🌏🌍🌎ஏகலைவன் வரலாறு🌏🌍🌎
🌏🌍🌎ஏகலைவன் வரலாறு🌏🌍🌎
மகாபாரத்தில் மிகவும் நல்ல மற்றும் பரிதாபத்திற்குரிய
கதாபாத்திரம் எவர் என்றால் அது ஏகலைவன் மற்றும் கர்ணன்
என்றும் சொல்லாம். இந்த பதிவில் ஏகலைவன்.வேடுவர் குடுத்திலே பிறந்தவன்.இவனுக்கு வில் வித்தையை கற்கவேண்டும் என்கிற எண்ணம் இருந்தது அதனால் அவன்
துரோணாச்சாரியரிடம் சகல கலைகளையும் பயிற்சி பெற குரு
தட்சனை வைத்து அனுமதி கேட்டான்.ஆனால் துரோணரோ
ஏகலைவன் வேடுவர் குலத்தை சேரந்தால் வில் வித்தையை கற்று தர மறுத்து விட்டார்.சத்திரியர்களுக்கு மட்டுமே வில் வித்தை கற்று தருவேன் என்று கூறிவிட்டார்.இதனால் மனம்
மகிழ்ச்சிடையாத ஏகலைவன் மனத்தினை தளரவிடாது தனது
இருப்பிடமான வனத்திற்குச் சென்றான். துரோணாச்சாரியாரைப் போலவே சிலையொன்றினை செய்தான்.
அந்தச் சிலையையே தமது குருவாக எண்ணி நாள் தோறும்
வழிபாடு செய்து"வித்தையைத் தாமே கற்றுக் கொள்ளத் துவங்கினான்.இதனால் இவனிடம் அமைத்து இருந்த குருபக்தியும் ஆர்வமும் சேர்ந்து மிகவும் திறமையுள்ளவனாகவும் போர்க் கலையில் தேர்ந்த பெருமகனாக இவன் உருவாக்கினான் இவனிடம் வில் வித்தை
யின் நுணுக்கங்கள் ஒன்று சேர்ந்து இவனை பெரிய வில்லாளனாக மாற்றியிருந்தது.வில் வித்தையில் இவன் மிகவும் வல்லவனாக மாறி இருந்தான்.
இந்த நேரத்தில் துரோணரிடம் பயிற்சி பெற்று வந்த பாண்டவர்களும் கெளரவர்களும் வேட்டைக்காக வனத்திற்கு
வந்தார்கள்,துரோணரைப் பொறுத்த வரையில் அவருடைய
பயிற்சியாளர்களிலே வில்வித்தையில் சிறந்தவன் எனப் பெயர் பெற்றவன் அர்ச்சுனை் ஆவான் இதனால் தான் வில்லுக்கு விஜயன் என்கிற பெயர் பெற்றான் அர்ச்சுனை் எனவே மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாத நுணுக்கமான
வித்தைகளை கூட இவனுக்குக் கற்பித்து இருந்தார் துரோணர்.
வேட்டைக்கு அர்ச்சுனனும் வந்திருந்தான், அவனைத் தவிரவும்
வில்வித்தையில் சிறந்தவர் ஒருவர் யாரும் இருக்கக்கூடாது
என்பது துரோணருடைய அபிப்பிராயமாக இருந்தது இவர்கள்
வேட்டைக்கு செல்கின்ற போது உடன் நாய்களும் அழைத்துக்
கொண்டு சென்றிருந்தனர் இதிலே ஒரு நாயானது ஏகலைவன்
வில் வித்தையை பயிலும்"இடத்திற்கு வந்திவிட்டது தமது ஆற்றலினால் அந்த நாயினை அடக்கி வைத்திருந் தான் ஏகலைவன்.அது அவனுடைய வில்லாற்றவினால் அடங்கிப்
போய் துரோணரும் ராஜகுமாரர்களும் இருந்த இடத்திற்கு வந்தது.
நாய் அவ்வாறு அடக்கி வந்ததைக் கண்ட யாவரும் அதிசயித்துப் போனார்கள்.இத்தகு ஆற்றல் உள்ளவன் யாரென்
பதினை அறிந்து கொள்ள அவர்கள் வனம் முழுக்கத் தேடி,,அத்தகு சிறந்த"வீரர் ஏகலைவன் என்பதனை அறிந்து
துரோணரிடம் வந்து அவனைப் பற்றிக் கூறினார்கள்.துரோணருக்கு அவனைப் பற்றிய செய்தி மிகவும்
வியப்பினைத்"தந்தது, அவனைக்,காண அவரே"அவனைத் தேடிச் செல்கின்றார்.
துரோணரைக் கண்ட ஏகலைவன் அவரை வணங்கி வரவேற்று
உபசரிப்பு செய்தான் ,நாயின் வாயைக் கட்டக்கூடிய வித்தையை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள் என்று
துரோணர் அவனிடம் வினாவினார் எனது குருநாதர்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள் யார் உன்னுடைய குரு ?
நீங்கள் தான் துரோணாச்சாரியாரே...
அர்ச்சுனன் ஒருவனைத் தவிர இந்த,வில் வித்தையை"நான்
யாருக்கும் சொல்லித் தரவில்லையே...நீ என்னுடைய சீடனும்
கிடையாது. என்னிடம் வித்தைகளைப் பயின்றவனும் கிடையாது, அப்படியிருக்க நான் எப்படி உனக்குக் கற்றுக் கொடுத்தேன்,உங்கள் உருவத்தினை செய்து அதனையே
தாங்களாக"நினைத்து எனது போக்கில் வித்தைகளைக் கற்றுக் கொண்டேன்.
அவ்ளவு குருபக்தியா உனக்கு என்னிடம் ஆமாம். உங்களிடம்
வில்வித்தை கற்றுக்,கொள்ள குருதட்சிணையோடு வந்தேன்.
ஆனால் நான் வேடுவன் என்பதினால் நீங்கள் கற்றுத் தரவில்லை,எனவே உங்களைப் போன்ற சிலையே செய்து நானே இவற்றினைக் கற்றுக் கொண்டேன்.
அப்படியானால் எனது வித்தைகளை கற்ற நீ...,எனக்கு
குருதட்சிணையாக எதைக் கேட்டாலும்"தருவாயா ?,எப்போது
நீங்கள் குரு என்றும் நான் உங்களின் சீடன் என்றும் அங்கீகாரம் அளித்தீர்களோ அப்போது உங்களுக்கு குருதட்சிணையாக எதுவும் தருவதற்கு நான் மிகவும் சித்தமாக
உள்ளேன்.எது"வேண்டுமானாலும் கேளுங்கள் என்றான் உனது
வலது"கை கட்டை விரலை" எனக்கு குரு தட்சினையாக தருவாயா ? அப்படியே ஆகட்டும் என்று தமது வலது கைகட்டை
விரலை அறுத்துக் கொடுத்தான் ஏகலைவன்.
இது தகாத செயல்தான், ஆனால் துரோணரைப் பொறுத்த வரையில் இது அவசியமான விஷயாகும்"இதனால் ஏகலைவனிடம் இருந்த தனுர்"வேத நுணுக்கங்கள் மறைந்தன
வேடுவனுக்கு இக்கலை தேவையில்லை என்பதினாலேயே
துரோணர் இவ்வாறு செய்தார் மேலும் எதிர்காலத்தில் பெரும்
போர்கள் நேரிட்டால் அப்போது இவன்"நம்க்கு எதரியாக,மாறினால் அது பெரும் ஆபத்தை நமக்கு விளைக்கும்
என்ற எண்ணத்திலும் துரோணர் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்துக் கொண்டார்.
இருந்தாலும் ஏகலைவன் மிகவும் புகழ்பெற்றவனாக இதன்
பொருட்டு ஆளாகினான்.
பிரகதீஸ்வரர் வரும் நல்ல ஆன்மீக கதைகள் கோயில்கள் பற்று
வரும் பிடிச்சா"லைக் பண்ணுங்கள்.....
ரொம்பபிடிச்சா ஷேர் பணணுங்கள்....
உங்கள் அன்புடன்
ஓம்..
நன்றி....
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக