🌎🌍🌏செவ்வாய் மகா தசையின்பலன்கள்🌎🌍🌏

 🌎🌍🌏செவ்வாய் மகா தசையின்பலன்கள்🌎🌍🌏




இதன் ஆட்சிக்காலம் 7 ஆண்டுகள் தசாநாதனாகிய செவ்வாய் லக்னம் (அ) இராசிக்கு 3-6-11 (அ) ஆகும். கேந்திர, கோணங்களில் அமர்ந்து, நட்பு,ஆட்சி, உச்சமாக இருந்தால். அந்தத் திசையில் நல்ல யோக பலன்கள் ஏற்பட இடமுண்டு தொழில் மேன்மை. தன விருத்தி, வீடு, வாகன சேர்க்கை, சத்துரு ஜெயம் போன்ற நல்ல பலன்கள் ஏற்படக் கூடும்!


மேற்கூறிய செவ்வாய் 6-8-12 இல் மறைந்து, பகை. நீசமடைந்து, பாவர் சேர்க்கையுடன் நின்றால். எதிர் பாராத கெண்டமும், தொழில் முடக்கமும், தன நாசமும், உறவினர் விரோதமும் வந்து சேரும்! இனி, இந்தத் திசையில் ஒவ்வொரு புத்திநாதர்களும் தரும் பலாபலன்கள் பற்றி ஆராய்வோம்.

1.செவ்வாய் திசை/ செவ்வாய் புத்தியின் பலன்கள் இதன் ஆட்சிக் காலம் 4 மாதம் 27 நாட்கள் ஆகும். புத்திநாதனாகிய செவ்வாய் நட்பு. ஆட்சி உச்சம் பெற்று.

3-6-11 இல் (அ) கேந்திர, கோணங்களில் இருந்தால் தொழில்மேன்மை, தன விருத்தி, வீடு, வாகன சேர்க்கை சத்துரு ஜெயம். கடன் நிவாரணம், காரிய வெற்றி, உத்தியோக மேன்மை, பதவி உயர்வு. சகோதர பாசம் அதிகரித்தல் போன்ற நல்ல பலன்கள் ஏற்படக் கூடும்.

பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்




2. செவ்வாய் திசை/ ராகு புத்தியின் பலன்கள் இதன் ஆட்சிக் காலம் 1 வருடம் 18 நாட்கள் ஆகும்.


புத்திநாதனாகிய ராகு லக்னம் (அ) இராசிக்கு 3-6-11 இல் (அ) கேந்திர, கோணங்களில் அமர்ந்து, சுபர் பார்வை (அ) சேர்க்கையுடன் இருந்தால். எதிர்பாராத தனவரவும், தொழில் மேன்மையும் ஏற்படும். லாட்டரி ரேஸ். சூதாட்டம் முதலியவற்றில் வெற்றி கிட்டும். நீச்சரால் நன்மை உண்டு. சிலர் வெளியிடம் சென்று வெற்றிவாகை சூட நேரலாம். சிலருக்கு அரபு நாட்டில் நல்ல வேலை கிடைக்கக் கூடும். முஸ்லீம் இனத்தவரின் நட்புறவு கிடைக்கக் கூடும்


மேற்கூறிய ராகு 8-12 இல் மறைந்து பாவர் சேர்க்கை (அ) பார்வையுடன் இருந்தால், நீச்சரால் தொல்லையும், வீண் பழியும். பெருத்த அவமானமும் வரக்கூடும். நீச்சஸ்திரியால் தொல்லை வரக்கூடும் இவரது பொருள்கள் திருடு போக நேரலாம் எனவே, இக்காலத்தில் கவனமாக இருப்பது நல்லது!



3.செவ்வாய் திசை/ குரு புத்தியின் பலன்கள் இதன் ஆட்சிக் காலம் 11 மாதம் 6 நாட்கள் ஆகும்.


புத்திநாதனாகிய குரு லக்னம் (அ) இராசிக்குக் கேந்திர கோணங்களில் அமர்ந்து நட்பு ஆட்சி, உச்சம் பெற்று. சுபர் சேர்க்கையுடன் இருந்தால். தொழில் மேன்மை, தனவிருத்தி. வீடு. வாகன சேர்க்கை. புதிய தொழில் செய்யும் முயற்சியில் ஈடுபடுதல். அரசாங்க ஆதரவு, குடும்ப மேன்மை, புகழ் கௌரவம், அந்தஸ்து உயர்தல், பணம் மிச்சத்துக்கு வருதல் போன்ற நல்ல பலன்கள் ஏற்படக் கூடும்.


மேற்கூறிய குரு 6-8-12 இல் மறைந்து பலவீனமாக இருந்தால், எதிர் பாராத தன நாசமும், உடல் உபாதையும் வைத்தியச் செலவுகளும் வந்து சேரும். புத்திர விரோதம், கர்ப்பச் சேதம். இல்வாழ்வில் பிரிவினை. அதிக மன உளைச்சல், ஊராரின் கேலிப் பேச்சுக்கு ஆளாகுதல் போன்ற தீய பலன்கள் ஏற்படக்கூடும்



4. செவ்வாய் திசை/ சனி புத்தியின் பலன்கள்


இதன் ஆட்சிக் காலம் 1 வருடம் 1 மாதம் 9 நாட்கள் ஆகும். புத்திநாதனாகிய சனி லக்னம் (அ) இராசிக்கு 3-6-11 இல் (அ) 1-4-7-10 என்னும் கேந்திரங்களிலோ (அ) 59 என்னும் திரிகோணங்களிலோ அமர்ந்து ஆட்சி, உச்சமாக இருந்தால், நல்ல தொழில் மேன்மை, தனவிருத்தி, வீடு, நிலம், வாகன சேர்க்கை, சத்துரு ஜெயம். அந்நிய மனிதர்களால் நன்மை, சகோதர விருத்தி, காரிய வெற்றி போன்ற நல்ல பலன்கள் ஏற்படக்கூடும்.


மேற்கூறிய சனி 8-12 இல் மறைந்து பகை, நீச மடைந்து பாவர் சேர்க்கையுடன் இருந்தால், எதிர் பாராத கெண்டமும் வாகன விபத்தும், நோய் தொல்லையும், சத்துரு தொல்லையும். ஏமாற்றமும், தன நாசமும் வந்து சேரும் என்பதாம்.



5. செவ்வாய் தசை/ புதன் புத்தியின் பலன்கள்


இதன் ஆட்சிக் காலம் 11 மதம் 27 நாட்கள் ஆகும் புத்திநாதனாகிய புதன் லக்னம் (அ) இராசிக்கு கேந்திர கோணங்களில் அமர்ந்து குரு, சுக்கிரன் போன்ற சுபர்களுடன் கூடியிருந்தால் கல்வி மேன்மை, தனவிருத்தி. தாய் மாமன் ஆதரவு, வீடு, வாகன சேர்க்கை, தொழில் மேன்மை, பதவி உயர்வு, சத்துரு ஜெயம், வழக்கில் வெற்றி, ரோக நிவர்த்தி, கடன் நிவாரணம்,உறவினர் ஆதரவு போன்ற நல்ல பலன்கள் ஏற்படக் கூடும்.

மேற்கூறிய புதன் 6-8-12 இல் மறைந்து, சனி. ராகு போன்ற பாவிகளுடன் கூடியிருந்தால் கல்வியில் தடை. மாமன் பகை. தொழிலில் நஷ்டம். பதவியிழப்பு. கழுத்து வலி எதிரியால் தொல்லை, அதிக மனச் சோர்வு போன்ற தீய பலன்கள் ஏற்படக் கூடும்.











6. செவ்வாய் தசை/ கேது புத்தியின் பலன்கள்


இதன் ஆட்சிக் காலம் 4 மாதம் 27 நாட்கள் ஆகும். புத்திநாதனாகிய கேது 3-6-11 இல் (அ) 5-9 என்னும் கோணஸ்தானங்களில் அமர்ந்து. சுபர் பார்வை (அ) சேர்க்கையுடன் இருந்தால் சத்துரு ஜெயம், மாந்தீரிக தொழிலில் வெற்றி, பதவி உயர்வு, வீடு, வாகன விருத்தி, நீச்சரால் நன்மை, பேய் கூடும் பிசாசு பீடை விலகுதல் போன்ற நல்ல பலன்கள் ஏற்படக்


மேற்கூறிய கேது 8-12 இல் மறைந்து பகை, நீசமடைந்து, பாவிகளுடன் கூடியிருந்தால், சத்துரு தொல்லை, தன நாசம். பிறரிடம் பணம் கொடுத்து ஏமாறுதல், சகோதர விரோதம். விஷக்கடி தொல்லை, பேய் பிசாசு பீடை, செய்வினைக் கோளாறு. நோய் தொல்லை. குடும்பத்தில் ஒற்றுமையின்மை போன்ற தீய பலன்கள் ஏற்படக் கூடும்!



7. செவ்வாய் தசை/ சுக்கிர புத்தியின் பலன்கள்

இதன் ஆட்சிக் காலம் 1 வருடம் 2 மாதம் ஆகும்.

புத்திநாதனாகிய சுக்கிரன் லக்னம் (அ) இராசிக்குக் கேந்திரகோணங்களில் அமர்ந்து நட்பு, ஆட்சி, உச்சமாக இருந்தால்களத்திர சௌக்கியம். இளம் பெண்களின் நட்புறவு ஏற்படுதல்.வீடு. வாகன சேர்க்கை, பதவி உயர்வு, நல்ல வேலை கிடைத்தல்,

காரிய வெற்றி, சத்துரு ஜெயம், மனைவி வழி உறவினர் ஆதரவு.

இவருக்குத் திருமணம் நடைபெறுதல் போன்ற நல்ல பலன்கள்ஏற்படக் கூடும்.


மேற்கூறிய சுக்கிரன் 6-8-12 இல் மறைந்து, பகை,நீசமாக இருந்தால், களத்திர விரோதம். சத்துரு தொல்லை. கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுப் பிரிவினை ஏற்படுதல், தன நாசம், வைத்தியச் செலவு, உடல் உபாதை சகோதரர் பகை போன்ற தீய பலன்கள் ஏற்படக் கூடும்.



8. செவ்வாய் தசை/ சூரிய புத்தியின் பலன்கள் இதன் ஆட்சிக் காலம் 4 மாதம் 6 நாட்கள் ஆகும். புத்தி நாதனாகிய சூரியன் ஆட்சி உச்சம் பெற்று. கேந்திர கோணங்களில் பலமாக நின்றால் அரசு வேலை கிடைத்தல், வீடு. வாகன சேர்க்கை, பதவி உயர்வு, அரசாங்க ஆதரவு, தொழில் மேன்மை. தனவிருத்தி, புகழ், கௌரவம், அந்தஸ்து உயர்தல் போன்ற நல்ல பலன்கள் ஏற்படக் கூடும்.


மேற்கூறிய சூரியன் 6-8-12ல் மறைந்து, சனி, ராகு போன்ற பாவிகளுடன் கூடியிருந்தால், பிதுர் விரோதம், பூர்வீக சொத்து நாசம். அரசாங்க விரோதம், தொழிலில் நஷ்டம். பதவியிழப்பு, உடன் பிறந்தவர்களால் தொல்லை, கோபதாபம் அதிகரித்தல் போன்ற தீய பலன்கள் ஏற்படக் கூடும்



9. செவ்வாய் தசை / சந்திர புத்தியின் பலன்கள்

இதன் ஆட்சிக் காலம் 7 மாதம் ஆகும். புத்திநாதனாகிய சந்திரன் நட்பு - ஆட்சி, உச்சம் பெற்று கேந்திர, கோணங்களில் அமர்ந்திருந்தால், சகோதர பாசம் அதிகரித்தல். மாதுர் சௌக்கியம், ரோக நிவர்த்தி, குடும்ப மேன்மை, உறவினர் ஆதரவு. தொழில் மேன்மை, தன விருத்தி, விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைத்தல். சத்துரு ஜெயம் போன்ற நல்ல பலன்கள் ஏற்படக் கூடும்.

மேற்கூறியன சந்திரன் 6-8-12 இல் மறைந்து, பகை, நீச இருந்தால், கடன் தொல்லை, சத்துரு தொல்லை.

நீச்சஸ்திரீயால் தொல்லை, காரியத் தோல்வி, நோய் தொல்லை, ய்-பிசாசு பீடை, எதிரியிடம் அடிபடுதல், தொழில் முடக்கம். யிழப்பு போன்ற தீய பலன்கள் ஏற்படக் கூடும்.


ஓம்..


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 

#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍


🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏


தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..


திருமணத்தடை...


குழந்தை பாக்கியம்....


பூர்விகா சொத்து பிரச்சனைகள்...


தொழில் சார்ந்த பிரச்சினைகள்...


தடைபட்ட பணங்கள்...


தீராத நோய்களுக்கு தீர்வு...


பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...


வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...


கண் திருஷ்டி தோஷம் நீங்க...


கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...


குடும்ப தோஷம் நீங்க...


மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...


அரசியலில் உயர் பதவி பெற...


தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...


பிரம்மஹத்தி தோஷம் நீங்க...


ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...


நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....


முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


Google pay number 7550334350


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘