இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

🌍🌎🌏தீராத கடன்கள் தீர; வராத கடன்கள் வர; வியாழக்கிழமையில் வரும் பிரதோஷ தினத்தன்று.ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹாஷ்டோத்தரச'த நாமாவளி: ஒன்பது முறை கூறவும்.🌍🌎🌏

படம்
  🌍🌎🌏தீராத கடன்கள் தீர; வராத கடன்கள் வர;வியாழக்கிழமையில் வரும் பிரதோஷ தினத்தன்று.ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹாஷ்டோத்தரச'த நாமாவளி: ஒன்பது முறை கூறவும்.🌍🌎🌏 🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎 🌹சர்வம் சிவார்ப்பணம்... 🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்... 🌹 ஓம்.. 🌹 கடன் தொல்லை என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான். ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும் எல்லோருக்கும் நிச்சயமாக அவரவர் தகுதிக்கு ஏற்ப கடன்களும் இருக்கும். இது அவரவர்களுடைய சுய ஜாதகத்தின் அடிப்படையில் வாங்கி வந்த வரமாக கருதப்படுகிறது. கடன் இல்லாத மனிதர் என்று ஒருவர் இருந்தால் அவர் உண்மையிலேயே புண்ணியம் செய்தவர் ஆகவே பார்க்கப்படுகிறார். கடன் தீர ஒரு ரூபாய் நாணயம் வைத்து எப்படி பரிகாரம் செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். ஜாதக ரீதியாக ஒரு மனிதனுடைய கிரக நிலைகள் சரியாக அமையாமல் செல்லும் பொழுது அவன் கடங்காரன் ஆகிறான். மீண்டும் நன்மை தரக்கூடிய தசை நடக்கும் பொழுது கடன் நிவர்த்தி ஆகிறது. அதுவரை அவன் படாதபாடு பட வேண்டியது இருக்கு...

🌏🌎🌍யோகினிப் பொருத்தம்🌏🌎🌍

படம்
  🌏🌎🌍யோகினிப் பொருத்தம்🌏🌎🌍 எட்டு திசைக்கும் எட்டு பேர் யோகினிகள் என்று கூறியுள்ளனர். இந்த 27 நட்சத்திரங்களையும் எட்டு யோகினிகளுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளனர். அவையாவன: 1. பிராம்மி அசுவனி,ஆயில்யம், அனுஷம், பூரட்டாதி 2.கௌமாரி பரணி, மகம், கேட்டை, உத்திரட்டாதி 3.வராஹி கார்த்திகை, பூரம், மூலம், ரேவதி 4.ஸித்தா ரோகிணி,உத்திரம், பூராடம் 5.வைஷ்ணவி மிருகசீரிடம், ஹஸ்தம், உத்திராடம் 6.மஹேந்திரி திருவாதிரை, சித்திரை, திருவோணம் 7.சாமுண்டி புனர்ப்பூசம், சுவாதி, அவிட்டம் 8.மாயேஸ்வரி பூசம், விசாகம், சதயம் (ஒரே வகுப்பில் பிள்ளை, ஆண் நட்சத்திரங்கள் அமைந்திருந் தால் இந்த யோகினிப் பொருத்தம் உண்டு. இவ்வாறு அமைந்தவர்கள் வாழ்க்கை சீரும் சிறப்புமாக அமையும். இந்தப் பொருத்தம் வாழ்வில் அரிதாக ஒரு சில தம்பதிகளுக்கு ஏற்படுகிறது. ஓம்.. 🌏🌎🌍#இனிய #புத்தாண்டு  #நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍 🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹 🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷 🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥 பிரபஞ்ச ரகசியங்களில் நம...

🌍🌎🌏குளிகை நல்ல நேரமா?: செய்ய வேண்டியதும்... செய்யக்கூடாததும்...🌍🌎🌏

படம்
  🌍🌎🌏குளிகை நல்ல நேரமா?: செய்ய வேண்டியதும்... செய்யக்கூடாததும்...🌍🌎🌏 குளிகை காலத்தில் செய்யப்படும் எந்த ஒரு காரியமும் மறுபடியும் நடக்கும் என்பது ஐதீகம். சுப காரியங்களுக்கு குளிகை காலம் உகந்ததாகவும், அசுப காரியங்களை செய்யாமல் தவிர்க்கப்பட வேண்டிய காலமாகவும் குறிப்பிடப்படுகிறது. சுப காரியம் எதுவானாலும், அதைச் செய்வதற்கு பொருத்தமான நல்ல நேரத்தை தேர்ந்தெடுப்பது உலக வழக்கம். ராகு காலம், எம கண்டம் ஆகிய நேரங்களில் யாரும் எந்த ஒரு சுப காரியத்தையும் செய்ய மாட்டார்கள். ஆனால், பலரும் குளிகை காலத்தை தேர்வு செய்து சில முக்கியமான விஷயங்களை செய்து வருவது நடைமுறையில் உள்ளது. காரணம், குளிகை காலத்தில் செய்யப்படும் எந்த ஒரு காரியமும் மறுபடியும் நடக்கும் என்பது ஐதீகமாகவும், பொதுவான நம்பிக்கையாகவும் இருந்து வருகிறது. குளிகை காலம் என்ற வேளையில் சொத்து வாங்குவது, சுப நிகழ்ச்சிகளை மேற்கொள்வது, கடனைத் திருப்பிக் கொடுப்பது, தங்க நகைகள் வாங்குவது, பிறந்த நாளைக் கொண்டாடுவது போன்ற விஷயங்களை செய்யலாம். அதன் காரணமாக தடைகள் எதுவும் இல்லாமல் அந்த விஷயங்கள் தொடர்ச்சியாக நடந்து வரும் என்பது மட்டுமல்லாமல், அவை ...

🌏🌎🌍மனித இறைச்சியை உண்ணும் வழக்கம் எவ்விடங்களிற் காணப்பட்டது?🌏🌎🌍

படம்
  🌏🌎🌍மனித இறைச்சியை உண்ணும் வழக்கம் எவ்விடங்களிற் காணப்பட்டது?🌏🌎🌍 மனித இறைச்சியை உண்ணும் வழக்கம் ஒருகாலத்தில் உலகம் முழுமையிலும் பரவியிருந்தது. மிகப் பிற்போக்கான மக்களிடையே மாத்திரமல்லாமல் அயர்லாந்து மக்கள் ஸ்பெயின் மக்கள், ஸ்காத்துலாந்து மக்கள் 11ஆம் நூற்றாண்டு டானிஸ் மக்களிடையும் இவ்வழக்கம் காணப் பட்டது. பல கூட்டத்தினரிடையே நரமாமிசம் வியாபாரப் பொருளாக விருந்தது. அவர்களிடையே பிரேதங்களை அடக்கஞ்செய்யும் வேலை இருக்கவில்லை கொங்கோ நாட்டில் ஆண்கள், பெண்கள். சிறுவர் என்போர் இறைச்சிக்காக விற்கப்பட்டனர். நியூ பிரிட்டன் என்னும் தீவில் நமது கடைகளில் இறைச்சி விற்கப்படுவது போல மனித இறைச்சி விற்கப்பட்டது. சாலமன் தீவுகளில் மனிதர் சிறப்பாகப் பெண்கள், இறைச்சிக்காகப் பன்றி களைப் போல் கொழுக்க வைக்கப்பட்டார்கள். புயூசித் தீவினர் பெண்களின் இறைச்சியையே விரும்பினர். பொலி நீசியத் தலைவன் ஒருவன் வெள்ளை மனிதனின் பொரித்த இறைச்சி வாழைப்பழம் போலிருப்பதாகக் கூறினான். புயீசித் தீவினர் வெள்ளையரின் இறைச்சி அதிக உப்பாகவும் விறைப்பாக வும் இருப்பதாகக் குறைகூறினர்.  ஓம்.. 🌏🌎🌍#இனிய #புத்தாண்டு  #நல்வ...

🌍🌎🌏சாந்தி முகூர்த்தம்🌍🌎🌏 ❤️தமிழர் சடங்குகள் ஒரு விளக்கம்❤️

படம்
  🌍🌎🌏சாந்தி முகூர்த்தம்🌍🌎🌏 ❤️தமிழர் சடங்குகள் ஒரு விளக்கம்❤️ நன்மக்களைப் பெறுவதன் மூலம் சந்ததி பெருகும். மணமக்கள் இருவரின் குடும்பங்களும் சீரும் சிறப்பும் அடைய மேற்கொள்ளப்படும் சடங்கு, ஒரு பெண் பூப்பெய்தும்பொழுது சில துர்தேவதைகளினால் அப்பெண்ணுக்கு தோஷங்கள் ஏற்படலாம். அவளுடைய முதல்சேர்தல் நல்ல நேரமாக இருந்தால், தோஷங்கள் நீங்கி விடும் என்று வேதங்கள் கூறுகின்றன. தோஷங்களுக்கு நிவர்த்தி சாந்தி,ஆகவே சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் குறிப்பது அவசியம். இந்த நல்லறத்திற்கும் முன்னோர் வரையறைகள் வகுத்திருந்தனர். வெயில் கொளுத்தும் கோடை காலத்தில் உடல் பலம் குறைந்து தோன்றும். அப்போது 15 நாள் இடைவெளி தாம்பத்திய உறவுக்குத் தேவை என்றனர். மழைக் காலம் உடல் பலம் அதிகமாகக் காணப்படும். அப்போது மூன்று நாட்களுக்கு ஒரு முறையேயானும் நன்று என்றனர். பகல் அதிகாலை, சந்திப் பொழுது (இருள் சேரும் மாலைநேரம்) இந்நேரத்தில் தாம்பத்திய உறவு கூடவே கூடாது என்றனர். மூச்சுப் பயிற்சி செய்து நாசித்துவாரத்தின் வழி மூச்சுவிடுமாறு பழக்கிக் கொண்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுவது குழந்தைப் பேற்றுக்கு மிகவும் நல்லது.வயிறு நிறை...