🌏🌍🌎சித்தர்களை பூஜிக்கும் முறைகள்🌏🌍🌎

 

🌏🌍🌎சித்தர்களை பூஜிக்கும் முறைகள்🌏🌍🌎

🌍🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎

🌹சர்வம் சிவார்ப்பணம்...

🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்...

🌹 ஓம்..

🌹இன்று!

சோபகிருது வருடம், வைகாசி 4, வியாழக்கிழமை,18.5.2023,

தேய்பிறை சதுர்த்தசி திதி இரவு 10:08 மணி வரை,

அதன்பின் அமாவாசை திதி, அசுவினி நட்சத்திரம் காலை 7:50 600 66001),

அதன் பின் பரணி நட்சத்திரம், அமிர்த -சித்தயோகம்.

நல்ல நேரம்: காலை 10:30 - 12:00 மணி

ராகு காலம் : மதியம் 1:30 - 3:00 மணி எமகண்டம் : காலை 6:00 - 7:30 மணி

குளிகை: காலை 9:00 - 10:30 மணி

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய் சந்திராஷ்டமம்: உத்திரம்

பொது: சித்தர்கள் வழிபாடு;தட்சிணாமூர்த்தி வழிபாடு




தானே தானாகி தன்னுள்ளே தானாகி தானே ஆணாகி தன்தவமே சிவனாகி ஊனே உயிராகி உருவே அருவாகி ஊனே உயிருடலாய் உள்ளமர்ந்த ஜோதியே"

என்று சித்தர்களின் நிலையை சித்தர்களின் பாடல்களே உணர்த்துகின்றன. சாதரண மானிடர்கள் பிறந்து, வாழ்ந்து. இறப்பது போல் அல்லாமல் தங்களுடைய மனதையும். உயிரையும் ஒன்றாக இணைத்து இந்திரியங்களைக் கட்டுப்படுத்தி உயர்வான தவம் இயற்றி இறவாநிலை பெற்று உடலை "காயசித்தி" மூலம் யுகங்கள் கடந்து நிறுத்திக்கொண்டு அறிவை "ஞானசித்தி” மூலம் மனித இனம் மட்டும் இன்றி இவ்வுலகிற்கு அளவற்ற நன்மைகளை இடைவிடாது செய்துகொண்டு மரணமில்லாத பெருவாழ்வு வாழ்ந்து வரும் அந்த அபூர்வ ஆற்றல்கள் கொண்ட மனித மகான்களான சித்தர்கள் தங்க ளுடைய சூட்சும, காரண உடல்களுடன் வெளியேறிய பின்பு ஸ்தூல உடலை பத்திரமாக சமாதிகளில் வைத்திருக்கும் இடத்திற்குப் பெயரே "ஜீவசமாதி" சித்தர் பீடங்கள், அதிஷ்டானங்கள் என்று அழைக்கப் படுகின்றன.

ஓம்..



சாதாரணமாக உலோகத் தகடுகளில் சில யந்திரங்களை வரைந்து வேத விற்பன்னர்களைக் கொண்டு பலபல மந்திரச் சொற்களை உருச் செய்து அதைப் பிரதிஷ்டை செய்து பீடபூஜை, கலசபூஜை, யந்திர பூஜை, அங்கநியாசம், கரந்யாசம், திக்பந்தங்கள், மூல மந்திர ஜெபம், தியானம், என்று எட்டுப்பிரிவுகளாக பல சம்பிரதாயத்துடன்கூடிய பூஜைகள் செய்து கும்பாபிஷேகம் செய்து வைத்து வழிபட்டு வருவதை கோயில்கள் என்றும் ஆலயங்கள் என்றும் அழைக்கிறோம். (ஆ-மனம், லயம்-சேர்தல்) மளமானது இவ்விடங்களுக்குச் சென்றால் அமைதி அடையும் என்பது உண்மை. ஆனால் இதுபோன்ற ஆலயங்களில் உருச்செய்யப்படும். மந்திர ஒலிகளின் ஆற்றல் சில வருடங்களே இருக்கும்.

அதுவும் படிப்படியாக குறைந்துக் கொண்டே வரும். எனவேதான் கும்பாபிஷேகம் செய்யப்படாத பலபல ஆலயங்கள் பாழடைந்து, களை இழந்து காணப்படுகின்றன. இந்த கோயில் களில் சென்று பார்த்தால் தெய்வச் சிலைகளும், அதன் அடியில் யந்திரங்கள் வரையப்பட்ட உலோகத் தகடுகளும் இருக்கும். ஆனால் ஆலயங்களில் சந்நிதியின்றி, பூஜையின்றி, களை இழந்து காணப்படுவது ஏன்? அவ்விடங்களில் உள்ள மந்திர ஒலிகள், சதி இழப்பதால்தான்! ஆகவேதான் 12 வருடங்களுக்கு ஒரு முறை யாகசாலை அமைத்து வேத விற்பன்னர்களைக் கொண்டு கும்பாபிஷேகம் என்ற சடங்கின் மூலம் மறுபடியும் மந்திர ஒலிச்சொற்களை அவ்விடங்களில் பதிக்கின்றனர் அவ்வாறு செய்தும் கூட சில சில ஆலயங்கள் அவ்வளவு பெரிய அளவில் பிரசித்தி பெறுவது இல்லை.

ஆனால் தன் உயிரை தனக்குள் அடக்கி தான் தானாக நின்ற ஜீவ ஆலயங்கள் எப்போதும் களை இழந்ததில்லை. முன் சொன்ன முறைப்படி இவ்வாலயங்களுக்கு கும்பாபிஷேகச்

சித்தர்களை பூஜிக்கும் முறைகள்..

சடங்குகள் தேவையில்லை. ஏனெனில் தவசிலர்களின் உடலில் இருந்து உண்டாகும் பஞ்சபூதங்களின் ஆற்றலுடன் வெளிப்படும். அதி அற்புத அணு அலைகளானது இடைவிடாது இவ்விடங் களில் பரவிக்கொண்டிருப்பதே ஆகும். மேலும் உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் "ஜீவாத்மா" என்றும் அப்படிப் பட்ட ஜீவாத்மாக்கள் தவசக்தியின் மூலம்வலுவடைந்து பல ஆற்றல்களைப் பெறும்போது "பரமாத்மா" ஆகிறது என்றும் அந்த நிலையில் அந்த பரமாத்மாவானது தன்னுடைய மிக அற்புத ஆற்றல்களால் பிற ஜீவாத்மாக்களை தன் பால் ஈர்த்துக்கொள்கிறது என்றும் பல உண்மைகளை மகான்கள் கண்டறிந்து உள்ளனர்.

ஜீவாத்மாவிலிருந்து பரமாத்மா நிலைக்கு உயரும் பொழுது ஏற்படும் " முன்கூட்டியே நிகழ்ச்சிகளை அறியும் ஆற்றலை"த்தான் விஞ்ஞானத்தில் E.S.P. Extraordinary Super Power என்று கூறுகின்றனர். இந்த ஆரம்பநிலையையே இவ்வாறு கூறினால். தவத்தின் இறுதி நிலையை என்னவென்று கூறுவது?

இவ்வாறு அதிஅற்புத ஆற்றல்களை உள்ளடக்கிய சித்தர்களான ஜீவன் முக்தர்கள் அடங்கிய இடங்கள் நாளடைவில் மிகப் பெரும் ஆலயங்களாகி புகழ்மிக்க புண்ணியஸ்தலங்களாக இன்றும் விளங்கி வருகின்றன. பல நூறு தலைமுறைகளுக்கு முன்பு வாழ்ந்த அந்த ஜீவன் முக்தர்களின் அடக்க ஸ்தலங்கள் சிலவற்றையும், அவர்கள் வாழ்ந்த தலைமுறையையும் சில உதாரணங்களுக்காக கீழே கொடுத்துள்ளேன்.

🌹சித்தர்களை பூஜைக்கு மந்திரங்கள் 🌹


. "ஓம் பதும்ப பிரவேசாய வித்மஹே!

 பத்மாசனப் பிரியாய தீமஹி!!

தன்னோ தியானப் பிரசோதயாத்!"

பொருள்:

 எனக்குள் எந்த நேரமும் மலர்ந்து மணம் வீசிக் கொண் டிருக்கின்ற வெண்தாமரை மலரின் வடிவாகத் திகழ்பவரும். அந்த மலரின் மீது பத்மாசனமிட்டு அமர்ந்து யுகங்கள் கடந்து வாழ வைக்கும் உன்னதக் கலையான தியானத்தை தன் வடிவாகக் கொண்டவருமாகிய உங்களுக்கு என்னுடைய நமஸ்காரங்கள்.

ஓம்..


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘