதுமானது. ஆண்களைப் போல் தரையில் கட்டை மாதிரி விழுத்து நமஸ்காரம் செய்ய வேண்டாம்' என்றுகூட வலியுறுத்தும்.

பெண்கள் விளக்கேற்ற வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்லும். பெண்களே இல்லாத ஓரிடம்... அங்கு விளக்கேற்ற வேண்டும். எப்படி? பரவாயில்லை என்று அங்கு ஆண்களை அனுமதிக்கும். அதுபோலத்தான் மணியடித்தலும் ஒருவருக்கு உரிமை, மற்றவருக்கு உரிமை இல்லை என்கிற வாதம் இங்கு இல்லை. விளக்கேற்றுவதற்கு பெண்ணுக்கு முன்னுரிமை என்றால், மணி அடிப்பதற்கு ஆணுக்கு முன்னுரிமை. இரண்டையும் இரண்டு பேருமே செய்யலாம். தவறில்லை.

ஓம்...



🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘