🌍🌎🌏நாகலிங்க சுவாமி சித்தர் ஜீவசமாதி🌍🌎🌏

 

🌍🌎🌏நாகலிங்க சுவாமி சித்தர் ஜீவசமாதி🌍🌎🌏


மாணிக்கவாசகர் எழுதியருளிய திருவாசகம், திருக் மா கோவையார். ஓலைச் சுவடிகளை யார் பொறுப் பில் வைத்துக் கொள்வது என்பது குறித்து சிதம்பரம் தில்லைவாழ் திருமறையாளர்கள் 3000 பேர்களுக்குள் பிரச்சனை எழுந்த போது, இறைவனின் கட்டளைப்படி அவ்விரு ஓலைச்சுவடிகளும் சுங்கை யில் விடப்பட்டபோது, அது ஒரு சிவனடியாரிடம் வந்து சேர்ந்தது அவரும் அதை பெருமகிழ்வோடு எடுத்து பத்திரமாக தம் தலைமீது வைத்து எடுத்துக் கொண்டு சென்று தம் இல்லத்தில் பாதுகாப்பாக வைத்து தினமும் அதற்கு சிவபூஜை செய்து வந்தார். அன்றைய நாள் முதல் அவர் இல்லம் ‘ஸ்ரீபாத பூஜை அம்பலத்தாடும் ஐயர் மடம்' என்றழைக்கப்பட்டது. (அம்பலம் என்றால் சிதம்பரத்தைக் குறிக்கும்.)


அந்த சிவனடியாருக்குப் பின் அம் மடத்திற்கு பொறுப்பேற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக திருவாசக ஓலைச்சுவடிக்கு சிவபூஜை செய்து வந்தனர். அந்த வகை யில் அம்பலத்தில் ஆடும் ஐயர் மடத்து 10-வது பட்டத்தை வகித்து வந்தவர்தான் இப்போது நாம் இங்கே காணும் நாகலிங்கசுவாமி சித்தர்.


9 தலைமுறையாக பாதுகாத்து வந்த ஓலைச்சுவடிக்கு வந்தது பெரும் சோதனை.


தெற்கே பாண்டிய நாட்டில் ஏற்பட்ட வாரிசுரிமைப் போரைப் பயன்படுத்தி அந் நாட்டை கைப்பற்ற திட்டமிட்டு அலாவுதீன் கில்ஜியின் படைத் தலைவனான மாலிக்காபூர் தெற்கே இருந்த பகுதிகளைக் கைப்பற்றி சீரழித்துக் கொண்டு சிதம்பரம் வந்து சேர்ந்தான்.


செய்தியறிந்த நாகலிங்க சுவாமிக்கு பெருங் கவலை ஏற்பட்டு விட்டது. இறைவனால் எழுதப்பட்ட திருவாசகச் சுவடிகள் மாலிக்காபூரின் வசம் சிக்கினால் தீக்கிரையாக்கி விடுவானோ என்றெண்ணி தியானத்தில் ஆழ்ந்தார். உணவு,உறக்கம் அனைத்தையும் மறந்து மூன்று நாட்கள் தொடர்ந்து செய்த தியானம் அது!


தியானத்தின் முடிவில் அவர் மனத்துக்குள் காட்சி அளித்த இறைவன் அவரது மனத்துயரை நீக்கும் பொருட்டு, ஓலைச் சுவடியை பாதுகாக்கும் பொருட்டு செய்ய வேண்டிய முறைகளைக் கூறினார். அந்த திருவாசக ஓலைச் சுவடியை ஞானிகள் வசிக்கும் சித்தர்கள் வாழும் தெய்வத் திருவருள் நிறைந்த வேதபுரத்துக்கு (இக்கால புதுச்சேரிக்கு) கொண்டு சென்று காப்பாற்றும்படி கேட்டுக் கொண்டார்.


தியானம் கலைந்து எழுந்த நாகலிங்க சுவாமிகளுக்கு மனத்தில் இருந்த பாரம் இறங்கியதைப் போல் இருந்தது. எல்லாவற்றுக்கும் இறைவனே கூட துணைவரும்போது இனி என்ன கவலை.. பயம்?


அடுத்து ஆகவேண்டிய பணிகளில் மளமளவென்று


சுறுசுறுப்புடன் இயங்கினார். தம் அடியார்கள் இருவரை


அழைத்துக் கொண்டார். இறந்தவரை சுமந்து செல்லும்


பாடை ஒன்று அலங்கரிக்கப்பட்டு... திருவாசக ஓலைச்


சுவடியை பட்டுத்துணியால் மூடி பாடையில் வைத்து


அத்துடன் வழிபாட்டு பொருட்களையும், மாணிக்க


வாசகரின் சிலையையும் வைத்து மூடினார்கள். காண்


போர்க்கு அது இறுதிச் சடங்கிற்காகச் செல்லும் சவ


ஊர்வலம் போல் காணப்பட்டது.


சிதம்பரம் நகரைச் சூழ்ந்திருக்கும் மாலிக்காபூர் மன்னனின் பலத்த காவலுக்கு இடையே அந்த இறுதி ஊர்வலம் புறப்பட்டு கடலூர் சென்று அங்கிருந்து புதுச்சேரி அடைந்தது. அனைவருக்கும் மனத்தில் பெருத்த நிம்மதி. அதுவரைக்கும் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடன் அதனை கொண்டு சென்றவர்களின் மனத்தில் இருந்த பெரும்பாரம் நீங்கியது.


இறுதி ஊர்வலப் பாடையில் அப்படி என்ன விலை உயர்ந்த பொருள் இருக்கப் போகிறது என்று அதிகம் கெடுபிடி செய்து சோதனை எதுவும் செய்யாமல் விட்டு விட்டதால் மாலிக்காபூரின் படைகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு திருவாசக ஓலைச் சுவடியையும்,


ஓம்..


மாணிக்கவாசகர் சிலையையும் மிக எளிதாக புதுச்சேரிக்குக் கொண்டு வந்து சேர்க்க முடிந்தது.


இதற்கிடையில் மாலிக்காபூர் சிதம்பரத்து பொன்னம்பலத்தை அடியோடு பெயர்த்தெடுத்து... ஊரை தீக்கிரையாக்கி கண்ணில் பட்ட கோவில்களை எல்லாம் இடித்து தரைமட்டமாக்கி ஆண், பெண், குழந்தை அனை வரையும் கொன்று குவித்து, யானைகளையும் மிக விலை யுயர்ந்த பொன்னையும் பொருளையும் யடித்துக் கொண்டு போனதாக தகவல்! கொள்ளை


இங்கே வேதபுரம் என்னும் புதுச்சேரியில் உள்ள கடற்கரைப் பகுதியில் சிறுகுடிசை ஒன்றை அமைத்து தம்முடைய மடத்துப் பணிகளைத் தொடர்ந்த நாகலிங்க சுவாமிகள் திருவாசக ஓலைச்சுவடியை ஒரு வெள்ளிப் பேழைக்குள் வைத்து, மாணிக்க வாசகருக்கும், திருவாசகப் பேழைக்கும் தினசரி பூஜை செய்து வந்தார்.


நாகலிங்க சுவாமிகளின் பெருமை நாளடைவில் புதுச்சேரி முழுவதும் பரவ ஆரம்பிக்கவே... மக்கள் அனைவரும் அவரிடம் வந்து அவரை வணங்கி வழிபட்டு, திருவாசகப் பேழையையும் தரிசித்து விட்டு சென்றனர். பக்தர்களின் குறைகளையும், தம்மை நாடி வந்தோரின் நோய்களையும் தமது சித்துக்கள் மூலமாக இச் சித்தர் தீர்த்து வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.


பார்வையற்ற ஒரு அன்பருக்கு பார்வை கிடைக்க செய்தும், வாய்பேச முடியாத ஒருவர் மீது விபூதி தெளித்து அவரை வாய் திறந்து பேச வைத்தும் சில அதிசயங் களை நிகழ்த்திய இச்சித்தர், ஒருநாள் தியானத்தில் இருந்த போது தமக்கு இறைவனிடமிருந்து அழைப்பு வந்ததை உணர்ந்தார். தமது சீடர்களை அழைத்து விபரம் கூறி தம்முடைய மூத்த சீடருக்கு தமது பட்டத்தை அளித்து பீடத்தில் அமர்த்தி தாம் செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் விரைவில் முடித்து மூன்றாம் நாள் யோகத்தி லாழ்ந்தார். தியானநிலையிலேயே இறைவனுடன் கலந்தார். சீடர்கள் அவரது உடலை முறைப்படி அடக்கம் செய்து சமாதி அமைத்திருக்கின்றனர். இந்த மடம் இருக்கும் தெருவிற்கு அம்பலத்தாடும் ஐயர் மடத்து வீதி என்ற பெயரை பிரெஞ்சு அரசு சூட்டியிருப்பதோடு, அம்மடத்துதலைவரை முக்கிய அரசு விழாக்களுக்கும் அழைத்து கௌரவித்திருக்கிறது.


நாகலிங்க சுவாமி சித்தர் ஒரே நேரத்தில் சிதம்பரத்தி லிருந்த அம்பலத்து ஐயர் மடத்திலும், புதுச்சேரியிலுள்ள அம்பலத்து ஐயர் மடத்திலும் ஜீவசமாதி அடைந்ததாக கூறப்படுகிறது. இவ்விரு இடங்களிலும் ஜீவ சமாதி அமைக்கப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் ஆனி மாதம் 7ஆம் நாள் குருபூஜை செய்யப்படுவதோடு, ஒவ்வோர் ஆண்டும் மகாசிவராத்திரியன்று இரவு திருவாசகப் பேழை திறக்கப் பட்டு பூஜை செய்யப்படுவதாகவும் கேள்வி!


ஓம்..


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 

#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍


🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏


தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..


திருமணத்தடை...


குழந்தை பாக்கியம்....


பூர்விகா சொத்து பிரச்சனைகள்...


தொழில் சார்ந்த பிரச்சினைகள்...


தடைபட்ட பணங்கள்...


தீராத நோய்களுக்கு தீர்வு...


பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...


வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...


கண் திருஷ்டி தோஷம் நீங்க...


கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...


குடும்ப தோஷம் நீங்க...


மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...


அரசியலில் உயர் பதவி பெற...


தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...


பிரம்மஹத்தி தோஷம் நீங்க...


ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...


நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....


முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


Google pay number 7550334350


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘