🌍🌏சர்க்கரை நோயாளக்குச் சத்தான சமையல்🌎🌍🌏
🌍🌏சர்க்கரை நோயாளக்குச் சத்தான சமையல்🌎🌍🌏
நாவல் கொட்டை, ஆலவிழுது துவையல் தேவையான பொருட்கள்:
நாவல் கொட்டை 2, ஆலவிழுது (நுனி) 50 கிராம், வெந்தயம் (வறுத்தது) - 5 கிராம், மிளகாய் வற்றல் - 4. எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன், உப்பு - தேவைக்கு.
செய்முறை:
நாவல் பழக்கொட்டையை நீரில் நன்றாக அலம்பி, தனியாக வைக்கவும். (பழங்கள் கிடைக்கும் காலத்தில் பழச்சதையை தனியே வழித்து எடுத்துவிட்டு கொட்டையை ஈரப்பதத்தில் அப்படியே பயன்படுத்தவும். மற்ற காலங்களில் காய வைத்துள்ள கொட்டையை பயன்படுத்தவும்) ஆலமரத்தில் புதிதாக இறங்கும் விழுதின் நுனியை வெட்டி, நீரில் நன்றாக அலம்பி வைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சீரகத்தைப் போட்டுபொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து, அதனுடன் மிளகாய் வற்றல், உப்பு, நாவல் பழக்கொட்டை, ஆலவிழுது ஆகியவற்றைச் சேர்த்து அம்மியில் வைத்து எலுமிச்சை சாறு விட்டு மைபோல்அரைக்கவும்.
இந்தத் துவையலை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், மாறுபட்ட சுவையில் நீரிழிவைக் கட்டுப்படுத்தும் அற்புத உணவு கிடைக்கும். சிறுநீர் மற்றும் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை உடனடியாக குறைக்கும் குணம் கொண்டதால், இந்தத் துவையலை அளவுடன் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு உடனடியாக குறைந்து எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். அச்சூழலில் உடனடியாக இனிப்பை உண்டு சரி செய்யவும்
கோவைக்காய் பொரியல்
தேவையான பொருட்கள்:
பிஞ்சு கோவைக்காய் - 250 கிராம், மிளகாய் தூள் - 5 கிராம், சீரகம் - 5 கிராம், கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) 1 கிராம், கொத்தமல்லி தழை - சிறிதளவு, பச்சை மிளகாய் 1. நல்லெண்ணெய் - 5 கிராம், உப்பு -தேவையான அளவு.
செய்முறை:
நீரில் நன்றாகக் கழுவிய கோவைக்காய் பிஞ்சுகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து சீரகத்தைப் போட்டு சிவக்க பொரித்து, பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கி விடவும். பின்னர் கறிவேப்பிலையை போட்டு வதக்கி அடுப்பை சிறு தணலில் வைத்து கோவைக்காய் பிஞ்சு, உப்பு, மிளகாய்பொடி போட்டுக் கிளறி, தட்டு போட்டு மூடி வைக்கவும். 10 நிமிடம் கழித்து நன்றாகக் கிளறி கொத்தமல்லி தழையைப் போட்டு இறக்கவும்.
சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சூடாகச் சாப்பிட மிகுந்தசுவையாய் இருக்கும்.
வெந்தயக் குழம்பு
தேவையான பொருட்கள்:
வெந்தயக்கீரை -50 கிராம், புளி 30 கிராம், சாம்பார் பொடி 10 கிராம், எண்ணெய் - 10 கிராம், வேகவைத்த பாசிப்பருப்பு - 100 கிராம், வெந்தயம் -3 கிராம், மிளகாய் பொடி -5 கிராம்.
செய்முறை:
சூடாக்கிய வாணலியில் எண்ணெய் விட்டு நீரில் அலம்பிய வெந்தயக்கீரையைப் போட்டு நன்றாக வதக்கவும். அதில் கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றவும். வேகவைத்த பருப்பையும் சேர்த்து சாம்பார் பொடி,மிளகாய் பொடி, உப்பு போட்டு சிறு தணலில் வைத்து மீண்டும் நன்றாக வேகவைத்து இறக்கவும். எண்ணெயைக் காயவைத்து அதில் வெந்தயத்தைப் போட்டு பொரியவிட்டு கறிவேப்பிலை போட்டு தாளித்து குழம்பின் மேல் கொட்டவும்.
நல்ல மணத்தைக் கொண்ட வெந்தயக் குழம்பின் சுவையால் ஈர்க்கப்படும் நீரிழிவுக் குறைபாடு உள்ளவர்கள் இதை சாதத்தில் கலந்து ரசித்து ருசித்துச் சாப்பிடுவது நிச்சயம். சப்பாத்தியுடன் கலந்து சாப்பிடவும் ஏற்றது.
நாவல் பழ பச்சடி
தேவையான பொருட்கள்:
பெரிய நாவல் பழம் - 10 (சதை வெட்டி கொட்டை நீக்கியது). குடை மிளகாய் - 20 கிராம் (பொடியாக நறுக்கியது). கெட்டித் தயிர் 100 கிராம், பொடித்த மிளகு - 10 கிராம், நெல்லிக்காய் 5 (விதை நீக்கி பொடியாக நறுக்கியது), எண்ணெய் - 5 கிராம்.
செய்முறை:
குடை மிளகாயை எண்ணெயில் வதக்கி அதில் நெல்லிக்காயைப் போட்டு கிளறி தயிரைச் சேர்த்து நன்றாகக் கலந்து, அதன் மேல் நாவல் பழத் துண்டுகளை தூவி விடவும். பொடித்த மிளகை போட்டு மல்லித்தழையை தூவி சாதத்துடன் சாப்பிடவும்.
ராகி அடை
ராகி அடை
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 100 கிராம், சாம்பார் வெங்காயம் - 50 கிராம் (பொடியாக அரிந்தது), கறிவேப்பிலை 20 கிராம் (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் - 6 (பொடியாக நறுக்கியது), பூண்டு 4 பல் (மிக பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கியது). கொத்தமல்லி தழை - 50 கிராம், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
ராகி மாவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, பூண்டு, உப்பு போட்டு பிசைந்து தண்ணீர் தெளித்து கையில் அடையாகத் தட்டி வைத்துக் கொண்டு தவாவில் போட்டு சிறிது எண்ணெய் விட்டு இருபுறமும் முறுவலாக ஆனவுடன் எடுத்து சூடாகக் சாப்பிடவும்.
ஆவாரம் பூ சூப்
தேவையான பொருட்கள்:
காயவைத்த ஆவாரம் பூ இதழ் - 10 கிராம், பிரிஞ்சி இலை - 5 கிராம், கிராம்பு -2, ஏலக்காய் - 1, எண்ணெய் - 5 கிராம், பொடித்த மிளகு - 10 கிராம், உப்பு - தேவைக்கு.
செய்முறை:
எண்ணெயைக் காயவிட்டு பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய், மிளகு இவற்றைப் பொரியவிட்டு, தண்ணீர் சேர்த்து சிறு தணலில் வைக்கவும். அதில் ஆவாரம் பூ பொடியை போட்டு அரைமணிநேரம் கொதிக்க விடவும். பின் உப்பு போட்டு சூடாகப் பரிமாறவும். சுவையான ஆவாரம் பூ சூப் நீரிழிவுக்காரர்களுக்கு மிகவும் பிரியமான சூப்பாகும்.
பாகற்காய் பிட்லே
பசலைக் கீரை மசியல்
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய பசலைக் கீரை 50 கிராம், வேகவைத்த பாசிப் பருப்பு -100 கிராம், வெந்தயக் கீரை 10 கிராம். குடைமிளகாய் - 50 கிராம், பொடித்த மிளகு - 10 கிராம். கரம்மசாலா 5 கிராம், உப்பு தேவையான அளவு, நல்லெண்ணெய் - 10 கிராம், சீரகம் - 5 கிராம், வெந்தயம் - 3 கிராம்.
செய்முறை:
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து சீரகம், வெந்தயத்தைப் பொரியவிட்டு, சிவந்ததும் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கி, அதனுடன் குடைமிளகாய், வெந்தயக் கீரையை போட்டு வதக்கவும். 2 நிமிடம் கழித்து கரம்மசாலா, மிளகுப்பொடி, மிளகாய்தூள் சேர்த்துக் கிளறவும், பச்சை வாடை அடங்கும் வரை வேகவிடவும். சூடான சாதத்துடனோ, சப்பாத்தியுடனோ ருசித்து சாப்பிடலாம். களியுடன் நீரிழிவுக்காரர்கள் உண்டு மகிழ ஏற்ற மசியல்.

தேவையான பொருட்கள்:
பாகற்காய் 100 கிராம், மிளகாய் வற்றல் 3. பச்சை மிளகாய் - 2, தனியா பொடி - 10 கிராம், கடலை பருப்பு -10 கிராம், புளி - 30 கிராம், சீரகப்பொடி -5 கிராம், மிளகுத்தூள் 5 கிராம், பச்சரிசி - 5 கிராம், மிளகாய் தூள் -5கிராம், வேகவைத்த பாசிப் பருப்பு - 100 கிராம், கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) 15 கிராம், வெந்தயம் -5 கிராம்,நல்லெண்ணெய் 5கிராம்.
செய்முறை:
கடலை பருப்பை மிளகாய் வற்றல், பச்சரிசி இவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து எடுத்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன் வேகவைத்த பாசிப் பருப்பைக் கலந்து வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கழுவிய பாகற்காயை சிறிது வதக்கி புளிக் கரைசலை ஊற்றி பச்சை மிளகாய், சீரகப்பொடி, மிளகுத்தூள், மிளகாய் தூள் ஆகியவற்றுடன் உப்பு போட்டு வேக வைக்கவும்.
இதனுடன் அரைத்து வைத்துள்ளதையும் சேர்த்து கலந்து சிறிது நேரம் கொதிக்க விடவும். பச்சை வாடை அடங்கியதும் வெந்தயம், கறிவேப்பிலையை தாளித்து கொட்டவும்,
சூடான சாதத்துடனோ, ராகி களியுடனோ, சப்பாத்தியடனோசாப்பிட சிறந்தது.
சிறு குறிஞ்சான் மசாலா டீ
தேவையான பொருட்கள்:
சிறு குறிஞ்சான் பொடி - 5 கிராம், தண்ணீர் - 200 மிலி, கிராம்பு சிட்டிகை. 1 சிட்டிகை, பட்டை - 1 சிட்டிகை, ஏலக்காய் - 1
செய்முறை:
தண்ணீரை நன்றாகக் கொதிக்க விட்டு சிறு குறிஞ்சான் பொடியை போட்டு அதனுடன் கிராம்பு, பட்டை, ஏலக்காய் பொடிகளை போட்டு ஒரு நிமிடம் கொதிக்க விட்டு தட்டு போட்டு மூடி இறக்கி வைக்கவும். 5 நிமிடம் கழித்து வடிகட்டி சூடாக காலை, மாலை பருக நீரிழிவு கட்டுக்குள் வரும்.
வெந்தயக்கீரை சாதம்
தேவையான பொருட்கள்:
வெந்தயக்கீரை 50 கிராம், அரிசி - 100 கிராம், துவரம் பருப்பு 50 கிராம், புளிக்கரைசல் 50 கிராம், கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) - 15 கிராம், தனியா பொடி 15 கிராம். சீரகம் - 5 கிராம், கடலை பருப்பு 5 கிராம், வற்றல் மிளகாய் 6.எண்ணெய் 10 கிராம்.
செய்முறை:
முதலில் தனியா பொடி, சீரகம், கடலை பருப்பை தனியாக வறுத்து எடுத்து பொடியாக்கிக் கொள்ளவும். வெந்தயக் கீரையை வாணலியில் நீர் கண்டும் வரை வதக்கிக் கொள்ளவும். அரிசி, துவரம் பருப்பு இரண்டையும் சேர்த்து தேவையான நீர் ஊற்றி குக்கரில் நன்றாக வேகவிட்டு இறக்கவும். தனியாக புளித்தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அதையும் குக்கரில் ஊற்றிக் கிளறிவிட வேண்டும். வறுத்த பொடிகளையும் வெந்தயக் கீரையையும் போட்டு அடிப்பிடிக்காமல் சிறுதணலில் வைத்து நன்றாக கிளறிவிட்டு பச்சை வாடை அடங்கியவுடன் இறக்கி விடவும். கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்து சாதத்தின் மேல் கொட்டிக் கிளறி சூடாகப் பரிமாறவும்.
சுவையான வெந்தயக் கீரை சாதம் நீரிழிவுக்காரர்களுக்கு மிகவும் ஏற்ற உணவு
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக