🌍🌎🌏தீராத கடன்கள் தீர; வராத கடன்கள் வர; வியாழக்கிழமையில் வரும் பிரதோஷ தினத்தன்று.ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹாஷ்டோத்தரச'த நாமாவளி: ஒன்பது முறை கூறவும்.🌍🌎🌏
🌍🌎🌏தீராத கடன்கள் தீர; வராத கடன்கள் வர;வியாழக்கிழமையில் வரும் பிரதோஷ தினத்தன்று.ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹாஷ்டோத்தரச'த நாமாவளி: ஒன்பது முறை கூறவும்.🌍🌎🌏
🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎
🌹சர்வம் சிவார்ப்பணம்...
🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்...
🌹 ஓம்..
🌹
கடன் தொல்லை என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான். ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும் எல்லோருக்கும் நிச்சயமாக அவரவர் தகுதிக்கு ஏற்ப கடன்களும் இருக்கும். இது அவரவர்களுடைய சுய ஜாதகத்தின் அடிப்படையில் வாங்கி வந்த வரமாக கருதப்படுகிறது. கடன் இல்லாத மனிதர் என்று ஒருவர் இருந்தால் அவர் உண்மையிலேயே புண்ணியம் செய்தவர் ஆகவே பார்க்கப்படுகிறார். கடன் தீர ஒரு ரூபாய் நாணயம் வைத்து எப்படி பரிகாரம் செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
ஜாதக ரீதியாக ஒரு மனிதனுடைய கிரக நிலைகள் சரியாக அமையாமல் செல்லும் பொழுது அவன் கடங்காரன் ஆகிறான். மீண்டும் நன்மை தரக்கூடிய தசை நடக்கும் பொழுது கடன் நிவர்த்தி ஆகிறது. அதுவரை அவன் படாதபாடு பட வேண்டியது இருக்கும். சாதாரணமாக வாங்க ஆரம்பிக்கும் சிறிய தொகையானது, மீண்டும் மீண்டும் கடன் வாங்கத் தூண்டுவதாக மாறிவிடுகிறது. கூடுமானவரை கடன் வாங்குவதை தவிர்ப்பது உத்தமம்.
ஓம்..
வாங்கிய கடனுக்கு வட்டியே கட்டிய காலம் கழிந்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கத் தான் செய்கிறார்கள். கடன் வாங்குவது மட்டுமல்ல, கொடுத்த கடன் திரும்ப வராமல் இருப்பதும் பிரச்சனையாக தான் உள்ளது. இந்த பிரச்சினைகளில் இருந்து நம்மை விடுவிக்கக் கூடியவர் வியாழக்கிழமை பகவானாவார். அவருடைய துதியை துதிப்பதன் மூலம் வெகு விரைவாக வாங்கிய கடன்களை வட்டியோடு அடைத்து விட முடியும். அதே போல் கொடுத்த கடன்களும் வசூலாகவும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
வியாழக்கிழமை நரசிங்கபெருமாளை
நினைந்து ஒரு ரூபாய் நாணயத்தை சிகப்பு துணியில் முடிந்து வைக்க வேண்டும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து கீழ்வரும் இந்த மந்திரத்தை 9 முறை உச்சரிக்க வேண்டும். பின்னர் இந்த முடிப்பை கையில் வைத்துக் கொண்டு உங்களுடைய கடன் விரைவாக தீர்ந்து விட வேண்டுமென்று வேண்டிக் கொள்ள வேண்டும். இதனை அப்படியே எடுத்துக் கொண்டு போய் நவகிரக சந்நிதிகள் இருக்கும் கோவிலில் அல்லது யோக நரசிம்மர் கோவில் புண்ணிய ஸ்தலத்தில் உள்ள உண்டியலில் சேர்த்து விட வேண்டும்.
ஓம் நாரஸிம்ஹாய நம:
ஓம் மஹாஸிம்ஹாய நம:
ஓம் திவ்யஸிம்ஹாய நம:
ஓம் மஹாபலாய நம:
ஓம் உக்ரஸிம்ஹாய நம:
ஓம் மஹாதேவாய நம:
ஓம் உபேந்த்ராய நம:
ஓம் அக்நிலோசநாய நம:
ஓம் ரௌத்ராய நம:
ஓம் சௌ’ரயே நம:10
ஓம் மஹாவீராய நம:
ஓம் ஸுவிக்ரமபராக்ரமாய நம:
ஓம் ஹரிகோலா ஹலாய நம:
ஓம் சக்ரிணே நம:
ஓம் விஜயாய நம:
ஓம் ஜயாய நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் தைத்யாந்தகாய நம:
ஓம் பரப்ரஹ்மணே நம:
ஓம் அகோராய நம: 20
ஓம் கோரவிக்ரமாய நம:
ஓம் ஜ்வாலாமுகாய நம:
ஓம் ஜ்வாலாமாலினே நம:
ஓம் மஹாஜ்வாலாய நம:
ஓம் மஹாப்ரபவே நம:
ஓம் நிடிலாக்ஷாய நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம:
ஓம் துர்நிரீக்ஷாய நம:
ஓம் ப்ரதாபனாய நம:
ஓம் மஹாதம்ஷ்ட்ராயுதாய நம: 30
ஓம்..
ஓம் ப்ராஜ்ஞாய நம:
ஓம் ஹிரண்யக நிஷூதனாய நம:
ஓம் சண்டகோபிநே நம:
ஓம் ஸுராரிக்நாய நம:
ஓம் ஸதார்த்திக்நாய நம:
ஓம் ஸதாசிவாய நம:
ஓம் குணபத்ராய நம:
ஓம் மஹாபத்ராய நம:
ஓம் பலபத்ராய நம:
ஓம் ஸுபத்ரகாய நம: 40
ஓம் கராலாய நம:
ஓம் விகராலாய நம:
ஓம் விகர்த்ரே நம:
ஓம் ஸர்வ கர்த்ருகாய நம:
ஓம் பைரவாடம்பராய நம:
ஓம் திவ்யாய நம:
ஓம் அகம்யாய நம:
ஓம் ஸர்வச’த்ருஜிதே நம:
ஓம் அமோகாஸ்த்ராய நம:
ஓம் ச’ஸ்த்ரதராய நம: 50
ஓம் ஹவ்யகூடாய நம:
ஓம் ஸுரேச்’வராய நம:
ஓம் ஸஹஸ்ரபாஹவே நம:
ஓம் வஜ்ரநகாய நம:
ஓம் ஸர்வஸித்தயே நம:
ஓம் ஜநார்தநாய நம:
ஓம் அநந்தாய நம:
ஓம் பகவதே நம:
ஓம் ஸ்த்தூலாய நம:
ஓம் அகம்யாய நம: 60
ஓம் பராவராய நம:
ஓம் ஸர்வமந்த்ரைகரூபாய நம:
ஓம் ஸர்வயந்த்ர விதாரணாய நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் பரமாநந்தாய நம:
ஓம் காலஜிதே நம:
ஓம் ககவாஹநாய நம:
ஓம் பக்தாதிவத்ஸலாய நம:
ஓம் அவ்யக்தாய நம:
ஓம் ஸுவ்யக்தாய நம: 70
ஓம் ஸுலபாய நம:
ஓம் சு’சயே நம:
ஓம் லோகைக நாயகாய நம:
ஓம் ஸர்வாய நம:
ஓம் ச’ரணாகதவத்ஸலாய நம:
ஓம் தீராய நம:
ஓம் தராய நம:
ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் பீமாய நம:
ஓம் பீமபராக்ரமாய நம: 80
ஓம்..
ஓம் தேவப்ரியாய நம:
ஓம் நுதாய நம:
ஓம் பூஜ்யாய நம:
ஓம் பவஹ்ருதே நம:
ஓம் பரமேச்’வராய நம:
ஓம் ஸ்ரீவத்ஸவக்ஷஸே நம:
ஓம் ஸ்ரீவாஸாய நம:
ஓம் விபவே நம:
ஓம் ஸங்கர்ஷணாய நம:
ஓம் ப்ரபவே நம: 90
ஓம் த்ரிவிக்ரமாய நம:
ஓம் த்ரிலோகாத்மனே நம:
ஓம் காலாய நம:
ஓம் சர்வேச்’வரேச்’வராய நம:
ஓம் விச்’வம்பராய நம:
ஓம் ஸ்த்திராபார்யாய நம:
ஓம் அச்’யுதாய நம:
ஓம் புருஷோத்தமாய நம:
ஓம் அதோக்ஷஜாய நம:
ஓம் அக்ஷயாய நம: 100
ஓம் ஸேவ்யாய நம:
ஓம் வநமாலிநே நம:
ஓம் ப்ரகம்பநாய நம:
ஓம் குரவே நம:
ஓம் லோககுருவே நம:
ஓம் ஸ்ரஷ்ட்ரே நம:
ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம:
ஓம் பராயணாய நம: 108
ஓம் ஜ்வாலா ந்ருஸிம்ஹாய நம:
ஓம் மாலோல ந்ருஸிம்ஹாய நம:
ஓம் க்ரோட ந்ருஸிம்ஹாய நம:
ஓம் காராஞ்ஜ ந்ருஸிமாய நம:
ஓம் பார்கவ ந்ருஸிம்ஹாய நம:
ஓம் யோக ந்ருஸிம்ஹாய நம:
ஓம் ஆனந்த ந்ருஸிம்ஹாய நம:
ஓம் ச்சத்ரவட ந்ருஸிம்ஹாய நம:
ஓம் பவன ந்ருஸிம்ஹாய நம:
ஸ்ரீ பூமி நீளா ஸமேத ஸ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம:
பக்தாபீஷ்ட்டஃபலப்ரதஸ்வாமி நே நம:
ஸ்ரீ ந்ருஸிம்ஹாஷ்டோத்தரச’த நாமாவளீ ஸம்பூர்ணம்
இந்த பரிகாரத்தை செய்து முடித்த பின் குளிகை நேரத்தில் கடனில் ஒரு பகுதியை கடன் கொடுத்தவரிடம் கொண்டு போய் கொடுக்கும் பொழுது அந்த கடன் விரைவாக அடையும் என்பதும் ஐதீகம் உள்ளது. இந்த பரிகாரத்தை செய்து விட்டு குளிகை நேரத்தில் ஒரு சிறு தொகையை கடன் கொடுத்தவரிடம் கொண்டு போய் நீங்களே கொடுத்து விடுங்கள். நிச்சயமாக எந்த விதமான கடனும் விரைவாக தீர்ந்துவிடும்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக