🌍🌏யோகம் எவருக்கு கைக்கூடும்🌎🌍🌏
🌍🌏யோகம் எவருக்கு கைக்கூடும்🌎🌍🌏
ஆற்றிவு படைத்த மனிதர்கள் அணைவரும் போக மார்க்கத்தில் ஈடுபட்டு இறைவனை உணரலாம். இதில் சாதி, மத, சமுதாய வேறுபாடுகளோ, வேற்றுமைகளோ கிடையாது. அனைவரும் முயற்சி செய்தால் யோசு மார்க்கத்தில் வெற்றியடையலாக்.
எனினும் யோக மார்க்கத்தில் வெற்றி அடைய சில நியதிகள் உள. அவற்றைக் கடைபிடித்து ஒழுகுபவர் குறுகிய காலத்திலேயே யோக மார்க்கத்தில் வெற்றியை அடையலாம்.
உணவு :
அதிகமாக வயிறுமுட்ட உண்பவன் யோகத்தில் வெற்றியடைய இயலாது. அதைப் போலவே மிகுந்த பட்டினியால் வாடுபவனும் யோகத்தில் நிலைத்திருக்க இயலாது. உணவு உண்பதில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். எத்தகு உணவாக இருந்தாலும் அரை வயிறு உணவே உண்ண வேண்டும்.
வடமொழியில் இதனை “மிதாகாரா” என்பர். அதாவது கூடுதலாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல், நடுநிலை கருதி உண்பதாகும். இஃது உண்பதற்கு மட்டுமல்ல, ஏனைய செயல்களுக்கும் பொருந்தும்.
அதிகமாக உண்பவருக்கு உறக்கம் தான் வரும், இல்லை யென்றால் உணவு சரியான பொழுதில் செரிக்காமல் ரோகம் உண்டாகும். அதிக சக்தியுள்ள, சுவையான உணவுகள், உணர்வு களையும், ஆசாபாசங்களையும் தூண்டிவிடும். விளைவு மனதில் தடுமாற்றமும், துன்பமும் தான்.
பசித் தீயின் அளவின்படி இல்லாமல் அதை ஆராய்ந்து பாராது மிகுதியாக உண்டால் அதனால் அளவில்லாமல் நோய் ஏற்படும் என்கிறார் திருவள்ளுவர்.
சிலருக்கு உணவு உண்பதில் கூட சோம்பேரித்தனம் இருக்கும். காலாகாலத்தினால் உணவு உட்கொள்ளும் பழக்கத்தைக் கூட கடைப்பிடிக்க மாட்டார்கள். இதனால் உடல் சீர்கெட்டு அவத்தை அடைவார்கள்.
"பசித்த பின் புசி" இதுவே ஆன்றோர் வாக்கு. மிகுந்த பசியெடுத்தும் போதுமான அளவு உணவு இல்லாமல் அவதிப்படுவோர் பலர் உண்டு. வறுமையால் வாடும் ஒருவர்க்கு
ஆன்மீகத்தைப் பற்றி எடுத்தியம்பினாலும் அவருக்கு ஏற்காது.
இதனைக் கருதியே வள்ளலார் பசித் தீயை, பசித் துன்பத்தை போக்க “அணையா அடுப்பை" வடலூரில் ஏற்றினார். அந்த அடுப்பு இன்றளவும் எரிந்து பலருக்குப் பசியைப் போக்கிக் கொண்டிருக்கிறது.
எனவே மிகுந்த பசி உள்ளவனுக்கு உள்ளுறுப்புகள் செம்மையாகச் செயல்படாது நசிந்து போகும். இதுவே தொடர் துன்பமாக இருப்பின் அவரால் யோகத்தில் நிலைபெற்று செயல்பட இயலாது போகும்.
குறைவான உணவு சக்தியும் ஆன்மீக வெப்பத்தை நிலை நிறுத்துவதற்கான உஷ்ணத்தையும் தர இயலாது. எனவே உணவை அவரவர் தகுதியறிந்து மிகாமலும், குறையாமலும், உட்கொள்ள வேண்டும்.
தூக்கம் :
நாள் முழுதும் குறட்டை விட்டுத் தூங்குபவர்களுக்கும், தூங்காமல் விழித்துக் கொண்டே எப்பொழுதும் செயலாற்று பவர்களுக்கும் யோகம் கைக் கூடுமா என்றால் இல்லை என்றே கீதை உபதேசிக்கிறது.
அதிகமாகத் தூங்குபவருக்கு உடல் உஷ்ணம் அதிகமாகும். சீர்கேடு உண்டாகும். மேலும் தூங்கித் தூங்கி சுகம் கண்டு கொண்டால் எந்தச் செயலிலும் ஈடுபாடு அதிகம் ஏற்படாது. நன்றாக உண்ணத் தோன்றும். உண்டால் உறங்கத் தோன்றும். பிறகு இதுவே ஒரு கெட்ட பழக்கமாகிவிடும்.
தூங்குவது ஒரு போகமே. நன்றாகத் தூங்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்துவார். ஆனால் நீண்ட நேரம் தூங்க வேண்டும் என்று அறிவுறுத்துவாரா?
ஓம்..
நோயுற்றவர் சிறிது நேரம் அதிகமாகத் தூங்கலாம். அது அவரது உடல் நிலையைக் கருதி செய்வதே. ஆனால் நன்றாக இருப்பவர்கள் பெருந் தூக்கத்தில் ஈடுபட்டால் அது அவருக்கும், மற்றவர்க்கும் துன்பத்தையே விளைவிக்கும் அன்றோ.
சராசரி மனிதர் ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை உறங்க வேண்டும் என்றே மருத்தவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இரவு பன்னிரென்று மணிமுதல் நான்கு மணிவரை விழித்திருக்கக் கூடாது என்றே அறிவுறுத்துகிறார்கள். இந்தச் சமயத்தில் நமது மூளையின் பகுதிகளுக்கு ஓய்வு தேவை. எனவே நள்ளிரவு சமயங்களில் விழித்திருப்பது துன்பத்தை விலைகொடுத்து வாங்குவது போன்றதாகும்.
இந்தப் பொல்லாத தூக்கத்தினால் தான் பல விஷயங்களை இழந்ததாக கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தான் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்.
எனவே உண்பதில் நிதானம், உறங்குவதில் நிதானம் மற்றும்
அன்றாடச் செயல்களிலும் நிதானத்தை, மிதவாதத்தை கடைப்
பிடிப்பவரே யோக மார்க்கத்தில் இயல்பாக வெற்றி அடையலாம்.
கடுமையான உடல் உழைப்பும் கூடாது. சோம்பேரித்தனமாக உட்கார்ந்து இருத்தலும் கூடாது. அதிகமாக உண்டு உணவிற்கு அடிமையாகுதலும் கூடாது. அதற்காகப் பட்டினிக் கிடந்து உடலை வருத்திக் கொள்ளவும் கூடாது. உண்பதிலும், உறங்குவதிலும், உழைப்பதிலும், இன்பம் நுகருவதிலும் அளவறிந்து செயல்பட்டு யோக மார்க்கத்தில் நின்றால் இறை அன்பைப் புரிந்து கொள்ளலாம்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக