🙏மனத்தூய்மை தரும் ஸ்படிகம் சிறப்புகள்!!!🙏

🙏மனத்தூய்மை தரும் ஸ்படிகம் சிறப்புகள்!!!🙏




மனத்தூய்மை தரும் ஸ்படிகம் சிறப்புகள்!!!🙏

பிரபல ஸ்படிக லிங்கங்கள்

தென்னகத்துக்கு ஆதிசங்கரர் மூலமாக ஸ்படிகம் அறிமுகமானதாக செய்தி உண்டு. அதாவது ஆதிசங்கரர் கயிலாய மலை நோக்கி சென்று. கொண்டிருந்தபோது, வழி யில் காட்சி தந்த சிவ பெருமானால் அவருக்கு ஐந்து ஸ்படிக லிங்கங்கள் தரப்பட்டன. அவை முக்தி லிங்கம், வரலிங்கம், மோட்சலிங்கம், போக லிங்கம், யோகலிங்கம் என்பனவாகும். அவற்றை பெற்ற ஆதிசங்கரர், சிவபெ ருமான் அருளியபடி ஐந்து தலங்களில் பிரதிஷ்டை செய்தார். அவற்றில் முக்தி லிங்கம் கேதார்நாத்திலும்,

வரலிங்கம் நேபாளத்தில் உள்ள நீலகண்டத்திலும், மோட்ச லிங்கம் சிதம் பரத்திலும், போக லிங்கம் கர்நாடகா சிருங்கேரியிலும், யோக லிங்கம் காஞ்சீபுரத்திலும் அமைக்கப்பட்டன.

சிதம்பரத்தில் சந்திர மவுலீஸ்வரராகவும், மதுரையில் மீனாட்சி அம் மன் கோவிலிலும், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலிலும், ராமேஸ்வ ரத்திலும் ஸ்படிக லிங்கங்கள் அருளாட்சி செய்து வருகின்றன. முக்கிய மாக ராமேஸ்வரம் தலத்தில் அதிகாலை நான்கு மணிக்கு ஸ்படிக லிங்க தரிசனம் செய்துவிட்டு, கோவிலில் இருக்கும் அனைத்து புண்ணிய தீர்த் தங்களிலும் புனித நீராடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. விபீஷணனால் கொண்டு வரப்பட்டதோடு, ராமரும் சீதையும் பூஜித்த விஷேச லிங்கமா கவும் இது கருதப்படுகிறது. திருவெண்காடு தலத்திலும், திருநெல்வேலி சங்கரன்கோவிலிலும் ஸ்படிக லிங்க வழிபாடு பிரசித்தம். தன்னருகில் வைக்கப்படும் பொருட்களின் தன்மையை பிரதிபலிக்கக்கூடியதால், ஸ்ப டிகமானது மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது



மனத்தூய்மை தரும் ஸ்படிகம்


ஸ்படிகம் என்பது சிவபெருமானின் தலையில் இருக்கும் சந் திரனில் இருந்து விழுந்த ஒரு துளியாக கருதப்படுகிறது. இயற்கையாக உருவாகும் கண்ணாடி போன்ற ஒரு வகை கல்தான், 'கிரிஸ்டல்' எனப்படும் 'ஸ்படிகம்' ஆகும்.


தூய்மையான நிலையில் கண்ணாடி போலவும், குளிர்ந்த தன் மையுடனும் இருக்கும். ஸ்படிகத்தின் சிறப்பு. அதிலிருந்து வெளிப் படும் நேர்மறை அதிர்வுகளாகும். அவை நவக்கிரக சஞ்சார நிலை களால், மனிதர்களுக்கு ஏற்படும் சிரமமான பலன்களை நிவர்த்தி செய்யக்கூடியதாக நம்பப்படுகிறது.


நம் மனதில் உள்ளதை கண்ணா டிபோல் அப்படியே பிரதிபலிக்கும் தன்மை பெற்ற காரணத்தால், ஸ்ப டிகத்தை கையாளும்போது அல் லது ஸ்படிக லிங்கத்தை வணங்கும் போது, தூய்மையான மனதோடு இருப்பது முக்கியம்.


சைவ ஆகம சாஸ்திரங்களில் லிங்க வழிபாடு என்பது, முக்கிய அம்சமாக குறிப்பிடப்படுகிறது. இயற்கையான, புனித தன்மை பொருந்திய முப்பதிற்கும் மேற்பட்ட பொருட்களால், லிங்க வடிவங்கள் உருவாக்கப்படுகின்றன. அத்த கைய பொருட்களின் தன்மைகளுக்கேற்ப அருள் சக்தி அதிலிருந்து வெளிப்படும் என்று சாஸ்திரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இயற்கையான சுயம்பு லிங்க வடிவத்திலேயே, பூமியின் ஆழங்களிலிருந்து கிடைக்கக்கூடியது ஸ்படிகம் ஆகும். அதன் காரணமாக ஸ்படிக லிங்கமானது அரிய சக்திகளை உடையதாக கருதப்படுகிறது.



ஸ்படிகமும், விஷ்ணு சகஸ்ர நாமமும்.. புகழ் பெற்ற 'விஷ்ணு சகஸ்ரநாமம்' என்ற மகாவிஷ்ணுவின்ஆயிரம் புனித நாமங்கள், அம்பு படுக்கையில் இருந்த பீஷ்மரால் சொல்லப்பட்டது. அவர் உத்தராயண புண்ணிய காலத்தில் தனது உயிரை விடுவதற்காக காத்திருந்த உணர்ச்சிகரமான தருணத்தில் தான் அந்த சகஸ்ரநாமத்தைக் கூறினார். ஆயிரம் நாமங்களையும் அவர் சொல்லி முடிக்கும் வரையில் போர்க்களத்தில் இருந்த ஸ்ரீகிருஷ்ணர், வியாசர், பஞ்சபாண்டவர்கள் உள்ளிட்ட அனைவ ரும் தங்களை மறந்து நின்று கொண்டிருந்தனர். ஆயிரம் நாமங்க ளும் சொல்லி முடிக்கப்பட்ட பிறகே அனைவருக்கும் தங்களது சுய உணர்வு வந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

அதன் பிறகு பீஷ்மரால் சொல்லப்பட்ட நாமங்களை யாருமே குறிப்பு எடுக்க இயலாததால், ஒப்பற்ற விஷயத்தை அனைவரும் இழந்து விட்டதாக தர்மர் தனது மனத்துயரை அனைவரிடமும் தெரிவித்தார்.


மேலும் அவர் கிருஷ்ணரிடம் அந்த நாமங்களை மீண்டும் பெறுவதற்கு உதவி செய்யும்படி வேண்டிக்கொண்டார். ஆனால் ஸ்ரீகிருஷ்ணர் தானும், தன்னை மறந்து அந்த நாமாக்களை கேட் டபடியே நின்று விட்டதால், அவருக்கும் எந்த உபாயமும் புலப் படவில்லை என்று தெரிவித்தார்.


ஆனால் அனைவரும் ஒன்று சேர்ந்து மீண்டும் ஸ்ரீகிருஷ்ணரி டம், பீஷ்மரால் சொல்லப்பட்ட ஆயிரம் நாமாக்களை மீண்டும் பெறுவதற்கான வழியை காட்டியருளும்படி வேண்டிக்கொண்ட னர். அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் உங்களில் ஒருவரால் அது சாத்தியம் என்று உரைத்ததோடு, அதற்கான உபாயத்தையும் சொன்னார். அதாவது சகாதேவனால் மீண்டும் சகஸ்ரநாமத்தை நினைவுபடுத்தி சொல்ல இயலும். அவன் சொல்லச் சொல்ல வியாசர் அதை எழுதிக்கொள்ளலாம் என்றும் தெளிவுபடுத்தினார்.


சகாதேவனால் அது எப்படி முடியும்..? என்பது அனைவருக்கும் சந்தேகமாக இருந்தது. அவர்களது சந்தேகத்தை கிருஷ்ணரே மீண் டும் தெளிவு படுத்தினார்.


அதாவது 'பஞ்ச பாண்டவர்களில் சகாதேவன் மட்டுமே சுத்தமான ஸ்படிக மாலையை அணிந்திருந்தான். சகஸ்ர நாமத் தின் சப்த அலைகளை அது தமக்குள் ஈர்த்துக்கொண்டிருக்கும். அதனால் அவன் சிவபெருமானை வணங்கி தியானித்து அந்த சப்த அலைகளை மீண்டும் மனதிற்குள் உள்வாங்கி, மொழியால் சொல்லும்போது வியாசர் அதை எழுதிக்கொள்ள இயலும்' என்று தெரிவித்தார்.




எவ்வாறு வழிபடுவது..?


யஜுர் வேதம் சிவனை 'ஜோதி ஸ்படிக மணி லிங்க' வடிவா னவன் என்று கூறுகிறது. ஸ்படிக லிங்கங்களின் மகிமை குறித்து மார்க்கண்டேய சம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்படிக லிங்கத்தை வழிபடுவதற்கு குறிப்பிட்ட முறை உள்ளது. அதை கவனிப்போம்.


ஸ்படிக லிங்கம் என்பது பொதுவாக நீண்ட வடிவமும், சுமார் ஒரு அங்குலம் முதல் பத்து அங்குலம் வரையில் உயரமும்,ஆறு பட்டைகள் உடையதாகவும் இருக்கும். இதன் தனி சிறப்பானது ஒரு வினாடிக்கு பல்லாயிரக்கணக்கான நேர்மறை அதிர்வுகளைவெளிப்படுத்துவதாக அளவிடப்பட்டுள்ளது. ஒரு ஸ்படிக லிங்க மானது, கருங்கற்களால் செய்யப்பட்ட ஆயிரம் லிங்கங்களுக்கு சமம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஸ்படிசு லிங்கத்துக்கு விபூதி அபிஷேகம் செய்தால் கர்ம வினைகள் நீங்கும். ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து தூய மனதோடு சிவனின் பஞ்சாட் சர மந்திரத்தை 108 தடவை ஜபிக்க எல்லா பாவங்களிலிருந்தும் விமோசனம் கிடைப்பதாக ஐதீகம்,


பொதுவாக மந்திர சித்தி பெற வேண்டுமானால் ஸ்படிக லிங் கத்தின் முன் அமர்ந்து பய பக்தியுடன் ஜபித்து உருவேற்றிக்கொண் டால், பல மடங்கு பலன் கிட்டுவதாக நம்பிக்கை.


சகல தேவதா வழிபாடு


ஸ்படிக லிங்கத்தின் முன் னர் சிவ வழிபாடு மட்டும் செய்யவேண்டும் என்று வழி முறைகள் ஏதுமில்லை. சகல தேவதா ரூபங்களையும் ஸ்ப டிகத்தின் வாயிலாக வழி பாடு அல்லது மந்திர ஜப வழிபாடுகள் செய்யலாம்.


பொருளாதார வளம் வேண்டுவோர் மகாலட்சுமி யின் அருள் வேண்டி 'லட் சுமி அஷ்டோத்திர மந்தி ரத்தை' ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து ஒன்றுபட்ட சிந்த னையோடு சொன்னால், ஜபத்தின் பலன் பல மடங்கு பெருகி நன்மைகளை தரும்.


ஸ்படிகம் நம் மனதையும், உருவத்தையும் அப்படியே பிரதிபலிக்கும் தன்மை கொண்டதால், வழிபாடுகள் செய்யும்போது தூய்மையான மனதோடு செய்வது அவசியம். தீய எண்ணங்கள், மற்றவரை பாதிக்கும் பிரார்த்தனைகள், அலை பாய்கின்ற மனம், தெளிவற்ற சிந்தனை ஆகிய காரணங்கள் எதிர்மறையான பலன்களை தரக்கூடிய தன்மை பெற்றவை. அதனால் ஸ்படிக வழிபாட்டில் கவனம் அவசியமானது.



ஐஸ்வரியம் பெருகும்


ஸ்படிக லிங்க வழிபாட்டை வீட்டில் நித்திய பூஜையாகவும் செய்து வரலாம். அவ்வாறு பூஜை செய்பவர்கள் லிங்கத்திற்குபசும்பால், பழச்சாறு, பன்னீர் மற்றும் மஞ்சள் கலந்த நீராலும் அபிஷேகம் செய்து, பூக்கள் கொண்டு பூஜை செய்து, தூபம், தீபம் காட்டி வழிபட்டால் சகல பாவங்களும் விலகி விடுவதாக மகான்களால் சொல்லப்பட்டுள்ளது. அந்த பூஜையின் காரணமாக வீடுகளில் ஐஸ்வரியமும், சந்தோஷமும் அதிகரிக்கும். ஸ்படிக லிங்க வழிபாடானது தாந்திரிக பூஜைகள் செய்பவர்களால் பெரிதும் போற்றப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.


மற்றவர்கள் மீது ஏவப்பட்ட ஏவல் மற்றும் பில்லி, சூனியங்கள் முதலியவற்றை பூஜைகள் வாயிலாக எடுத்து, மற்றவர்களுக்கு உதவி செய்பவர்கள், அவற்றின் பாதிப்புகள் தங்களை திருப்பி தாக்கா மல் இருக்க ஸ்படிக லிங்க வழிபாட்டை பிரதானமாக செய்வது வழக்கம்.


அதன் வாயிலாக 'அபிசார தோஷம்' என்று சாஸ்திரங்களில் சொல்லப்படும் ஏவல், பில்லி, சூனிய பாதிப்புகள் உள்ளவர்கள் ஸ்படிக லிங்கத்தின் முன்பாக தினமும் அரை மணி நேரம் அமர்ந்து மந்திரம் உச்சரித்து அல்லது வழிபாடுகள் செய்து வருவது நல்லது. மேலும் அவர்கள், இருபத்தொரு நாட்கள் அத்தகைய வழிபாடு களை செய்து வந்தால் அவர்களை நன்மைகள் நாடி வரும்.


அனைவருக்கும் நன்மை


பல்வேறு தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் ஸ்படிக லிங்க வடிவங்களை வீட்டில் அல்லது தங்களது தொழில் அல்லது வியாபார இடங்களில் வைத்தும் அன்றாட பூஜைகளை செய்து வரலாம்.


தக்க முறையில் பூஜிக்கும் காரணத்தால் ஸ்படிகமானது நாள டைவில், படிப்படியாக சிறப்பான ஆகர்ஷண சக்தி உள்ளதாக மாறுகிறது. அதனால் தொழில் அல்லது வியாபார விருத்தியானது பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.


மாணவ மாணவியர்களும் ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து தினமும் கல்வி விருத்திக்காக வழிபட்டு வரலாம். அதன் மூலம் ஞாபக சக்தியும், கல்வி கேள்விகளில் சிறந்த நிலையையும் அடையலாம்.

ஓம்..


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 

#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍


🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏


தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..


திருமணத்தடை...


குழந்தை பாக்கியம்....


பூர்விகா சொத்து பிரச்சனைகள்...


தொழில் சார்ந்த பிரச்சினைகள்...


தடைபட்ட பணங்கள்...


தீராத நோய்களுக்கு தீர்வு...


பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...


வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...


கண் திருஷ்டி தோஷம் நீங்க...


கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...


குடும்ப தோஷம் நீங்க...


மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...


அரசியலில் உயர் பதவி பெற...


தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...


பிரம்மஹத்தி தோஷம் நீங்க...


ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...


நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....


முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


Google pay number 7550334350


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘