🌎🌍🌏கன்னிப் பெண்களுக்கு ஏற்படும் திருஷ்டி தோஷம்🌎🌍🌏

 

🌎🌍🌏கன்னிப் பெண்களுக்கு ஏற்படும் திருஷ்டி தோஷம்🌎🌍🌏




மணமாகாத கன்னிப் பெண்கள் மிக எளிதாக கண் திருஷ்டி தோஷத்துக்கு இலக்காவார்கள். கண்டோரை மயங்க வைக்கும் சுட்டழகும், கவர்ச்சியும் பருவமடைந்த பெண்களுக்கு இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது. சுமாரான அழகுடைய பெண்களானாலும் பருவம் காரணமாக உடலில் ஆண்களைக் கவர்ந்திழுக்கும் கவர்ச்சியை இயல்பாகவே பெற்று விடுகிறார்கள். இளம் பருவத்து விடலைகள் மட்டுமின்றி மூப்படைந்து தளர் நடை போடும் முதியவர்கள் கூட அழகான இளம் பெண்கள் கண்களில் தட்டுப்படும் போது மனச் சலனத்துக்கு இலக்காகி விடுவது இயல்பாக இருக்கிறது. ஆகவே கன்னிப் பெண்கள் மீது ஆடவர் - எந்தப் பிராயத்தினராக இருந்தாலும் ஏக்கப் பார்வையைச் செலுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

ஒரு கன்னிப் பெண் வீட்டிலிருக்கும் போதும் அவள் வீட்டுக்கு வெளியே ஏதோ காரணத்தால் தலை காட்டினாலும், இனிப்புப் பண்டத்தை ஈக்கள் மொய்ப்பது போல தெருவில் நடந்து செல்லும் ஆண்கள் அல்லது எதிர் வீடு, அண்டை வீடுகளில் இளைஞர்கள் அந்தக் கன்னிப் பெண் மீது தாபப் பார்வையைப் பதிக்கிறார்கள்.

ஓம்..

திருஷ்டி தோஷங்களை விலக்கும்

கன்னிப் பெண்கள் பள்ளி - அல்லது கல்லூரிக்குச் செல்லும் போதோ, பணி புரிய அலுவலகங்களுக்குச் செல்லும்போதோ ஆண்கள் குறிப்பாக இளைஞர்கள் தங்கள் மோகாவேசப் பார்வையால் அவர்களைச் சுட்டுத் தீய்த்து விடுகிறார்கள்.

இவ்வாறு கண் திருஷ்டி தோஷத்துக்கு உள்ளான கன்னிப் பெண்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

காரணமே இல்லாமல் அவர்கள் உடல் இளைக்கும். எவ்வளவு தான் சாப்பிட்டாலும் உடலில் ஒட்டாது. எப்போதும் களைப்பாக இருப்பது போன்ற உணர்வோடு இருப்பார்கள். இரவில் ஆழ்ந்த உறக்கம் இருக்காது. நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் போது 'திடுக்'கென்று விழித்துக் கொள்வார்கள். அப்போது பிரமை பிடித்தவர்கள் போன்று காட்சியளிப்பார்கள். மிரள மிரள விழிப்பார்கள்.

அவர்களது இந்த நிலையைக் கண்டு அவர்களுக்குப் பேய் பிடித்து விட்டதாக சிலர் எண்ணி விடுவதுண்டு. இவ்வாறு கண் திருஷ்டி தோஷத்துக்கு இலக்கான கன்னிப்

பெண்களுக்கு தோஷ நிவாரணம் செய்ய கீழ்க்கண்ட

நடைமுறையினைக் கையாள வேண்டும்.

நல்ல உச்சி வெய்யில் நேரத்தில் நடு வீட்டில் மூன்றுக்கு மூன்று அடி என்ற அளவுப்படி உள்ள இடத்தை பசும் சாணம் போட்டு மெழுகிச் சுத்தப்படுத்த வேண்டும்.

மெழுகப்பட்ட இடத்தின் ஓரப் பகுதிகளில் மெல்லியதாக மாக்கோலம் இட வேண்டும். நடுப்பகுதியில் அர்த்த சந்திர யந்திரத்தை பஞ்சலோகத் தகட்டிலோ செப்புத் தகட்டிலோ எழுதி தக்கவாறு பூஜை செய்து வைக்க வேண்டும்.

இந்த மந்திரத் தகட்டின் மீது மஞ்சள் தண்ணீரில் நனைத்து காய வைக்கப்பட்ட துண்டுத் துணியைக் கொண்டு மூட வேண்டும்.

அந்த மஞ்சள் துணியின் மீது தோஷத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை உட்கார வைக்க வேண்டும்.

அவள் முன்னதாக நீராடி உடல் பரிசுத்தம் செய்து மஞ்சள் சேலை உடுத்தியிருக்க வேண்டும்.

பெண்ணின் இரண்டு கைகளிலும் இரண்டு எலுமிச்சம் பழங்களைக் கொடுத்து உள்ளங்கையில் வைத்து மூடிக் கொள்ளச் செய்ய வேண்டும்.

பிறகு அர்த்த சந்திர இயந்திரத்தின் மூல மந்திர மான 'மங் - மங் - இலங் - ரிங் - சிம்" என்ற மந்திரச் சொற்களை கண்களை

மூடியவாறு நூறு தடவை உச்சாடனம் செய்யச் சொல்ல வேண்டும்.

திருஷ்டி தோஷங்களை விலக்கும்

இவ்வளவு நிகழ்ச்சிகளும் மதியம் உச்சி வெய்யில் நேரத்தில்

செய்ய வேண்டும் என்பது கவனத்தில் இருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்ய தோஷம் விலகும்.

தோஷம் முழுமையாக விலகுவதுடன், மீண்டும் தோஷம்

தொடாமல் தவிர்ப்பதற்குக் கீழ்க்கண்ட நடைமுறையைக்கையாள வேண்டும்.

திருஷ்டியால் பாதிக்கப்பட்ட பெண்ணை வெள்ளிக்கிழமை அந்தி நேரத்தில் வீட்டின் கூடத்தில் வடக்கு முகமாக நிற்க வைக்க வேண்டும்.

சிறிது உப்பும்,ஆறு மிளகாய் வற்றலும் இடக்கையில் வைத்துக் கொண்டு தலை முதல் கால் வரை முன்னும் பின்னும் உடல் முழுவதும் தடவ வேண்டும். தலையைச் சுற்றி இடப்பக்கமாக மூன்று முறையும் வலப்பக்கமாக மூன்று முறையும் சுற்றி அடுப்பில் போட வேண்டும்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘