🌏🌍🌎மாந்தி தரும் தோஷம்🌏🌍🌎

 

🌏🌍🌎மாந்தி தரும் தோஷம்🌏🌍🌎


மாந்தி தோஷம்:

பொதுவாக மாந்தி கிரஹத்தை ஜாதகத்தில் தமிழ்நாட்டில் குறிப்பிடுவது இல்லை. அப்படியே குறிப்பிட்டாலும் அதற்கான பலனையும் சரிவரப் பார்ப்பதில்லை. ஆந்திரா மற்றும் கேரளாவில் மாந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மாந்தி என்றும் குளிகன் என்று அழைக்கப்படும் இந்த கிரஹம் சனியின் மகனாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 9 கிரஹங்களுக்கும் உப கிரஹம் உண்டு. அதில் நாம் முக்கியமாகப் பயப்படுவது சனி ஒன்றுக்கு தான். எனவே சனியின், 9 உபகிரஹங்களில் ஒன்றான மாந்தி என்ற குளிகன் தொடர்பான மாந்தி உதயத்தை விவரிப்பதுதான், இந்தக் கட்டுரையின் முக்கிய சாராம்சம். சனியின், 9 உபகிரஹங்களில் இந்த மாந்தி மட்டுமே கடிகாரச் சுற்று முறையில், எதிர் கடிகார சுற்று (அப்பிரதஷணம்) முறையில் சுற்றும் எட்டு கிரஹங்களை விட அதிகமான தூரத்தில், சனியை சுற்றிக் கொண்டு வருகிறது.

மாந்தியும் குளிகனும் ஒன்றுதான் என்பதில் அபிப்ராய பேதங்கள் உள்ளன. எவ்வாறு ராகு கேது தொடர்பான அபிப்ராய பேதங்கள் உள்ளதோ அதுபோல் தான் இதுவும். அபிப்ராய பேதத்தில் உள்ளது.

மாந்தியை பற்றிய விவரங்கள் பல்வேறு மூல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. மஹாகவி காளிதாசனின், உத்திரகாலாம் ருதத்தில் மாந்தி வேறு குளிகன் வேறு என்று குறிப்பிடப் பட்டுள்ளது. பல்வேறு ரிஷிகள் இரண்டும் ஒன்றுதான் என்றும் கூறியுள்ளனர். மாந்தியைப் பற்றிய விவரங்கள் ஜாதகம், பிரஸந்னம், முகூர்த்தம் மற்றும் தேவபிரசன்னம் ஆகிய நான்கிலும், முக்கியத்துவம் பெறுகிறது.

1.மற்றெல்லா கிரஹத்தைவிட அதிக துன்பத்தைக்கொடுக்கும்.

2.கெடுபலன் கொடுப்பதில் முன்னிலை வகிக்கிறது. 

3. மாந்தி இருக்கும் வீட்டின் கிரஹத்தின் பலன் எட்டாம் வீட்டின் பலன் போன்று அமையும்மாந்தி சில கிரஹங்களின் சேர்க்கையில் நல்ல பலன் கொடுக்கின்றது.

ஒவ்வொரு நாளும் குளிகன் காலம் மற்றும் குளிகன் உதயம்குறிப்பிடப்பட்டுள்ளது.

குளிகன் காலம் 1/2 மணி நேரம் பஞ்சாங்கத்தில் உள்ளது குளிகன் உதய நேரம் வருமாறு:

நாழிகை பகல் இரவு

ஞாயிறு 26 10 நாழிகை

திங்கள் 22 6 நாழிகை

செவ்வாய் 18 2 நாழிகை

புதன் 14 26 நாழிகை

வியாழன் 10 22 நாழிகை

வெள்ளி ஆறு 18 நாழிகை

சனி ரெண்டு 14 நாழிகை

பொதுவான உதய தாழிகைகள் மேற்குறித்ததாகும். தமிழில் வெளியிடப்பட்டுள்ள ஜோதிட நூல்களில் குளிகாதி ஸ்புடம் பற்றிய விரிவான விளக்கங்கள் இல்லை. சூரியோதயம் முதல் மாந்தி உதயம் ஆகும். நாழிகைக்கு நடைபெறும் ராசியைக் கணக்கிட்டு அதில் மாந்தியைக் குறிக்கவும் என்று பலர் வெளியிட்டுள்ள புத்தகங்களில் உள்ளது. ஆனால் ஜாதக பலதீபிகையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. "குளிகனுக்குச் சொன்ன நாழிகைகளில் அஹர்மானத்துக்குரிய, விருத்தி குறைவு இவற்றையும் சேர்த்துக் கொண்டு பகலில் ஸுரியனுக்கு சொன்ன 26 முதற் சொன்ன நாழிகைகளிலும், இரவில் 10 முதற் சொன்ன தாழிகைகளிலும், தாழிகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் குறிப்பு என்று குறிப்பிட்டு இந்த கலோக விஷயமான விசேஷத்தை ஸ்புட சாஸ்திர மூலம் நிர்ணயமாய் கண்டு கொள்ளவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்புட சாஸ்திர மூலம் நிர்ணயமாய் கண்டு கொள்ள மூலப்புத்தகங்கள் சர்வார்த்த சிந்தாமணி மற்றும் ஜாதகபலதீபிகை தவிர மற்ற மூலப்புத்தகங்கள் பரிசீலனைக்கு கிடைக்காத நிலையில் மஹோ பாத்யா, சத்யரத்னா, புரொபசர் முத்துசாமி என்பவர் எழுதி நாகர்கோவில் GBH Publicatons ஆல் வெளியிடப்பட்டுள்ள “Gulika in Astrology என்ற ஆங்கிலப் புத்தகத்திலும் ராமகிருஷ்ணன் எழுதிய Fundamendals of astrology என்ற ஆங்கிலப் புத்தகத்திலும் மிகத் தெளிவாக மாந்தி கணக்கிடும் முறை கொடுக்கப்பட்டுள்ளது. பகல் பொழுதுதான அகஸ் மற்றும் இராத்திரி பொழுதான "ராத்திரி மானம்" இவைகளை வைத்து, மாந்தி கணிக்கும் முறையை தெளிவாக விளக்கியுள்ளார். இதே முறையில் குருவாயூர் கோவில் பஞ்சாங் கத்திலும் தமிழ்நாட்டில் குமாரவிகடன் பஞ்சாங்கத்திலும் தினசரி பகல் மற்றும் இரவு உதய நாழிகைகள் கொடுக்கப்பட்டு உள்ளது. "அகஸ்" கண்டுபிடிக்க அந்தந்த ஊரின் அட்ச, தீர்க்காம்சம்படி சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை வைத்து, கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு கணக்கிடு முறை வருமாறு: திங்கள் அன்று பகலில் குளிகன் உதயம் 22 நாழிகை இரவு 6 நாழிகை ஆகும். குறிப்பிட்ட தேதியில் திருச்சி 11-க்கு சூரிய உதயம் 6.20 என்றும், சூரிய அஸ்தமனம் 6.36 என்றும் கணக்கிட்டால் பகல் பொழுது 12 மணி 16 நிமிஷங்கள் ஆகும். இதற்கு அகஸ் நாழிகை 30 40 ஆகிறது. பகல் உதயம் 22 நாழிை யானதால் கீழ் குறிப்பிட்டபடி ஸ்புடம் செய்ய வேண்டும்.

30.40

1800

x 22 நாழிகையினை வினாடியாக்க வேண்டும்

1840 × 22 = 40680

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘