🌏🌍🌎ருத்ராட்சமும் அதன் மின் பண்புகளும்:(Electrical Properties)🌏🌍🌎
🌏🌍🌎ருத்ராட்சமும் அதன் மின் பண்புகளும்:(Electrical Properties)🌏🌍🌎
🌎
🙏பைரவர் அருள் தரும் ஒன்பது முக ருத்ராட்சம்🙏🙏🙏
👍ஒரிஜினல் ஒன்பது முக ருத்ராட்சம் தேவை என்பவர்கள் அணுகவும்.👍
❤️ +91 7550334350 ❤️
பைரவ வழிபாடு செய்யும்போதும், பைரவ ஜபம் செய்யும் போதும் ஒன்பது முக ருத்ராட்ச மணி அணிந்து கொள்வது சிறந்த பலனைத் தரும். ஏனெனில் ஒன்பது முக ருத்ராட்சம் பைரவரின் அருள் பெற்றதாகும்.
இந்த மணி அனைத்துவித பாவங்களையும் போக்கும். அச்சமின்றியும், மன உளைச்சல் இன்றியும் வாழ வழி வகுக்கும். ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கையைத் தரும். மனிதர்களைப் பீடிக்கும் பாவங்களை எரிக்கும் அக்னியாக இந்த ருத்ராட்சம் செயல்படுகிறது.
ருத்ராட்ச ஜாபலா உபநிஷதம் இந்த மணி ஒன்பது வித சக்திகளைப் படைத்ததாகக் கூறுகிறது.
இதை அணிபவர்க்கு அகால மரணமோ, துர்மரணமோ நிகழாது. மரண பயம் உட்பட பலவித அச்ச உணர்வுகளைக் கொண்டவர்கள் இதை அணிந்தால், அச்ச உணர்வு மாறும்.
இதனுடன் பத்து, பதினொரு முக மணிகளைச் சேர்த்து அணிந்தால் சகலவிதப் பாதுகாப்பும் உண்டாகும். சகல வளமும் தரக்கூடியது.
கணவன், உறவினர், குழந்தைகளால் வாழ்வில் பிரச்சனைகள் உள்ள பெண்கள் இதைத் தனியாகவோ மற்ற முக மணிகளோடு சேர்த்தோ அணிந்தால் பிரச்சனைகள் விலகும்.
ஓம்..
மனித உடலானது உயிர்மின் பண்புகள் / சுற்று (Bio Electronic Circuit) கொண்டது அதில் பல அற்புதங்கள் அடங்கியுள்ளன. அத்தகைய மனித உடலின் உயிர்மின் சுற்று, மொத்த நரம்பு மண்டலத்தோடு பலவித உறுப்புகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. இதில் எண்ணற்ற மின் தூண்டுதல்கள் (Electrical impulses) மனித உடலுக்குள் இயக்கப்பட்டு, நிர்பந்தமான செயல்கள் (Reflexactions) தூண்டப்பட்டு, தொடர்ச்சியாக இதயத்தைத் துடிக்கச் செய்து (Heart Beat), இரத்த ஓட்டத்தையும் (Blood Circulation) நரம்பு செல்களையும் (Neurons), நரம்பு மண்டலத்தையும் (Nervous system) இயக்கச் செய்கிறது.
இதில் மின் தூண்டல்கள் (Electrical impulse) செலுத்தப்பட்டு, ஒப்பீட்டு அதிர்வுகளாக (Inductive Vibration) உருவாக்கப்பட்டு, அதனை மின்தேக்கி (Electric Capacitor) மின்சக்தியாக (Electrical energy) சேகரித்து வைக்கப்படுகிறது. இதைத்தான் உயிர் மின்சாரம் (Bio-electricity) என்கிறோம். நம் ஐம்புலன்களின் (Sense Organs) வேலைப்பாடுகள் அனைத்தும் இந்த சீரான உயிர் மின்னோட்ட (Bio-electric current Flow) பாய்ச்சலின் அடிப்படையிலேயே வேலை செய்கின்றன. இதன்பொருட்டே நம் உடலின் அனைத்துச் செயல்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன.
நாம் ருத்ராட்சத்தை அணியும்போது, அந்த விதையில் உள்ள மின்காந்தத் தன்மையானது மேற்கூறப்பட்ட அந்தப் பொதுவான அறிவியல் பண்புகளை நம் உடலில் நிகழ்த்துகிறது என்று பல ஆய்வுகளுக்குப் பிறகு அறிவியல் வல்லுநர்கள் திட்டவட்டமாகக் கூறுகிறார்கள்.
இந்த உயிர்மின்னோட்டம் (Bio-electric current) நம் உடலின் பலவித உறுப்புகளின் சக்தி அளவுகளால் (Energy levels) பலவிதமாக உருவாகின்றது. இதன் சீரான ஓட்டம் உடற்கூறுகள் சீராக இயங்கக் காரணமாக இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே மின்காந்தத்
உயர்வு தரும் ருத்ராட்சம்
தன்மை கொண்ட ருத்ராட்சத்தை அணிந்து கொள்பவரின் உடல்கூறுகள் சீராக இயங்கி அவர்களது உடல் உபாதைகள் தீர்ந்து குணம் அடைகிறார்கள். இந்த உண்மையின் அடிப்படையிலேயே ருத்ராட்சத்திற்கு உடல் உபாதைகளையும், உடலில் உண்டாகும். நோய்களையும் தீர்க்கும் அற்புத ஆற்றல் உள்ளதென்றும், அதனை அணிந்து கொண்டால் நோய் விலகி ஆரோக்கியமாக வாழலாம் என்றும் கூறப்படுகின்றது.
மேற்கூறப்பட்ட உயிர் மின்னோட்டம் நம் மனித உடற்கூறு களைச்சீராகஇயங்கக்காரணமாகஇருக்கும்போது,மனித உடலுக்கும் மூளைக்கும் இடையே மூன்றாவது உறுப்பாக (Third element) உயிர் மின்னணு இடைமுகம் (Bio-Electronic Interface) உருவாகிறது. அது மனிதனின் மனதைத் தொடர்பு கொண்டதாக உள்ளது.
எந்த ஒரு செயல் மன அழுத்தத்தையோ (Stress) அல்லது உடல் மற்றும் மன இயக்கத்தின் தன்மையை மாறுபடுத்தி இச்சீரான செயலை அதன் தன்மையிலிருந்து புறம் தள்ளுகிறதோ, அது உடலுக்கும் மனதிற்குமான மின்னணுச் சுற்றினைத் (Electronic Circuit) தன்நிலைப்பாட்டிலிருந்து தடுமாறச் செய்கிறது. அதனாலேயே மனிதர்களாகட்டும், மற்ற அனைத்து உயிரினங்களாகட்டும், வாழ்க்கைக்கான தேடலுக்கும் வளமான வாழ்க்கைக்கும் இடையேயான போராட்டத்தாலே மிகவும் மன அழுத்தத்துக் குள்ளாக்கப்படுகிறார்கள்.
அதுவும் இந்த நவீன யுகத்தில் மன அழுத்தத்தின் அளவுகோல் (Stress levels) பன்மடங்காக உயர்ந்துள்ளது. இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்குமே மனஅழுத்தம் மற்றும் மன அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளான தூக்கமின்மை (Insomnia), மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல் (Drugs and Alcoholic addicition), மன அழுத்தம் (Depression), பதட்டம் (Anxiety), மன பலவீனம் (Mental Illness or Mental Weakness), உடற்கூறுகளின் குறைபாடுகள் (Disorders of Body Organs), இதயநோய்கள் (Cardiac Problems), தோல்நோய்கள் (Skin diseases) போன்று ஏதாவது ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அதில் 95% உடல் (அ) மனம் சார்ந்தவையாகவே இருப்பதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். இதில் வயது வரம்பின்றி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்படுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை,
எப்பொழுதெல்லாம் மன அழுத்தமோ (அ) மாறுபாடான நிகழ்வுகளோ நிகழும்போது மன அழுத்த சமிக்ஞைகள் (Stress Signals), மத்திய நரம்பு மண்டலத்திற்கு (Central Nervous System) அனுப்பப்பட்டு,நரம்பு செல்களையும் (Neurons), நரம்பியக்
கடத்திகளின் (Neuro transmitters) இயக்கத்தினைச் சீர்கெடுத்து இயல்புக்கு மாறான விளைவுகளை உண்டாக்குகின்றன. அம்மாற்றத்தின் அளவானது காரணத்தைச் சார்ந்தும், குறிப்பிட்ட பிரச்சனையைச் சார்ந்துமே இருக்கிறது. அப்படி ஓர் இயல்புக்கு மாறான மாற்றம் நிகழும்போது மனத்துக்கும் உடலுக்குமான சீரான தொடர்பு (Mind-Body interface) மனத்தில் உடலின் இடைமுகம் துண்டிக்கப்படுகிறது. அதனால், நமக்கு அசௌகர்யமான உணர்வு ஏற்பட்டு நம்மால் முழுமையாக எந்த ஒரு செயலிலும் ஈடுபட முடியாமல் போகிறது; மனம் சார்ந்த நோய்கள் உருவாகின்றன.
அதோடு, இரத்த ஓட்டமும் சீர்கெட்டு நம்மை பல்வேற உபாதைகளுக்கு உட்படுத்துகிறது. துரதிர்ஷ்டவசமாக நம் நிலை தடுமாறும் ஒவ்வொரு சமயத்திலும், மேற்கூறிய நிகழ்வுகள்தாம் ஏற்படுகின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ருத்ராட்சமானது மின்காந்தத் தன்மையினால் உடற்கூறுகளின் செயல்பாடுகளைச் சீர்செய்வதோடு, மனத்திற்கும் உடலுக்குமான தொடர்பையும் (Mind-Body interface) நேர்செய்து சமநிலைப்படுத்தும் நங்கூரமாக (Stabilizing Anchor) விளங்குகிறது.
அதாவது ருத்ராட்ச மணிகளின் மின் அணுத்தன்மையினைக் (Electrical Properties) கூறும்போது அதன் முகங்களை (Mukhis) வைத்தே பாகுபடுத்துகின்றனர். ஒவ்வொரு முகத்தின் தன்மைக் கேற்ப அதன் நிலைப்பாட்டின் தன்மையும், எதிர்ப்பின் அளவும் (Resistance)' வேறுபடுத்தப்படுகின்றன. 2 அதனை 'ஓம்' (Ohm) என்ற அளவுகோல் கொண்டே அளக்கப்படுகின்றன. இம்மணிகள் உயிர் மின்சார உந்துவிசையை (Bio-electric impulse) ஒரு குறிப்பிட்ட 3 ஆம்பியர் அளவிலான (ampere unit) மின்னலைப் பாய்ச்சி அதன்மூலம் தற்காத்துக் கொள்கிறதென்றும், (Resistance) இதனால் தாறுமாறாகத் துடிக்கும் இதயத்திற்கும், வரையறை இல்லாமல் எண்ணும் மூளைக்கும் சாதகமான இரசாயனத்தை "(Endorphins) மூளையிலிருந்து தூண்டுவித்து சீரான இயக்கத்தை மேம்படுத்துகிறது. அதன் விளைவாக உடல் மற்றும் மனநிலையில் மேம்பட்ட மாறுதலையும், நிம்மதியையும், தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும், உடல் மற்றும் மனதின் சக்தியையும் அதிகப்படுத்துகிறது. மேலும் ருத்ராட்சத்தின் முகத்திற்கு ஏற்ப தனிப்பட்ட சமிக்ஞைகள் (Special Brain Signals) மூளையில்
1. (Resistance எதிர்ப்பு / தற்காத்துக் கொள்ளும் தன்மை 2. Ohm-Electric Resistance's Measurement.
3. Ampere- ஆம்பியர் அலகு (Basic Unit of Electric Current) 4. Enderphins - Produced by CNS and pituitary gland. They play a role in Depresonalisation disorder. Successfully proven.)
செயல்பட்டு இரசாயன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதன் விளைவாக தனித்தன்மைகள் நிறைந்த சாதகமான மாற்றங்களை ஒருவருக்குள் ஏற்படுத்தும் இந்த ருத்ராட்ச மணிகளுக்குள்ள முகத்திற்கு ஏற்ப, ஒருவருக்குள் மாற்றங்கள் உண்டாகும் என்பது அறிவியல் ரீதியாக சால விளக்குகிறது.
ருத்ராட்சத்தை அணிந்து இருக்கும் ஆயிரக்கணக்கானோர், தங்களுடைய இரத்த அழுத்தம், மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தத்தால் உண்டாகும் உணர்ச்சி வசப்படுதல், மனச்சோர்வு மற்றும் இதர மனநோய்கள், நரம்புக் கோளாறுகள் முதலியவற்றை அறவே இல்லாமல் போக்கி விடுவதாக உறுதியாகக் கூறுகின்றனர். மேலும், தங்களுடைய தன்னம்பிக்கையையும், மன வலிமையையும் ருத்ராட்சமானது பல மடங்காகக் கூட்டுவதாகக் கூறுகிறார்கள். இதனைப் பலரும் தங்களது அனுபவத்தில் உணர்ந்த உண்மை என்று ஆமோதிப்பதுடன், ருத்ராட்சத்தால் பயன்பெறுமாறும் வலியுறுத்துகிறார்கள்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக