🌏🌍🌎.ஆறாதார நிலைச் சக்கரம்🌏🌍🌎
🌏🌍🌎.ஆறாதார நிலைச் சக்கரம்🌏🌍🌎
சிவனை வழிபடுவதற்கு யாகம் வளர்த்தல்முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. கோயில்களில் தீமூட்டி, ஆகுதி செய்து, தேவர்களை அழைத்து. அவிர்பாகம் அளிக்கின்றனர். அப்படித் தீமூட்டுதற்கு யாக குண்டங்களை விதவிதமான வடிவங்களில் அமைக்கின்றனர். அந்த வடிவங்களின் பொருள் தெரியாமல் பாட்டனார் செய்ததைத் தந்தையும், தந்தை செய்ததைத் தனயனும் தொடர்கதையாக இஃது தொடர்கிறது. இந்த யோக குண்டங்களை நவ குண்டங்களாக வடிவமைக்கும் வழிவகைகளை திருமந்திரத்துள் திருமூலர் விளக்கிச் செல்கின்றார்.
புறத்தே கோயில்களில் யாகசாலைகளில் வளர்க்கப் பெறும் இந்த யாகம் அகத்தேயும் எழுப்பப் பெறுதலின் பயன்பற்றி விளக்கமுற எடுத்துரைக்கின்றார்.
ஆஞ்ஞை வரையில் வியாபித்திருப்பதாக உள்ளே வெளிப்பட்ட சிவம் பிராணயாமமாகிற காற்றை அறிந்தடக்க உள்ளே தியானத்திடமாகப் பொருந்திய செஞ்சோதி பிருதிவி புவனங்களையும் அகண்ட முகட்டையும் கடந்து நிற்கின்றது.
இப்படி அகமார்க்கத்தில் கொண்ட இக் குண்டத்துள்ளே எரிகின்ற சோதியில் ஈரேழு அண்டங்களையும் படைத்து அழிக்கலாம். அங்கு பதினாறு கலைகளாக விளங்கித் தோன்றும் என்று இந்த நவகுண்டத்தை யோகமார்க்கத்தால் வைத்து உணர்த்துகின்றார்.
இந்த நவ குண்டத்தையும் தம்முட் கண்ட யோகிக்கு உலகம் முழுதும் அறியப்படும் அதுவே சாதனமாம்.
ஒன்பது குண்டங்களாவது: சதுரம், யோனி, பிறை, முக்கோணம், வட்டம்,
அறுகோணம், பதுமம், அட்டகோணம், வர்த்துலம் என்பன.
யாக சாலைகளில் இவை முறையே யாக மண்டபத்தின் கிழக்கு, அக்கினி, தெற்கு, நிருதி, மேற்கு,வாயு,வடக்கு ஈசானம், ஈசானத்திற்கும் கிழக்கிற்கும் நடு இவ்விடங்களில் அமைக்கப்படும். என
நாற்கோணமும், முக்கோணமும், வில் நுனியும், வட்டமும், அறுகோணமும், அட்ட கோணமும், பதுமமும், யோனியும், வட்டமும் ஆகிய ஒன்பதுமே இறைவனை நாடும் ஒன்பது கோணங்களில் அமைந்த குண்டங்களாம்.
நாற்கோணமாகிய சதுர குண்டம் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற சாதனங்களை உருவகப்படுத்தி நின்றது.
ஓம்..
யோனி குண்டமாகிய முக்கோணம் தட்சிணாக்கினி, ஆகவநீயம், காருகாபதியம் என்ற மூன்று தழல்களுக்கும் இருப்பிடமாய் நின்றது.
இறைவனின் வளைந்த வில்லைக் குறிப்பது பிறைகுண்டம்.
வேதங்கட்குத் தலைவனாகியபிரமனுக்கும்
தலைவனான சிவரூபத்தின் ஆகாய வடிவம் வட்டம். இஃது விருத்த குண்டமெனப்படும்.
அனுபவம் விளையும் இடமாகிய ஆறு ஆதாரங்களின் வடிவமே அறுகோண குண்டம்.
பூமியின் நிலை அதன் எட்டு திசைகளையும்
வடிவமைத்து நிற்பது அட்ட கோண குண்டம்.
ஞானத்தின் வடிவமாம் அரசமரம். அதன் இலையின் வடிவமாம் யோனி குண்டம்.
தாமரையின் உருவகம் பதும குண்டம்.
கோழியின் வடிவம் வட்டம். குக்குட வடிவாகிய
கோழியின் விளக்கவேர்த்துல குண்டம்.
இங்கு கூறப்பட்டவை புற வடிவில் ஆலயங்களில் அமைக்கப்படும் யாக குண்டங்கள். 'உள்ளம் பெருங்கோயில் ஊணுடம்பு ஆலயம்' என வாழும் சித்தர்கள் இந்த நவ குண்டங்களையும் அகத்தே அமைத்து அதில் இறை தரிசனம் கண்டார்கள்.
ஒன்பது குண்டங்களையும் சித்தர்கள் அகத்தே பஞ்சபூத வடிவிலும் குண்டலினி வடிவாயும் அமைத்து வழிபட்டனர்.
மூலாதாரத்திலுள்ள பூமண்டலம் சதுர குண்டமாகும். சுவாதிட்டானத்திலுள்ள நீர் மண்டலம் பிறைக்குண்டம். அநாகத சக்கரத்திலுள்ள வாயு மண்டலம் அறுகோண குண்டமாகும். மணிபூரகத்திலுள்ள அக்கினி மண்டலம்
பதும குண்ட மென்பது ஆஞ்ஞா சக்கரத்திலுள்ள சுக்கில பதுமத்தைக் குறிக்கும். யோனி குண்டம் மூலாதாரத்திற்கும் சுவாதிட்டானத்திற்கும் இடையிலுள்ள காம வாயுவிற்கும், காம பீஜத்திற்கும் இடமாக வுள்ள திரிகோணத்தைக் குறிப்பது.
அஷ்ட கோண குண்டம் என்பது சிரத் திற்கு மேலுள்ள ஒன்பது இதழ் கமலத் தைக் குறிப்பது. வர்த் துல குண்டம் என்பது துவாத சந்தத்திலுள்ள பராகாயத்தைக் குறிப்பது.
இப்படி அகக் கிரியையிலே குண்ட லங்களைத் தமக் குள்ளேயே தியானித்து அந்த அந்த அதி தெய் வங்களை அவ்வக் குண்டங்களில் எரியும் சோதியாகப் பாவித்து தரிசனம் கண்டால் உள் நாடிகளில் குண்டலினியையும் பிராண வாயுவை எழுப்பும் பயனையும் கண்டு கொள்ள இயலும் என்று திரு மூலர் உரைக்கின்றார்
உடலொளியாக உண்டான இஃது உயிரொளியாக உலகெங்கும் பரவி உபதேச ஒளியாகவும் மெய்யொளியாகவும் குண்டலினி ஒளியாக உடலில் மிளிர்கின்ற முறையை ஆறாதாரச் சக்கரத்துள்ளும் அமைத்துக் காட்டுகின்றார்.
ஒளி மயமாய் நின்ற குண்டம் ஆறு ஆதாரங்களிலும் சக்கரமாக அவற்றைச் சுற்றிலும் பழமைபோல வட்ட வடிவ மாகிய பிரணவமானது ஒளி விட்டெழும், முப்பத்தாறு தத்துவங்களும் இதனுள் கலந்து எழ இக்குண்டத்துள் சிவாக்கினி எழும்.
எடுக்கின்ற பாதங்கள் மூன்ற தெழுத்தைக் கடுத்த முகம்இரண் டாறுகண் ணாகப் படித்தெண்ணு நாவெழு கொம்பொரு நாலும் அடுத்தெழு கண்ணான தந்தமி லாற்கே
-திருமந்திரம் 1006
அந்தமில்லாத இந்தச் சிவாக்கினிக்கு எடுக்கின்ற பாதங்கள் மூன்றும், ஏழு கைகளும் கடுகடுத்த முகம் இரண்டும், ஆறு கண்களும், கற்று எண்ணும் நாக்கள் ஏழும். கொம்புகள் நாலுமாகப் பொருந்தி எழுகின்ற இடமாயிற்று என்று ஆறாதாரச் சக்கரமாக இறைவடிவம் மனித உருவில் விளங்கும் முறையை திருமூலர் தெரிவிக்கின்றார்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக