🌏🌎🌍உங்கள் ராசி முறைப்படி அதிர்ஷ்ட கல்கள் பலன்கள்...🌏🌎🌍
🌏🌎🌍உங்கள் ராசி முறைப்படி அதிர்ஷ்ட கல்கள் பலன்கள்...🌏🌎🌍
கனித்தவர்:-
பிரகாஸ்பதி ஓம் ரவிக்குமார்..
அலைபேசி எண்: 75 50 33 43 50;
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
மேஷராசி
மேஷ ராசிக்கு அதிபதியாக விளங்கும் கிரகம் செவ்வாய் ஆகும். அந்தக் கிரகத்திற்குரிய இரத்தினம் பவழம் ஆகும். ஆகையால் மேஷ ராசியைச் சேர்ந்தவர்கள் பவழத்தை ஒரு மோதிரம் அல்லது வேறு ஏதாவது நகையில் பதித்து அணிந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு அவர்கள் அணிந்து கொண்டால் பல வகையான விரயங்கள் தவிர்க்கப்படும். நிலையான வருமானம் ஏற்படும். பகைவர்களின் சதித் திட்டங்கள் முறியடிக்கப்படும். அவர்க ளால் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது. அடிமைத் தொழில் செய்து வந்தால் அதிலிருந்து விடுபட்டுச் சொந்தமாகத் தொழில் செய்யும் வாய்ப்பு கிட்டும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்குப் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு ஏற்படும். வயிறு சம்பந் தப்பட்ட நோய்கள் உடனே குணமாகும். மூளை வலிமை பெறும்.
ரிஷப ராசிக்கு அதிபதியாக விளங்கும் கிரகம் சுக்கிரன் ஆகும். அந்தக் கிரகத்திற்குரிய இரத்தினம் வைரம் ஆகும். ஆகை யால் ரிஷப ராசியைச் சேர்ந்தவர்கள் வைரத்தை ஒரு மோதிரம் அல்லது வேறு ஏதாவது நகையில் பதித்து அணிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் அவ்வாறு அணிந்து கொண்டால் வாழ்க்கையில் பல அதிர்ஷ்டமான பலன்களைச் சந்திக்க முடியும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிட்டும். கலைத்துறை சம்பந்தப்பட்ட வர்களுக்குச் செல்லமும் செல்வாக்கும் பெருகும். புகழ் மிகுந்தவாழ்க்கை அமையும். மனதில் அமைதியும் உற்சாகமும் ஏற்ப டும். நம்பிக்கையுடன் செயல்படுவார்கள். அதனால் எந்தக் காரி யத்தையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியும்.
மிதுன ராசி
மிதுன ராசிக்கு அதிபதியாக விளங்கும் கிரகம் புதன் ஆகும். அந்தக் கிரகத்திற்குரிய இரத்தினம் மரகதம் ஆகும். ஆகையால் மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள் மரகதத்தை ஒரு மோதிரம் அல்லது வேறு ஏதாவது நகையில் பதித்து அணிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் அவ்வாறு அணிந்து கொண்டால் பகைவர்கள் நண்பர்களாவார்கள். பல வகையான அதிர்ஷ்டப் பலன்களைச் சந்திக்க நேரிடும். முன்னேற்றத் திட்டங்களை உருவாக்கி வெற் றிகரமாகச் செயல்படுத்துவார்கள். நரம்புத் தளர்ச்சி நோய் ஏற்ப டாமல் தடுக்கும்.
ஜோதிடர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் போன்றோர் மிக உயர்ந்த நிலையை அடைவார்கள். அவர்களுடைய பொரு ளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும்.
கடக ராசி
கடக ராசிக்கு அதிபதியாக விளங்கும் கிரகம் சந்திரன் ஆகும். அந்தக் கிரகத்திற்குரிய இரத்தினம் முத்து ஆகும். ஆகை யால் கடக ராசியைச் சேர்ந்தவர்கள் முத்தை ஒரு மோதிரம் அல்லது வேறு ஏதாவது நகையில் பதித்து அணிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் அவ்வாறு அணிந்து கொண்டால் பொருளாதார நிலையில் பெரும் மாற்றம் உண்டாகும். கையில் பணப் புழக் கம் சிறப்பாக இருக்கும். அசையா சொத்துகளை வாங்குவதில் சிரமம் இருக்காது. புதிய பொருள்கள், பொன்னாபரணங்கள், வாகனம் போன்றவற்றைத் தாராளமாக வாங்குவீர்கள்.
கப சம்பந்தமான நோய்கள் குணமாகும். விலகிச் சென்ற நண்பர்கள் தாமாக வந்து ஒட்டிக் கொள்வார்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.
சிம்ம ராசிக்கு அதிபதியாக விளங்கும் கிரகம் சூரியன் ஆகும். அந்தக் கிரகத்திற்குரிய இரத்தினம் மாணிக்கம் ஆகும். ஆகையால் சிம்ம ராசியைச் சேர்ந்தவர்கள் மாணிக்கத்தை ஒரு மோதிரம் அல்லது வேறு ஏதாவது நகையில் பதித்து அணிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் அவ்வாறு அணிந்து கொண்டால் முக வசீகரம் ஏற்படும். அதன் மூலம் பல கடினமான காரியங்களை எளிதாக சாதித்துக் கொள்ள முடியும். நினைவாற்றல் அதிகமாகும். அவர் கள் என்ன நினைக்கிறார்களோ அதை அப்படியே நிறைவேற் றிக் கொள்ள முடியும்.
தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். தாராளமாக இலாபம் வரும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு அலுவலகத் தில் பல சலுகைகள் கிட்டும்.
கன்னி ராசிக்கு அதிபதியாக விளங்கும் கிரகம் புதன் ஆகும். அந்தக் கிரகத்திற்குரிய இரத்தினம் மரகதம் ஆகும். ஆகையால் கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் மரகதத்தை ஒரு மோதிரம் அல்லது வேறு ஏதாவது நகையில் பதித்து அணிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் அவ்வாறு அணிந்து கொண்டால் செல்வம் பெரு கும். நினைக்கும் பொருள்களை வாங்க முடியும். வீடு, நிலம், வாகனம் போன்றவற்றை வாங்குவதில் சிரமம் இருக்காது. சிலர் பழைய வீட்டை வாங்கிப் புதுப்பித்துக் கொள்வார்கள். பொன்னாபரணங்கள் சேரும்.
குடல் சம்பந்தமான நோய்கள், பித்த நோய்கள் போன் றவை எளிதில் குணமாகும். நகைச்சுவை உணர்வுடன் பேசித் தங்கள் செல்வாக்கை அதிகப்படுத்திக் கொள்வார்கள்.
துலாம் ராசிக்கு அதிபதியாக விளங்கும் கிரகம் சுக்கிரன் ஆகும். அந்தக் கிரகத்திற்குரிய இரத்தினம் வைரம் ஆகும். ஆசையால் துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் வைரத்தை ஒரு மோதிரம் அல்லது வேறு ஏதாவது நகையில் பதித்து அணிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அவ்வாறு அணிந்து கொண்டால் வறுமை வில கும். செல்வச் செழிப்பான வாழ்க்கை அமையும். தொழில். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். கூட்டுத் தொழிலில்
காணப்படும் கருத்து வேறுபாடு நீங்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு இடமாற்றம் நன்மையைக் கொடுக்கும்.
அவர்களுடைய கிரகமான சுக்கிரன் வலிமை குறைந்திருக் கும் காலத்திலும் நற்பலன்கள் சிறப்பாக நடைபெறும். வள மான வாழ்க்கையை எளிதாக அமைத்துக் கொள்ள முடியும்.
விருச்சிக ராசிக்கு அதிபதியாக விளங்கும் கிரகம் செவ் வாய் ஆகும். அந்தக கிரகத்திற்குரிய இரத்தினம் பவழம் ஆகும். ஆகையால் விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்கள் பவழத்தை ஒரு மோதிரம் அல்லது வேறு ஏதாவது நகையில் பதித்து அணிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் அவ்வாறு அணிந்து கொண்டால் மனத்துணிவு ஏற்படும். மனதில் அச்சம் என்பதே தோன்றாது. மிகவும் துணிச் சலாகச் செயல்பட்டால் பல கடினமான காரியங்களை எளிதாகச் சாதித்துக் கொள்வார்கள். பொருளாதார நிலையில் வேகமான முன்னேற்றம் உண்டாகும்.
ஜாதகத்தில் செவ்வாய் நீசம் பெற்றிருந்தாலோ, நீசக் கிரகத் தால் பார்க்கப்பட்டாலோ அல்லது பலவீனமடைந்திருந் தாலோதீமையான பலன்கள் நடைபெறும் என்று சொல்லப்படு வதுண்டு. ஆனால் பவழம் பதித்த நகையை அணிந்து கொண் டால் தீமையான பலன்கள் தடுக்கப்பட்டு நன்மையான பலன் கள் நடைபெறும். நரம்புகள் வலிமை பெறும். கப நோய்கள் குணமாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ஓம்..
தனுசு ராசிக்கு அதிபதியாக விளங்கும் கிரகம் குரு ஆகும். அந்தக் கிரகத்திற்குரிய இரத்தினம் புஷ்பராகம் ஆகும். ஆகையால் தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் புஷ்பராகத்தை ஒரு மோதி ரம் அல்லது ஏதாவது நகையில் பதித்து அணிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் அவ்வாறு அணிந்து கொண்டால் பல அதிர்ஷ்ட மான பலன்களைச் சந்திப்பார்கள். வாழ்க்கையின் வசதிகள் மிக வேகமாய் பெருகும். அசையா சொத்துக்களை வாங்குவார்கள். நின்று போன கட்டட வேலையை மீண்டும் தொடங்குவார்கள். புத்திர பாக்யம் கிட்டும்.
ஜாதக அமைப்பில் குரு கிரகம் நீசமடைந்திருந்தால் தீமை யான பலன்கள் நடைபெறும் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் புஷ்பராகம் பதித்த நகையை அணிந்து கொண்டால் அத்தீமையான பலன்கள் தடுக்கப்படும். நன்மையான பலன்கள் தொடர்ந்து நடைபெறும். வாத சம்பந்தப்பட்ட நோய்கள் குண மாகும். வளமான வாழ்க்கை அமையும்.
மகர ராசி
மகர ராசிக்கு அதிபதியாக விளங்கும் கிரகம் சனி ஆகும். அந்தக் கிரகத்திற்குரிய இரத்தினம் நீலம் ஆகும். ஆகையால் மகர ராசியைச் சேர்ந்தவர்கள் நீலக்கல்லை ஒரு மோதிரம் அல் லது வேறு ஏதாவது நகையில் பதித்து அணிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் அவ்வாறு அணிந்து கொண்டால் அவர்களுடைய அறிவுத்திறன் கூர்மை அடையும். சோம்பல் அகலும். விரோதம் பாராட்டி விலகிச் சென்றவர்கள் தாமாக வந்து சேருவார்கள். சில முக்கிய உதவிகளையும் செய்வார்கள். வழக்கு விவகாரங்க ளில் சாதகமான போக்கு காணப்படும்.
கடன் தொல்லை தீரும். மனதில் நம்பிக்கை பெருகும். அவர்கள் எதிலும் உற்சாகமாகச் செயல்படுவார்கள். மற்றவர்க ளால் செய்ய முடியாதென்று ஒதுக்கும் காரியங்களை அவர்கள் எளிதாகச் செய்து முடிப்பார்கள். வாழ்க்கையில் வசதிகள் மிக வேகமாப் பெருகும்.
கும்ப ராசிக்கு அதிபதியாக விளங்கும் கிரகம் சனி ஆகும். அந்தக் கிரகத்திற்குரிய இரத்தினம் நீலம் ஆகும். ஆகையால் கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள் நீலக்கல்லை ஒரு மோதிரம் அல் லது வேறு ஏதாவது நகையில் பதித்து அணிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் அவ்வாறு அணிந்து கொண்டால் அவர்களுடைய பொருளாதார நிலையில் வேகமான முன்னேற்றம் ஏற்படும். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவார்கள். வீடு, நிலம், வாகனம், பொன்னாபரணங்கள் போன்றவற்றை வாங்குவதில் அவர்க ளுக்கு எவ்விதச் சிரமமும் இருக்காது.
சனி பகவான் மகர ராசியில் முழுப் பலமும் கும்ப ராசியில் மூன்றில் இரண்டு பங்கு பலமும் பெறுகிறார் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஆனால் கும்ப ராசிக்காரர்கள் நீலக்கல் பதித்த ஆபரணத்தை அணிந்து கொண்டால் சனி பகவானின் முழு பலத்தையும் பெறலாம். கடினமான காரியங்களை எளிதா கச் செய்து முடிக்கலாம். மனதில் தைரியமும் உற்சாகமும் ஏற்படும்.
மீன ராசிக்கு அதிபதியாக விளங்கும் கிரகம் குரு ஆகும். அந்தக் கிரகத்திற்குரிய இரத்தினம் புஷ்பராகம் ஆகும். ஆகை யால் மீனராசியைச் சேர்ந்தவர்கள் புஷ்பராகத்தை ஒரு மோதிரம் அல்லது வேறு ஏதாவது நகையில் பதித்து அணிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் அவ்வாறு அணிந்து கொண்டால் அவர்களுக்கு முக வசீகரம் உண்டாகும். அதைப் பயன்படுத்திப் பல காரியங்க ளைச் சாதித்துக் கொள்வார்கள். அவர்களுடைய பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். புத்திர பாக்யம் கிட்டும். நீண்ட நாட்களாகத் திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு உடனே திருமணம் நடைபெறுவதற்கான சூழ்நிலை உருவாகும்
கருத்துகள்
கருத்துரையிடுக