🌎🌍தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறிய அபூர்வ ரகசியங்களை பல சித்த நூல்களில் இருந்து தொகுத்து இன்று சித்தர்களின் குரல். வாயிலாக விரிவாக பகிர்கிறேன்......🌏🌎🌍

 

🌎🌍தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறிய அபூர்வ ரகசியங்களை பல சித்த நூல்களில் இருந்து தொகுத்து இன்று சித்தர்களின் குரல்.  வாயிலாக விரிவாக பகிர்கிறேன்......🌏🌎🌍




🌏🌎🌍தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறிய அபூர்வ ரகசியங்களை பல சித்த நூல்களில் இருந்து தொகுத்து இன்று சித்தர்களின் குரல். வாயிலாக விரிவாக பகிர்கிறேன்......🌏🌎🌍

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள
அறிவியல் உண்மைகளையும் சித்தர்
பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர். தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க
மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்....

இதன் விளக்கம் :-
------------------------------
                         இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்
[உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில்
பற்றும்.

கேள்வி(1):
-------------------
 எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்?
                 என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்......

உத்தமம் - கிழக்கு
ஓங்குயிர் - தெற்கு
மத்திமம் - மேற்கு
மரணம் - வடக்கு

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும்
ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி
தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான
ஆக்ஸிஜன் (பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.

இதனால் வலது மூக்கில் சுவாசம்
சூரியகலையில் ஓடும். இதில் எட்டு
அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும். வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும் சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, உணர்ந்தால் இந்த உண்மை புரியும்....




கேள்வி(2):
-------------------
ஏன் வடக்கு திசையில் தலை வைத்து தூங்க கூடாது ஏன் ?

மனிதனினுக்கு மிக முக்கியான தூக்கத்தில் நாம் எப்படி தூங்க வேண்டும் என்று நமது சித்தர்கள் அறிவியல் ரீதியாக அன்றே வகுத்துள்ளனர். இந்த உலகில் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் சரி, அல்லது சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் தேவை முறையான ஒய்வும் நல்ல தூக்கமும் தேவை.

எனவே தான் பலரும் ஓய்வுக்காக கோடை வாசஸ்தலத்திற்கும், குளுகுளு இடங்களை தேடிச் செல்கின்றனர். அங்கு நல்ல ஓய்வு எடுத்து மீண்டும் உற்சாகமாக திரும்புகின்றனர். நாம் நன்கு துங்கி எழும் போழுது, நாம் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். அப்போது தான், அன்றைய பணி மிகவும் உற்சாகமாக இருக்கும். எனவே, நாம் தலை வைத்து படுக்கும் திசை மிகவும் முக்கியமானது ஆகும்.
"அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும்
உள்ளது" பிரபஞ்சத்தில் உள்ள எல்லா சக்திகளும் நம் உடலில் உள்ளது. இதில் காந்த சக்தியும் அடக்கம். நம் உடலில் தொப்புளுக்கு மேலே வடக்கு திசையாகவும், தொப்புளுக்கு கீழே தெற்கு திசையாகவும் உடல் காந்தம் வேலை செய்துவருகிறது. ஒரே அளவுள்ள இரண்டு காந்தத்தை வடக்கு திசைகளை ஒன்று சேர்க்க முடியாது. விலகிச்செல்லும், ஆனால் வேறு வேறு திசைகளைச் சேர்த்தால் ஒட்டிக்கொள்ளும். 

நாம் வடக்கே தலை வைத்துபடுத்தால், நம் உடலின் வடக்கு திசையும், பூமியின் வடக்கு திசையும் இணையும்போது ஓட்டுவது இல்லை. எனவே இரவு முழுவதும் நம் காந்தத் தன்மையில் விலகும் செயல் நடக்கிறது, எனவே நிம்மதியாகத் தூங்கமுடியாது, இரத்த ஓட்டம் சீராக இருக்காது. எனவே உடலுக்கு நோய் வரும். எனவே வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது. நாம், வடக்கு திசையில் தலை வைத்து
படுத்தால், பூமியின் காந்த கல ஓட்ட
திசையில் நம் உடல் இருப்பதால் நம்முடைய உயிர்ச் சக்தியை அது கனிசமாக இழுத்துக் கொள்ளும். இதனால், நாம் வடக்கு திசையில் தலைவைத்து படுத்தால் நம் உயிர்ச் சக்தி தேவையின்றி விரையம் ஆகும். காலையில் உற்சாகமாக எழுந்திருக்க முடியாது. அவ்வாறு எழுந்தாலும், அன்றைய பொழுது புத்துணர்ச்சியாக இருக்காது.

அதே போல, நம் மேற்கு திசையில்
தலைவைத்து படுத்தால் காலையில் நாம் எழுந்து கண்விழிக்கும் போது, சூரியனின் ஒளிகதிர்கள் நமது கண்களில் பட்டு கூசும். கர்ப்ப காலத்தில் குழந்தை வயிற்றில் இருக்கும்பொழுது அம்மாவின் காந்த சக்தி தொப்புளுக்கு மேலே வடக்காவும், தொப்புளுக்கு கீழே தெற்காகவும் இருக்கும். ஆனால் குழந்தைக்கு தொப்புளுக்கு மேல்பகுதி தெற்காகவும், தொப்புளுக்கு கீழ் பகுதி வடக்காவும் இருக்கும். இப்படி இருந்தால்தான் குழந்தையின் தலை மேல்நோக்கி இருக்க முடியும். பத்தாவது மாதத்தில் குழந்தை வெளியே வருவதற்கு சற்று முன்னால் இந்தக் காந்த நிலையில் மாற்றம் ஏற்படும்.

அதாவது குழந்தையின் தொப்புளுக்கு மேல் வடக்காவும், கீழே தெற்காகவும் மாறும். இந்த மாற்றம் ஏற்பட்ட உடனே குழந்தையின் தலைப்பகுதியான வடக்குத்திசை, அம்மாவின் தெற்குப் பகுதியான கால் பகுதியை நோக்கி
திரும்பும். அதனால்தான் தலை திரும்புகிறது. எனவே வடக்கே தலைவைத்துப்படுக்ககூடாது.
எனவே, மேற்கு திசையில் தலை வைத்து படுப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும், நாம் கிழக்கு திசை பக்கம் தலை
வைத்து படுத்தால்,நாம் பூமியின் காந்த
ஓட்டத்தின் குறுக்காக இருப்பதால் நமது உடல் ஒரு டைனமோ போல் திகழ்ந்து உயிர்ச் சக்தியாக்கம் பெறும். இதனால், உற்சாகம் கிடைக்கும். எனவே, கீழக்கு திசையில் தலை வைத்து படுப்பதுவே மிகவும் சிறந்தது ஆகும்.

(பூமியானது சூரியனிடமிருந்து வெளிவரும் சக்தி மூலம் காந்த சக்தியை அடைகிறது.பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுற்றும்போது, அதனால் உண்டாகின்ற மின்சார சக்தியானது,பூமி
யில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச்
செல்கிறது.அந்த சக்தி செல்லும் திசைக்கு வடக்கில் பூமியின் வடதுருவம் இருப்பதால் அது காந்ததின் வட துருவமாகிறது. இப்படி பூமியின் தென் துருவம் காந்தத்தின் தென் துருவமாகிறது. இதனால் ஓரு காந்தமாய் மாறுகிறது பூமி இதனை நீருபிக்க ஒரு காந்த ஊசியை தொங்கவிட்டால் அது வடக்கு-தெற்காக
நிற்க்கும். இதை, இயற்பியல் மின்காந்த புலம்,காந்த திசைகளின் ஈர்ப்பு மற்றும் எதிர்ப்புப் பற்றி விளக்குகின்றன.
காந்த ஊசி வடக்கு தெற்காக நிற்பதற்க்குக் காரணம், காந்தத்தின் வடக்கு பூமியின் தென் துருவத்தாலும். தெற்கு பூமியின் வடக்கு துருவத்தினாலும் இழுக்கபடுதல் .
இதே தான் மனித உடலில் காந்த சக்தி உள்ளது உடலில் இரத்ததில் முகிய பாகம் இரும்பு சத்தாகும்.மேலும் பகலில் உட்காரும்போதும், நடக்கும்போதும் அடையும் காந்த சக்தி உடலின் பல பாகங்களிலும் பரந்து விளங்கும். தூங்கும் போது தெற்கே தலை வைத்து
கொண்டால், நமது வடதுருவமும், பூமியின் தென்துருவமும் ஒன்றையொன்று இழுத்துக்கொண்டு, உடலின் காந்த சக்தி கெடாமல் இருக்கும். ஆனால் வடக்கில் தலை வைத்துக் கொண்டால்,பூமியின் வட துருவம் நமது வடதுருவத்துடன் சேராது.ஒன்றையொன்று தாக்கி, தொடர்ச்சியாக உடலுக்கு காந்த சக்தியை அளிக்காது. உடலுடைய
இயற்கையான நிலை மாறுபடும்.
பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு.
வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது. தென் துருவம் எதிர் மின்னோட்டம் உடையது. இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து
தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும்.
அதே போல் மனிதனின் தலை நேர்
மின்னோட்டம் கொண்டது. கால் எதிர் மின்னோட்டம் கொண்டது. நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு
பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும்.
காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல்
முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.) 

கேள்வி(3):
-------------------
வெறும் தரையில் படுத்து உறங்கக் கூடாது.... ஏன்?
         அறிவியல் – புறச்சூழ்நிலைகளால் தரையின் வெப்ப நிலை அதிகமாக இருக்கும். நம் உடல் வெப்ப நிலையோடு ஒப்பிடும்போது
இது மிக அதிகம். இதனால் இரத்த ஓட்டம் தடைபடும் மற்றும்
குன்றிவிடும்.
(உ.ம் – சூடான தோசைக் கல்லில் நீர்
தெளித்தல்).
இதனால் இரத்தம் மற்றும் வெப்பம்
சம்மந்தமான வியாதிகள் வந்துவிடும்.
சரியாக தூங்காதவர்களே பிரச்சினைகளில் ஈடுபடுகிறார்கள் என்று கூறுகிறது

கேள்வி(4):
-------------------
சரியாக தூங்குவது என்றால் எப்படி?

தூங்கும்போது கவனிக்க வேண்டிய
விஷயங்கள் என்ன? என்பது பற்றி சித்தர்கள் சொன்ன குறிப்புகளை சொல்கிறேன்.....

தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட
சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச்சி
பெறும். வலுவுண்டாகும். தூங்குவதற்கும் சில விதி முறைகள் இருக்கிறது. அதில் முதன்மையானது நேரந்தவறாமை. தினமும் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்ல
வேண்டும். அதே போல குறிப் பிட்ட நேரம் தூங்குவதும் அவசியம். குறைந்தபட்சம் தினமும் 6 முதல் 8 மணி நேரமாவது உறங்க வேண்டும்.

எந்த திசையில் தலைவைத்துப் படுக்க
வேண்டும் என்பது பற்றியும் விதி இரு
க்கிறது. "கிழக்கு சிறந்தது; மேற்கு பரவா
யில்லை; தெற்கு ஆயுள் பெருகும்; வட க்கு ஆகாது" என்பது மருத்துவர்கள் சொல்லும் குறிப்பு. வடக்கில் காந்த ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அதனால் மூளையின் ஓய்வுக்கு இடையூறு ஏற்படு ம் என்பதால்
வடக்கே தலை வைக்கக் கூடாது என்பார்கள்.

தூங்குவதற்கு ஏற்ற படுக்கை பஞ்சு
மெத்தைதான் "இலவம் பஞ் சில் துயில்" என்று நம் முன்னோர் கூறியிருக்கிறார்கள்.

படுக்கும்போது, இடது பக்கமாகப் படுக்க
வேண்டும். இடது கையை மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது காலை மடக்கி ஒருக்களித்து வலது காலை நீட்டி இடது கால் மேல் வைத்து, வலது கையை நீட்டி, வலது கால் மீது வைத்துக்
கொண்டு தூங்க வேண்டும். 

கேள்வி(5):
-------------------
ஏன் இடது பக்கமாக சரிந்து படுக்க வேண்டும் என சித்தர்கள் கூறுகிறார்கள்?

இரவு உணவிற்குப் பிறகு, குறைந்தது நூறு அடியாவது நடக்க வேண்டும் என்றும் இடது பக்கமாக சரிந்து படுத்துக்கொள்ள வேண்டும் என்றும் "அஷ்டாங்க சங்கிரஹம்' எனும் ஆயுர்வேத நூல் கூறுகிறது.

சிறு குடலில் உற்பத்தியாகும் மலப்பகுதிகள், இலியோசீக்கல் வால்வு எனும் பகுதி வழியாக, வலதுபகுதியில் அமைந்துள்ள ஆரம்ப நிலையான பெருங்குடலில் சேர்த்து, வலது குடல்வழியாக, வயிற்றின் குறுக்கே நகரும் பெருங்குடல் மூலம், இடது பக்கம் அமைந்துள்ள இறங்கும் பெருங்குடலில் நகருவதால், புவி ஈர்ப்பு சக்தியின் மூலமாக, மலமானது எளிதில் நகர்வதற்கு உதவுகிறது. இதனால் மறுநாள் காலை, மலக்கழிவானது எளிதில் ஏற்படும்.

கரியமில வாயுவானது இன்பீரியர் வீனேகேவா எனும் மெல்லிய சுவருடன் கூடிய குழாய்மூலம் கீழ் உடலில் சேர்ந்து ரத்தத்தில் சேகரிக்கப்பட்டு, உடலின் வலதுபக்கத்தில் நகர்ந்து இதயத்தை வந்தடைவதால், இடது பக்கம் சரிந்து படுப்பதன்மூலமாக, உடல் உறுப்புகள், இடது பக்கம் சரிவதன் விளைவாக, இந்த ரத்தக்குழாயில் அழுத்தம் தவிர்க்கப்பட்டு, அதன் தொழிலை சிறப்பாகச் செய்யமுடிகிறது. இதயமும் கரியமிலவாயுவை நன்றாக உள்வாங்கி, வலது கீழ் பக்கத்திலுள்ள அறைக்குக் கொண்டு சென்று, நுரையீரலுக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடிகிறது. இதனால் இதயத்தின் செயல்பாட்டில் தொய்வு ஏற்படாமல், அதன் வேலைப்பளுவும் எளிதாகிறது.

நிணநீர் சுரப்பிகளிலுள்ள நீரில், புரதம், க்ளுகோஸ், இதர கழிவுகள், அதன்குழாய்களின் நடுநடுவே அமைந்துள்ள முடிச்சு போன்ற க்ரந்திகளின் மூலம் சுத்தமாக்கப்பட்டு, இதயத்தின் இடது பக்கம் வந்து சேர்வதை, இடது பக்கம் சரிந்து படுப்பது எளிதாக்குகிறது. மேலும் இதயத்தின் வேலைப் பளுவும் குறைகிறது.

இதயத்தின் இடதுகீழ் பக்கம் அமைந்துள்ள வெண்டிரிக்கல் எனுமிடத்திலிருந்து பெரும் தமனி வழியாக, ரத்தத்திலுள்ள பிராண வாயுவானது, இடதுபக்கம் படுக்கும்போது புவியீர்ப்பு சக்தியினால் எளிதாக எடுத்துச் செல்லப்படுகிறது. இதயத்தினுடைய சுருங்கும் தொழிலானது சுலபமாக்கப்படுகிறது.

மண்ணீரல் இடதுபக்கம் அமைந்துள்ளது. பெரிய நிணநீர் க்ரந்தியானது இது, நிணநீரை சுத்தப்படுத்துவதுடன் ரத்தத்திலுள்ள சில கசடுகளையும் சுத்தப்படுத்துகிறது. இடது பக்கம் படுப்பதால், நிணநீர் மற்றும் ரத்தம் ஆகியவை அதனுள் எளிதாக நுழைகின்றன. இதனால் மண்ணீரல் தன்தொழிலை சிறப்பாகச் செய்ய முடியும். இதய சுருக்கத்தை விட, தசை சுருக்கத்தின் மூலமாகத்தான் நிணநீரிலுள்ள அணுக்கள் விரைவாக நகருகின்றன என்பதால் இடது பக்கம் படுப்பதன் மூலம், தசை சுருக்கத்தின் செயல்பாடும் மேம்படுகிறது.

இடது பக்கம் சரிந்து படுப்பதால், உண்ட உணவானது வயிற்றினுடைய இடது பக்கத்தில் தங்கும். இயற்கையாகவே இடது பக்கம் சுலபமாகத் தொங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வயிறு மற்றும் பாங்கிரியாஸ் ஆகியவை சுரக்கும் அமிலங்கள் சீராக உணவின் மீது விழுந்து செரிமானத்திற்கு உதவுகின்றன. இதனால் அவற்றிலிருந்து ஊறும் அமிலமானது, உணவின் முழுப்பகுதியும் செரிப்பதற்கு உதவுகின்றன.

கல்லீரலும், பித்தப்பையும் வலது பக்கம் வயிற்றில் அமைந்துள்ளன. இடது பக்கம் படுப்பதால் அவை மேலே வந்து விடுவதால், பித்தநீரானது, உணவுப்பையின் நடுப்பகுதியில் எளிதாக வந்து சேர்ந்து, நெய்ப்புப்பொருட்களைச் செரிப்பதற்கும், அமிலங்களைச் சமன்படுத்துவதற்கும் பெரிதும் உதவுகிறது. உணவின் சீரான செரிமானத்தால், அதன் சத்து முழுவதும் உடல் எளிதாக பெறும் என்பதால், சோர்வு எனும் நிலை தவிர்க்கப்படுகிறது. சுறுசுறுப்பாக உடல் இயங்கவும் உதவுகிறது.

படுக்கையிலிருந்து எழும் போது இடதுபக்கம் சரிந்து வலதுகையால் படுக்கையை அழுத்தி எழுந்துகொள்வதால், இடுப்பு எலும்பு மற்றும் கழுத்து எலும்புகளில் வலி ஏற்படாமல் தவிர்க்கலாம். காலையில் எழும்போது சுறுசுறுப்பாக இல்லாமல் சோர்வாக உள்ளதாகச் சிலர் உணர்வார்கள்.

இது உண்ணும் உணவின் செரிமானத் தாமதத்தால் வயிற்றில் வாயு நிறைந்து ஏற்படக்கூடும். முன் குறிப்பிட்ட வகையில், வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பதால், காலையில் சோர்வை தவிர்த்திடலாம். இரவு முழுவதும் இடது பக்கம் படுக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. மலர்ந்தும் கிடக்கலாம். வலது பக்கம் படுப்பதையும், குப்புறப்படுப்பதையும் பெருமளவு தவிர்க்கலாம். வயிற்றிலுள்ள க்லேதகம் எனும் கபம், உணவை திரவ நிலைக்கு மாற்றுகிறது. பாசகம் எனும் பித்தம் உணவினுடைய செரிமானத்தை செய்து சத்தான பகுதியையும் உணவினுடைய கழிவுகளையும் பிரித்து பெருங்குடல் பகுதிக்கு அனுப்புகிறது. சமானன் எனும் வாயு உணவை பாசக பித்தத்திற்கு அருகில் எடுத்துத் சென்று செரிமானத்திற்கு உதவுகிறது. பெருங்குடல் பகுதியிலுள்ள அபானன் எனும் வாயு உணவுச் சக்கையிலிருந்து நீரைப் பிரித்து குடல் வழியாக உறிஞ்ச உதவுகிறது. இவை அனைத்தும் இடதுப் பக்கமாக படுப்பதன் மூலமாக விரைவாகச் செயல்பட உதவுகிறது.

கேள்வி(6):
-------------------
படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்?

நமது முனிவர்கள் நமக்கு வழங்கிய
இவ்வொழுங்கு முறையை அண்மையில் மேல் நாட்டவர் முழுமையாக அங்கீகரித்துள்ளனர். நம் உடலைச் சுற்றும் இரு காந்த வளையங்கள்
உள்ளன. இவையில் முதலாவதானது காலிலிருந்து தலைக்கும் தலையிலிருந்து காலுக்கும் வலம் வருகின்றது. இரண்டாவது
காந்த வளையம் இடது பக்கமிருந்து முன்பாகம் வழியாக வலது பக்கத்துக்கும் வலது பக்கமிருந்து பின்பாகம் வழியாக இடதுபக்கமும்
வலம் வருகின்றது. காந்த வளையத்தின்
திசைக்கேற்றவாறு உடல் அசையம் போது காந்த வளையத்தின் சுருள்கள் இறுகுகின்றன. எதிராக அசையும் போது சுருள் தொய்ந்து உடல் இயந்திரத்தின் செயல்திறனை தளர்வடையச் செய்யும். எனவே உடல் வலது பக்கம் திரும்பி எழும்புவது காந்த வளையத்தின் சுருள்களை இறுகச் செய்யும் என்பது நவீன மின்இயல் ஒப்புக்கொள்கின்றது.

கேள்வி(7):
-------------------
படுக்கையை விட்டு எழுதும் போது ஜெபம் சொல்லி எழுவது எதற்கு?

தூக்கத்தின் பிடியை விட்டு, உதயத்துக்கு
முன் ஒன்றரை நாழிகை விடியலில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தினசரி
அலுவல்களில் ஈடுபட வேண்டும். இந்த
வேளையில் தூங்கினால் உடல் நிலை குன்றும் என்றும், சோர்வும் தரித்திரமும் உருவாகும் என்றும் நம்பிக்கை நிலவுகின்றது. அதனால் பிரம்ம முகூர்த்தித்தில் விழித்து வலது பக்கம்
திரும்பி எழ வேண்டும். விழித்த உடன்
படுக்கையிலிருந்து குதித்தெழுந்து ஓடுவது தவறு.

விழித்த உடன் இருகைகளையும் மலர விரித்து அதைப்பார்த்து லட்சுமி, சரஸ்வதி, கௌரி என்ற தேவிமாரை தரிசித்து மந்திரம் சொல்ல வேண்டும்.

"காராக்ரேவாசதே லட்சுமி,
கரமத்யே சரஸ்வதி
கரமூலே ஸ்திதா கௌரி
பிரபாதே கரதர்சனம்"

தூக்கம் நீடித்திருக்கும் போது மனிதனின் இரத்த ஓட்டத்துக்காக இருதயம் மிகக்குறைவான சக்தியே பயன்படுத்துகின்றது. திடீரென குதித்தெழுந்து செல்லும் போது இருதயம் மிகக்கடினமாகச் செயல்படவேண்டிய நிலை உருவாகின்றது. இது இதயத்துடிப்பை அதிகரித்து நிலைதடுமாறச் செய்கின்றது. அதனால், படுக்கையை விட்டு எழும்பியிருந்து சிறிது நேரம் பதிந்த குரலில் மந்திரங்கள் சொல்லிக்
கொண்டிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கற்பித்துள்ளனர். இது நம் இரத்த ஓட்டத்தை நிலை நிறுத்துவதற்காகவே என்று விஞ்ஞானம் கூறுகின்றது.

ஓம்

சர்வம் சிவார்ப்பணம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘