🌏🌎🌍பரீக்ஷித்து மன்னன் கதை🌏🌎🌍

 

🌏🌎🌍பரீக்ஷித்து மன்னன் கதை🌏🌎🌍


திருதராஷ்டிரன் வனாந்திரத்திற்குச் சென்று, தன் மனைவி காந்தாரி மற்றும் குந்திதேவி ஆகியோருடன் காட்டுத் தீயில் புகுந்து மடிந்தான். சஞ்சயனோ தீர்த்தயாத்திரைக்குச் சென்றான். தருமரோ தன் பெரிய தந்தையான திருதராஷ்டிரர் இறந்ததை நாரதர் மூலம் கேள்விப்பட்டுத் துக்கமடைந்தார். கௌரவவமிசம் க்ஷக்ஷிணித்து, முப்பத்தாறாவது வருடத்தில், பிரபாச நதிக்கரையில் சகலவிதமான யாதவர்களும் பிராமண சாபத்தால் நாசமடைந்தார்கள். பலராமரும் கிருஷ்ணரும் பார்த்துக் கொண்டிருக்க மகாபராக்கிரமசாலிகளான யாதவர்கள் மதுபானஞ் செய்து, மது வெறியால் ஒருவரோடொருவர் போரிட்டு அழிந்தார்கள். பலராமரும் தம் தேகத்தைத் துறந்தார். ஸ்ரீகிருஷ்ணரும் முன்பு நேர்ந்த ஒரு சாபத்தின்படியே வேடன் ஒருவனின் பாணத்தினால் தாக்கப்பட்டு மாண்டு மறைந்தார். வசுதேவர் தம் பிள்ளைகள் இறந்ததைக் கேட்டு புவனேஸ்வரியைத் தியானித்துப் பரிசுத்த ஆத்மாவாகப் பரலோகம் அடைந்தார்.

அதன் பின்னர் அர்ச்சுனன் மிகவும் துக்கமடைந்து யாதவர்களுக்குரிய ஈமக்கிரியைகளைச் செய்தான். பிறகு கிருஷ்ணருடைய தேகத்தைப் பார்த்து, அவரது பத்தினிகளான ருக்மிணி, சத்திய பாமை, சாம்பவதி என்ற எட்டு தேவிமார்களுடன் அவரைத் தகனஞ் செய்துவிட்டு, பலராமனது உடலையும் அவர் மனைவி ரேவதியுடன் சேர்த்துத் தகனஞ் செய்துவிட்டு,

 பரீக்ஷித்து மன்னன் கதை

துவாரகைக்குச் சென்று, அந்நகரிலிருந்து அனைவரையும் வெளியேற்றினான். உடனே, துவாரகை கடற் கொந்தளிப்பில் மூழ்கி அழிந்தது. துவாரகையிலிருந்தவர்களை அர்ச்சுனன் அழைத்து வரும்போது கண்ணபிரானின் லீலாவினோதங்களுக்கு உரியவர்களாக இருந்த கோபிகாஸ்திரீகள் கள்வரால் துன்பமுற்றுத் தங்கள் ஆபரணங்களை இழந்தார்கள். உயிர்களையும் இழந்து இறந்து போனார்கள்.

பிறகு, அர்ச்சுனன் இந்திரப்பிரஸ்தத்திற்கு சென்று அனிருத்தன் மகனாகிய வஜ்ரன் என்பவனுக்குப் பட்டாபிஷேகம் செய்து அவனை அங்கு அரசாள வைத்தான். அப்போது வியாசர் அவ்விடம் வந்தார். அவரிடம் அர்ச்சுனன் எல்லோருடைய மரணங்களையும் கூறித் துக்கப்பட்டான். அவனுக்கு வியாசர் ஆறுதல் மொழிகள் பல கூறி, உன்னுடைய வீரதேஜஸ் மறுபடியும் கலியுகத்தில் தோன்றப் போகிறது!" என்று கூறிச் சென்றார். அதன் பிறகு அர்ச்சுனன் அஸ்தினாபுரத்திற்கு வந்து தருமரிடம் நடந்தவற்றையெல்லாம் கூறினான். கிருஷ்ணர், பலராமர் ஆகியோரின் மரணச் செய்தியைக் கேட்ட தருமர் மிகவும் மனம் வருந்தினார். பிறகு அவர் தெளிவு பெற்று, தம் தம்பியரோடு முப்பத்தாறு ஆண்டுகள் அஸ்தினாபுரத்தில் ஆட்சி புரிந்தார். பிறகு உத்தரையின் மகனான முப்பத்தாறு வயதுள்ள பரீக்ஷித்துக்கு முடிசூட்டி அரசாள வைத்துவிட்டு இமயமலையிலுள்ள ஒரு காட்டிற்குச் சென்றார். இமாசலம் சென்று ஆறு ஆண்டுகள் ஆனதும் குந்திதேவியின் புத்திரர்களான பாண்டவர்கள் ஐவரும் அவரவர் அடையவேண்டிய கதியை முறைப்படி அடைந்தார்கள்.

பிறகு பரீக்ஷித்து மன்னன் ராஜநீதி தவறாமல் அரசாட்சி செலுத்தி வந்தான். அறுபது ஆண்டுகள் கழிந்தன. அதன் பிறகு ஒருநாள் அவன், காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். அங்கு அவன் மிருகங்களைத் தேடிச் சென்றதில் உச்சிப்பொழுது வந்துவிட்டது! அப்போது அவனுக்குப் பசியுந்தாகமும் அதிகமாக எழுந்தது. அதனால் அவன் களைத்துப்போய் வனாந்திர உஷ்ணத்தால் வாடி வதங்கினான். அப்போது தியான நிஷ்டையில் இருந்த ஒரு யோகியை அவன் கண்டான். அவரிடம் தம் தாகத்தைத் தணித்துக் கொள்ளப் பரீக்ஷித்து மன்னன் தண்ணீர் கேட்டான். ஆனால் யோகியாரோ மௌன நிலையில் ஆழ்ந்திருந்தபடியால்,

ஓம்..

அவனுக்குப் பதில் ஏதும் சொல்லாமல் இருந்தார். அவர் யோக நிலையில் மௌனமாக இருப்பதை உணராத பரீக்ஷித்து மன்னன். அவரை அகம்பாவம் படைத்தவன் என்று கோபம் கொண்டு அவரருகில் செத்துக் கிடந்த ஒரு பாம்பைத் தன் வில்லின் நுனியால் எடுத்து அவர் கழுத்தில் சுற்றிவிட்டான். அப்பொழுதும் தியான யோகியார் அசைவற்றிருந்தார். அதனால் மீண்டும் பரீக்ஷித்து மூர்க்கங்கொண்டு, அந்த முனிவர் கீழே விழுமாறு அவருடைய கழுத்தில் சுற்றிய பாம்பைப் பிடித்து இழுத்தான். அப்பொழுதும் அவர் அசையவில்லை. பரீக்ஷித்து மன்னன் சலித்துப் போய், தன் இருப்பிடம் சேர்ந்தான். மகாசந்தர் என்ற அந்த முனிவரின் புத்திரர் அந்த வனத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அவர் திரும்பி வந்து, தம் தந்தையைக் கண்டார். தந்தையின் கழுத்தில் சுற்றியிருந்த செத்த பாம்பையும் கண்டார். அதை அவர் கழுத்தில் சுற்றியது பரீக்ஷித்து மன்னன்தான் என்பதைக் கேள்விப்பட்டார்.

உடனே அவர் கோபத்தால் பொங்கி, ஜலத்தைக் கையில் எடுத்து, எவன் ஒருவன் தன் தந்தையின் கழுத்தில், செத்துப்போன சர்ப்பத்தைச் சுற்றினானோ, அவன் இன்றிலிருந்து ஏழு
நாட்களுக்குள் தக்ஷகன் என்ற சர்ப்பராஜனால் கடிக்கப்பட்டு மரணமடையக் கடவான்!" என்று சாபமிட்டார். அந்த முனிவரின் சீடர்களில் ஒருவன் பரீக்ஷித்து மன்னனிடம் சென்று சிவயோகியாரின் மைந்தர் இட்ட சாபத்தை அறிவித்தான். அபிமன்யுவின் மகனாகிய பரீக்ஷித்து தனக்கு பிரம்மரிஷியினால் கொடுக்கப்பட்ட சாபத்தைக் கேட்டுத் திடுக்கிட்டான்; அந்த சாபத்தால் தனக்கு விளையக்கூடிய மரணம் மணிமந்திர ஔஷதாதிகளாலும் தடைப்படாது என்று எண்ணினான். அதனால் அவன் நடுநடுங்கித் தன் மந்திரிகளைக் கூப்பிட்டு ஆலோசித்தான். முதிர்ந்த மந்திரிகளோ, இத்தகைய மரணத்தை ஒருவராலும் தடுக்க இயலாது என்று கூறினார்கள்.

பரீக்ஷித்து மன்னன் மிகவும் பதறி, "இதற்கு என்ன செய்வது? இவ்விஷயத்தில் ஏதாவது ஓர் உபாயத்தை யோசிக்க வேண்டியது அவசரமும் அவசியமும் ஆயிற்றே! அத்தகைய முயற்சியானது புத்திமான்களால் சித்தியாகும். மணிமந்திர ஔஷதங்களின் மகிமை புத்திக் கெட்டியதல்ல! நன்றாய் செய்யப்படும் மணிமந்திர ஔஷதங்களால் சித்தியாகாததும் இல்லை. முன்பு ஒரு காலத்தில் ஒரு முனிவரின் பத்தினி சர்ப்பந்தீண்டிச் செத்து விட்டாள்; இறந்துபோன ஆனாலும் உடனே பிழைத்தாள். அது எப்படியென்றால் அந்தப் பெண்ணின்' கணவனாகிய ருரு என்ற முனிவர் அவளுக்காகத் தன் ஆயுளில் பாதியைத் தத்தஞ் செய்தார். எனவே அவள் பிழைத்தாள். இப்படி ஆயுளைக் கொடுக்கக்கூடிய ஒரு நபரை இந்தப் பூமியிலாவது சுவர்க்கத்திலாவது வேறு எங்கேயாவது காண முடியுமா? எதற்கும் முயற்சி செய்ய வேண்டும்" என்றான்.

"அரசே! இறந்துபோன பெண்ணைத் தன் ஆயுளில் பாதியைக் கொடுத்துப் பிழைக்க வைத்ததாகச் சொன்னீர்களே. அந்த ரிஷி யார்? அந்த ஸ்திரீ எப்படி இறந்தாள்? அதை எங்களுக்கு விவரமாகச் சொல்ல வேண்டும்!" என்று மதியமைச்சர்கள் கேட்டார்கள்.

"அமைச்சர்களே! பிருகு மகரிஷியின் மனைவியான புலோமை என்பவளுக்கு யவனர் என்ற ஒரு புத்திரர் இருந்தார். அவருக்குச் சர்யாதி மன்னனின் மகளாகிய சுகன்யை என்பவள் மனைவியானாள். அவளுக்குப் பிரமாதி என்பவர் பிறந்தார். அந்த பிரமாதிக்கு பிரதாபி என்பவள் மனைவியானாள். அவளுக்கு ருருஎன்பவர் பிறந்தார். அவர் தூலகேச முனிவரின் ஆசிரமத்தில் மேனகையின் பெண்ணைக் கண்டு காம இச்சை கொண்டார். முன்னொரு சமயம் அப்சரஸ் மங்கையான மேனகை நதிக்கரையில் விசுவாவசு என்ற கந்தர்வனோடு கூடிக்கலந்து கர்ப்பமுற்று ஸ்தூலகேசருடைய ஆசிரமத்தில், ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள். பிறகு தேவமங்கையான மேனகை தன்னுலகம் போய்ச் சேர்ந்தாள். அனாதையாக இருந்த அவளுடைய குழந்தைக்கு பிரமத்வரை என்று பெயரிட்டு தூலகேசர் தம் ஆசிரமத்திலேயே வளர்த்து வந்தார். மிகவும் அழகியான அந்தப் பெண் பருவ வயதையடைந்தாள். அந்த மோகன மங்கைதான் ருரு என்பவருக்கு மோகத்தை விளைவித்தாள்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘