🌏🌍🌎ஐஸ்வரியங்களை அள்ளித்தரும் விபூதி🌏🌍🌎
🌏🌍🌎ஐஸ்வரியங்களை அள்ளித்தரும் விபூதி🌏🌍🌎
🌎
நெ ற்றியில் அணியும் திருநீறு விளக்கும், உயர்ந்த தத்துவம் என்னவென்றால், 'நாடாண்ட மன்னனும், நூல் பல கற்ற பண்டிதரும் கடைசியில் பிடி சாம்பல் ஆவார்கள்' என்பதாகும். மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகமாக இருப்பதால், அதன் வழியாக அதிக சக்தி வெளிப்படுவதோடு, இயற்கையின் மற்ற சக்தி அம்சங்களை யும் தமக்குள் ஈர்த்துக் கொள்ளும் வர்ம பகுதி யாகவும் அது உள்ளது.
சூரிய கதிர் களின் சக்தி அலைகளை ஈர்த்து, நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீறு நன் றாக செய்யும்.
அதனால் நெற்றியில் திருநீறு பூசுவது என்பது பல உள்ளர்த்தங்களை கொண்டதாக அறியப்படு கிறது. இரட்சை, சாரம், விபூதி, பஸ்மம், பசிதம் என்று திருநீறுக்கு பல பெயர்கள் உள்ளன. நெற்றியில் பிரம்மன் எழுதிய தலையெ ழுத்தை அழித்து, இறையருளை பதிக்கும் தன்மையும் திருநீற்றுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.
திருநீறு மருத்துவ குணமுடையது. ஆதலால் திருநீறை நீரில் குழைத்து நெற்றியில் பூசினால் கபாலத்தில் உள்ள நீர் வற்றி பல வியாதிகள் தீரும் என்பது இன்று வரையில் கடைப்பிடிக்கப்படும் வழிமுறையாக உள்ளது. திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு ஏற்பட்ட வயிற்று நோய்க்கு, அவரது தமக்கையார் வயிற்றில் திருநீறு பூசி, குணம் பெறச் செய்த வரலாற்றை பெரிய புராணத்தில் காணலாம்.
ஓம்..
திருநீற்றின் பெருமையானது புராண காலம் முதலாக, இன்று வரையிலும் சிறப்பு பெற்றதாக இருக்கிறது.
திருநீறு அணிய இரு முறைகள்
திருநீறு தரிப்பதற்கு பொதுவாக இரண்டு முறைகள் உள்ளன. முதலாவது 'உத்தூளனம்' எனப்படும் இடைவெளி இல்லாது நெற்றி மற்றும் பிற இடங்களில் பூசும் முறையாகும். இரண்டா வதாக 'திரிபுண்டரம்' எனும் முறையில், ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகியவற்றால் மூன்று கோடுகளாக பூகம் முறையாகும். 'விபூதியை ஒருவர் மற்றவருக்கு கொடுக்கும்போது, கொடுப்பவரது குணநலன்கள் வாங்குபவரை பாதிக்கும். எனவே நல்ல குண நலன்கள் உள்ளவர்களிடம் மட்டும் திருநீறை பெற வேண்டும்' என்று தமது 'அகத்தியர் பரிபூரணம்' என்ற நூலில் அகத்திய மகரிஷி குறிப்பிடுகிறார்.
எந்தப் பொருளையும் தீயிலிட்டால் வெப்பத்தின் காரணமாக முதலில் அது கறுப்பாக மாறும். பிறகு படிப்படியாக நெருப்பால் எரிக்கப்பட்டு சுத்த வெளுப்பாக மாறிவிடும். அது அப்பொருளின் முடிவான நிலையாகும். பஸ்பமாக நீற்று வெளுத்துப் போவதற்கு முன்னர் அது கரியாக மாறும். 'கார்பன்' எனப்படும் கரியாகிய வைரம்தான் இவ்வுலகத்தில் மதிப்பு மிக்க பொருளாக இருக்கிறது. கரியாக உள்ள பொருளைவிட, மிகவும் உயர்ந்தது நீற்றுப்போன திருநீறு என்று போற்றப்படுகிறது.
வீட்டில் திருநீறு தயாரிக்கும் முறை
பசுவானது மகாலட்சுமியின் வாசஸ்தலமாக விளங்குகிறது. பசுவின் சாணத்தை அக்னியில் இட்டு பஸ்பமாக்கி திருநீறு தயா ரிக்கப்படுகிறது. இந்த உடலை சுத்தப்படுத்தி, அதற்குள் உள்ள ஆத்மாவை பரிசுத்தமாக்கும் வல்லமை பெற்றது திருநீறு. மகா பஸ்பமாக கருதப்படும் பரமாத்மாவும், விபூதி எனப்படும் திருநீறு பஸ்மமும் முற்றும் முடிந்த நிலையில் ஒன்றாக கருதப்படுவதால், விபூதி அணிந்து இறைக்காட்சியையும் பெறுவது சாத்தியமே என்று அருளாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
பல்வேறு முறைகளில் திருநீறு தயாரிக்கப்பட்டாலும், வீடுகளில் நாமே தயாரிக்கும் முறை பற்றி இங்கே காணலாம். காராம்பசுவின் சாணம் பூமியில் விழுவதற்கு முன்னர் பிடித்து, (அவ்வாறு இயலா விடில், துணியை தரையில் விரித்து வைத்தும் பிடித்துக்கொள்ள லாம்) அதன் கோமியத்தை விட்டு கலக்கி, சிறு உருண்டைகளாக மாற்றி காய வைத்து, தூசிகள் இல்லாது எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அந்த உருண்டைகளை 'திரிபுர ஸம்ஹார காலமான'கார்த்திகை மாத பவுர்ணமியில் வரும் கிருத்திகை நட்சத்திரமான 'கார்த்திகை தீபம்' நாளில், நெருப்பில் இடவேண்டும். பாதுகாப் பான இடத்தில் அது நன்றாக எரிந்து தானாகவே ஆறும் வரை யில் சில காலம் விடவேண்டும்.
மார்கழி மாதம் முழுவதும் பனி பொழிந்து, அந்த சாம்பலா னது நிறம் மாறும் வரையில் விட்டுவிட்டு, தை மாதத்தில் அந்த சாம்பலை கிளறி விடவேண்டும். அதன் பின்னர், மாசி மாதத்தில் வரக்கூடிய ‘மகா சிவராத்திரி' அன்று காலையில், அந்தச் சாம் பலை எடுத்து, ஒரு பானையின் வாயில் சுத்தமான, மெல்லிய துணியை கட்டி, சாம்பலை துணியின் மேல் போட்டு, கைகளால்தேய்க்க வேண்டும். அதன்மூலம், மென்மையான துகள்கள் திரு நீறாக பானைக்குள் சேரும். அதை எடுத்து சிவபெருமானுக்கு திருநீறு அபிஷேகம் செய்வித்த பின்னர் வீட்டுக்கு எடுத்து வந்து, அதை உபயோகப் படுத்துவது தான் மேன்மையான முறையாகும். இந்த முறையை தவிர சாந்திக பஸ்மம், காமத பஸ்மம், பவுஷ்டிக பஸ்மம் ஆகிய சாஸ்திர ரீதியாக தயாரிக்கும் முறைகளும் நடைமு றையில் உள்ளன. (மேற்கண்ட முறையில் திருநீறு தயாரிக்க இயலா விட்டால், சுத்தமான பசுஞ்சாணம் கொண்டு திருநீறு தயாரிக்கும் பல கோசாலைகள் மூலமாகவும் வாங்கிக்கொள்ளலாம்)
அணியும் முறைகள்
உள்ளங்கையானது பிரம்மா மற்றும் விஷ்ணு பாகமாக கருதப்படு வதால், திருநீறை உள்ளங்கையில்தான் பெற வேண்டும். ஆண்கள் 'திரிபுண்டரம்' எனப்படும் நீரால் கலக்கி மூன்று கிடைக்கோடுக ளாகவும், 'உத்தூளனம்' எனப்படும் வெறும் விபூதியாகவும் அணிய வேண்டும் என்பதும், பெண்கள் தண்ணீர் விடாமல் அணிய வேண்டும் என்ப தும் சாஸ்திரம்.
மூன்று விரல்க ளும் ஓம் எனும் பிரணவ மந்திரத் தின் வடிவமாகும். இதில் ஆள்காட்டி விரலால் இடப் படும் கோடு ரிக் வேதம், நடுவிரல் யஜூர் வேதம், மோதிரவிரல் சாம வேதம் ஆகிய மூன்று வேதங்களையும் குறிக்கிறது. மூன்று கோடுகள் இடுவது வேதங்களை குறிப்பது மட்டுமல்லாமல், மேலும் பற்பல அர்த்தங்க ளையும் குறிப்பதாக உள்ளது.
திருநீறு அணியும் ஆண்கள் தண்ணீரில் அதைக் குழைத்து, ஆள்காட்டி விரல், நடுவிரல் மற்றும் மோதிர விரல் ஆகியவற்றால் எடுத்து, மூன்று கோடுகளாக நெற்றி, கழுத்து, மார்பு, தோள்கள், தொப்புளுக்கு மேல்புறம், முழங்கைகள், மணிக்கட்டுகள், விலா, முழங்கால்கள் ஆகிய பகுதிகளில் அணிய வேண்டும். காலை, மதி யம், மாலை மூன்று நேரங்களிலும், பூஜை காலங்களிலும் விபூதி பூசுவது அவசியம்.
ஓம்..
🌹🌹🌹திருச்செந்தூர் திருநீர் 🌹🌹🌹
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச் செந்தூரில், முருகன் சன்னிதியில் விபூதி மற்றும் சந்தன பிரசாத மானது பக்தர்களுக்கு பனனீர் இலையில் வைத்து தரப்படுகிறது. முருகனுக்கு பன்னிரு கரங்கள் இருப்பது போல பன்னீர் மரத்தின் இலைகளிலும் பன்னிரண்டு நரம்புகள் இருக்கும்.
முருகனை வணங்கும் பக்தர்களுக்கு, அவன் தனது பன்னிரு திருக்கரங்களால் விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகம். அத்தகைய பிரசாதமா னது 'பன்னீர் செல்வம்' என்றே பக்தர்களால் வழங்கப்படுகிறது.
ஆதிசங்கரர் அந்த இலையில் தரப்பட்ட விபூதியை உட்கொண்டு தமது உடல் நோயை நீக்கிக்கொண்டு 'ஸ்ரீசுப்பி ரமணிய புஜங்கம்' பாடி ாக கூறப்படு கிறது. இந்த விபூதி இலை பல நோய்களைத் க்கும் அருமருந்தாக இருப்பதால், திருச்செந்தூர் செல்பவர்கள் தைத் தவறாது பெற்று செல்வது வழக்கம்.
தேவாரம், திருவாசகம், திருமந்திரம் அடங்கிய பன்னிரண்டு திருமுறைகளை, அனைவராலும் முழுமையாக பாட இயலாது. அதன் சாராம்சத்தை சுருக்கி மந்திரம் மூலம் இறைவனை வணங்க அருளாளர்கள் செய்த உபாயமே ஐந்தெழுத்து சிவமந்திரமான ''நமசிவாய' என்பதாகும்.
திருநீறு அணியும் சமயங்களில் அதை மனதால் நினைத்து அணிவது திருமுறைகளை பாடிய பலனைத் தர வல்லது.
ஓம் ஓம்..
திருநீறு குறித்து அடியார்கள்
🌹திருமூலரின் திருமந்திரம்:🌹🌹
‘கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழவரேயாமாகில் தங்கா வினைகளும் சாரும் சிவகதி சிங்காரமான திருவடி சேர்வாரே..'
திருஞானசம்பந்தரின் திருநீற்று பதிகம்: 'மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே..'
🌹🌹🌹திருநீறு அணிவது எப்படி?🌹🌹🌹
* விபூதி வெண்மை நிறமாக இருப்பது அவசியம்.
நந்தி முத்திரை மூலம் மூன்று விரல்களால் எடுத்து, நெற்றியை நிமிர்த்தி, தரையில் சிந்தாமல் நெற்றி நிறைய பூசவேண்டும்.
- வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று அணிவது முறை.
* நடந்து கொண்டு அல்லது
படுத்த நிலையில் பூசுவதுதவறு.
* குளித்து முடித்த சமயம், சூரிய உதயம் மற்றும் அஸ் தமன சமயம், உணவுக்கு முன்னர் மற்றும் பின்னர், பூஜை செய்வதற்கு முன் னும் பின்னும் விபூதி பூச வேண்டும்.
*சிவனடியார்கள் அல்லதுஆச்சாரியார் களிடம் விபூதி பெறும்போது அவர்களை வணங்கிய பின்னர் பெறுவது முறை.
* திருநீறு அணியும்போது ஐந்தெழுத்து மந்திரம் கூறுவது அவசியம்.
* ஒரு கையால் எடுத்து அணிவது, சுவாமியை பார்த்தவாறு அணிவது,
அக்னியை பார்த்துக்கொண்டு அணிவது ஆகியன தவறானவையாகும்.
*விபூதி வைத்திருக்கும் மண் அல்லது செப்பு கலயத்தை கவிழ்த்து எடுக்கக் கூடாது.
* கொடுப்பவர் கீழாகவும், வாங்குபவர் மேலாகவும் இருந்து திருநீறு பெறுவது தவறு.
* ஆலயங்களில் வாங்கிய திருநீற்றை பத்திரமாக வீட்டுக்கு கொண்டு வந்து அதற்குரிய சிறு கிண்ணத்தில் வைத்துக்கொள்வது உத்தமம்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக