🌎🌏🌍சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் தரும் யோகங்கள்🌎🌏🌍
🌎🌏🌍சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் தரும் யோகங்கள்🌎🌏🌍
ஸ்திர லக்னம்' என்று அழைக்கப்படுவதில் மிகவும் வலிமை வாய்ந்தது சிம்மமே ஆகும். அள்ளிக் கொடுக்கும் குணம் கொண்ட சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, மனசாட்சிக்கு மாறாக பேசத் தெரியாது.
ஏழை பணக்காரர், படிக்காதவர் - மேதை என்று வித்தியாசம்
பார்க்கத்தெரியாது. சிம்மராசிக்காரர்கள் கொஞ்சம் ஆர்ப்பாட்டம்,அலங்காரமான பேச்சு என்று வளைய வருவார்கள். உணர்ச்சிவசப்பட்டு உளறாமல், வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாகஎடுத்துக்கொள்வார்கள். சிம்ம லக்னத்தில் பிறந்தால் அதிர்ஷ்டத்
தோடு வாழும் பாக்கியம் கிடைக்கும்.
இவர்களுக்கு எப்போது ஒருவரைப் பிடிக்கும், எப்போது பிடிக் காமல் போகும் என்று ஒருவராலும் சொல்ல முடியாது. என்னதான் எதிரியாகவே இருந்தாலும் அவர்களை நேசிக்கவும் செய்வார்கள். எல்லோரும் இவர்களிடம் தங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புவார்கள். எவ்வளவு பெரிய பதவியில் அமர்ந்தாலும் கர்வம் கொள்ளமாட்டார்கள். தன்னை யாராவது ஏமாற்றுகிறார்கள் என்றால் காட்டுச் சிங்கம் போல கர்ஜிப்பார்கள். இவர்களிடத்தில்ஆத்ம பலம் அதிகம் உண்டு. உதிப்பதும் அஸ்தமனமும் சூரிய னுக்கு இயல்பு போல, இவர்கள் பல இடங்களில் புத்திசாலியாகத் தோன்றுவார்கள்; சில இடங்களில் இவர்களின் பேச்சு குழந்தைத்தன மாக இருக்கும்.
இவர்கள் வாழ்வில் மேன்மை பெற. தந்தையை இழந்த குழந் தைக்கு எல்லாவிதங்களிலும் உதவ வேண்டும். பார்வை இழந்த வருக்கு தேடிப்போய் அவர்களுக்கு என்ன மாதிரியான உதவி செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும். ஆறிப்போன உணவுக ளைத் தவிர்க்கப் பார்க்கவும். உணவில் சூரியகாந்தி எண்ணெயை அதிகம் உபயோகப்படுத்தலாம்.
இவர்களுக்கு சூரியனுக்கு இணையாக செவ்வாய் அதிகமாக உதவப்போகிறார். கேந்திர ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும். பாக்கிய ஸ்தானமான திரிகோணத்திற்கும் அதிபதியாக செவ்வாய் வருகிறார். செவ்வாய் நன்றாக இருந்தால் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பாற்றுவார்கள். நான்காம் இடம் என்பது சுக ஸ்தானத்தைச் குறிப்பதால் ஆடம்பரமான பங்களாக்கள் கட்டிக்கொண்டு வாழ் வார்கள். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் பரம்பரைக் சொத்து உள்ளவர்களாகவே இருப்பார்கள். தலைமை தாங்கி நடத்திச் செல்வதில் ஈடு இணையற்றவர்களாக இவர்களை சூரியன் விளங்க வைப்பார். பொதுவாக சனியை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரங்களில் சூரியன் அமரக்கூடாது. சனியின் பார்வையே அல்லது சேர்க்கையோ பெற்றிருந்தால் எல்லா விஷயங்களிலு காலதாமதமாக பலன்கள் கிடைக்கும்.
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜாதகத்தில் எந்தெந்த இட களில் லக்னாதிபதியான சூரியன் அமர்ந்திருந்தால் எப்படிப்பட் பலன்கள் கிடைக்கும் என இனி பார்க்கலாம்...
கிரகங்கள் தரும் யோகங்கள்...
ஓம்..
ஒன்றாம் இடத்தில் லக்னாதிபதியான சூரியன் அமர்ந்திருந்தால் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்கள். அதுமட்டுமல் லாமல் எல்லோருக்கும் ஒரு ரோல் மாடலாகவும் விளங்குவார்கள். அறச்செயல்களுக்கு முன்னுரிமைகொடுத்து ஈடுபடுவார்கள் அபார் மான நிர்வாகத் திறன் இருக்கும், நாலு பேரை வைத்து வேலை வாங்கும் நிலையில்தான் இருப்பார்கள்.இவர்கள் பிறந்ததிலிருந்தே இரு நல்ல சூழ்நிலையில் வளர்வார்கள். இவர்கள் எதில் ஆரவத் தோடு ஈடுபட்டாலும் முன்னுக்கு வருவார்கள். பார்ப்பதற்கே கம்பீரமாக இருப்பார்கள். இவர்களின் வெளித்தோற்றத்தை பார்க் கும்போதே மரியாதை உணர்வு ஏற்படும். தங்களின் வாழ்க்கை. அனுபவங்களை மிக அழகாக வெளிப்படுத்துவார்கள் எதையுமே மிகவும் நுட்பமாக வெளிப்படுத்தும் தன்மை இருக்கும் கண்களில் கூர்மை இருக்கும்.
சூரியன் இரண்டாம் இடமான கன்னியில் இருந்தால், தேவை யில்லாமல் நிறைய பேசுவார்கள். முன்கோபம் உள்ளவர்களாக இருப்பார்கள் பணத்தைத் தண்ணீராக செலவழிப்பார்கள் இந்த இடத்தில் தனித்த சூரியன் இருந்தாலே அலைச்சல் நிறைய இருக் கும். இவர்களுக்கு ஆரம்பக் கல்வி சுமாராக இருக்கும். மேல்நிலைக் கல்வி நன்றாக வரும். 'அடங்க மறு' என்பதுதான் இவர்களுக்கு தாரக மந்திரமாக இருக்கும். ஒரு அமைப்பு அல்லது நிர்வாகத்துக்குக் கட்டுப்படாத, விதிமுறைகளுக்கு முரண்படுகிற நபராகவே இருப் பார்கள் எதை, எங்கு, எப்படிப் பேசுவது எனும் கலையை நிச்சயம் அனுபவத்தில் கற்காவிட்டால் தொல்லைகள் இருந்துகொண்டே யிருக்கும்.
மூன்றாம் இடமான துலாம் ராசியில் சூரியன் நீசமாகிறார். இதனால் எல்லாவற்றிற்கும் பயந்தபடி இருப்பார்கள். நோய்எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இளைய சகோதர வகையில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தபடி இருக்கும். 'பணம் கொடுத்து பாசத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறதே' என்று வருந்துவார்கள். இவர்களுக்குக் கீழே வேலை செய்யும் வேலையாட்களோடு ஏதேனும் பிரச்னை இருந்துகொண்டே இருக்கும்.போக விஷயங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டுவார்கள். எதிர்பார்த்த நேரத்தில் எதிர் பார்த்த நப ரீடத்தில் உதவிகள் கிடைக்காது அவன்தைப்படுவார்கள்.
விருச்சிக ராசியான நான்காம் இடத்தில் சூரியன் அமர்ந்தி குந்தால் அது தனியான விசேஷ பலன்களை அளிக்கும். அறிவுக் கூர்மை, ஆளுமைத் திறன். பெரிய நிறுவனங்களை உருவாக்குதல், உயர் ரக வாகனத்தை உருவாக்குதல் என்றிருப்பார்கள். தாய்வழிச் சொத்து கிடைக்கும் வாய்ப்பு அதிகம். எந்த வேலையை எடுத் தாலும் அதைமுடித்துவிட்டுத்தான் அடுத்த வேலைக்கு நகர்வார்கள், கல்லூரியில் பயிலும் காலத்தில் பெருமளவு சாதிப்பார்கள். இருப்ப திலேயே விருச்சிகத்தில் தனித்து நிற்கும் சூரியன்தான் நல்ல பலன் களை அளிப்பார். சிறிய பதவியிலிருந்து பெரும் பதவி வரை மேலேமேலே நகர்ந்துகொண்டிருப்பார்கள். ஐந்தாம் இடமான தனுசுக்குள் சூரியன் அமர்ந்தால் எமோ
ஷனலாக இருக்கக் கூடாது. 'ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்' என்றிருப்பார்கள், சொத்து சம்பந்தப்பட்ட விஷயமாக அடிக்கடி நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். எதிலுமே ஒரு தடு மாற்றம் இருந்துகொண்டேயிருக்கும். உறவினர்களோடு அடிக்கடி, பகை மூளும். அவர்களால் ஏமாற்றப்படுவார்கள். குழந்தை பாக் கியமே காலதாமதமாகத்தான் இருக்கும். அல்லது பெண்களாக இருப்பின் கருப்பை பிரச்னை இருக்கும்.
ஆறாம் இடமான மகரத்தில் சூரியன் நின்றிருந்தால் அதுவும் நன்மையைத்தான் தரும். தலைமை தாங்கும் பண்பு மிகுந்திருக்கும். கடன் என்றாலே காததூரம் ஓடுவார்கள். உடம்பை பாதுகாப்பதில் தனி அக்கறை எடுத்துக்கொள்வார்கள். எதிரிகள் இருந்தாஸ்தான் இவர்கள் சுவாரசியமாக வேலை பார்ப்பார்கள்.
சனி பகவானின் வீடான கும்பத்தில் சூரியன் இருந்தால் பேசும். நிச்சயம் திருமணத் தடை. இருந்து விலகும். அதிகமாக சண்டை போட்டுக்கொண்டேயிருக்கும் வாழ்க்கைத்துணை அமை யும். இவர்கள் அடிக்கடி சமநிலையை இழப்பார்கள். யாரிடம் என்ன பேசவேண்டும் என்று தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். இவர்களில் சிலர் வெளிதேசம் சென்றால் கொஞ்சம் நிதானமாக இருப்பார்கள். கூட்டுத்தொழிலை தப்பித் தவறியும் செய்யவே கூடாது.
மீனத்தில் சூரியன் அமர்வதால் அலைச்சலிலேயே பாதி வாழ்க்கை போகும். அடுத்தடுத்து பயணப்படும் வேலையில் அமர்வார்கள். சிலர் வெளிநாட்டு வாழ் உரிமை பெற்று அங்கேயும் இருப்பார்கள்.
கிரகங்கள் தரும் யோகங்கள் .
எல்லா சேமிப்புகளையும் திடீரென்று கரைப்பார்கள். இவர்கள் இரவில் பயணம் செய்யும்போது நிச்சயமாக உடைமைகளைப் பாதுகாத் துக் கொள்ள வேண்டும். சிறிய பிரச்னைக்குக் கூட நிலைகுலைந்து போவார் கள். சுண்ணில் ஏதேனும் தொந்தரவு வந்து போகும் பல இடங்களில் கடனை வாங்கிவிட்டு அவஸ்தைப்ப டுவார்கள்.
மேஷத்தில் குரியன் தனித்து நின்றால் தந்தைக் கும் பிள்ளைக்குமிடையே ஒரு பனிப்போர் இருந்து கொண்டேயிருக்கும். தந்தை யாரை எப்போதும் ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணம் அதிகமிருக்கும். மேலும். தந்தையின் சொத்துகள், விரயமாவதற்கும் நிறைய வாய்ப்புகள் உண்டு தந்தை யார் மிகுந்த செல்வாக்கு உள்ளவராக இருப்பார். இவர்களில் பலர் ஆன்மி கத்தில் ஈடுபட்டு யாரிடமேனும் மந்திர உபதேசம் பெறுவார்கள். தர்ம நியாயத்திற்கு கட்டுப்படுவார்கள். தன்னால் இயன்ற அளவு ஏதேனும் டிரஸ்ட் தொடங்கி அதன்மூலம் நிறைய பேரை வாழ வைப்பார்கள்.
ரிஷபத்தில் சூரியன் தனித்து நின்றால் மருத்துவத்துறையில் பணி யாற்றுவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. கெமிக்கல் எஞ்சினியர், ஐ.ஏ.எஸ்.ஐ.பி.எஸ். போன்று வருவார்கள். மருந்து நிறுவனங்களில் உயர்பதவியில் அமர்வார்கள்.
மிதுன ராசியில் அமர்ந்திருந்தால் மூத்த சகோதரர்களால் எந்த பிரசனையும் இருக்காது. இவர்களில் பெரும்பாலும் தந்தையின் வேலையையோ தொழிலையோ எடுத்துச் செய்வார்கள். மிதுன புதன் இந்த இடத்திற்கு அதிபதியாக இருப்பதால் பலபேருக்கு இவர்களின் ஆலோசனையும் தேவைப்படும். தேவைக்கு அதிகமாக எதையுமே சேர்த்து வைத்துக்கொள்ள மாட்டார்கள். தனக்கு எது கிடைத்தாலும் அதை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பார்கள்.
ஓம்..
இவர்கள் ஷேர் மார்க்கெட்டில் புகுந்து விளையாடலாம்.
பன்னிரண்டாம் வீடான கடகத்தில் சூரியன் பகையாகச்சென்று மறைவதால் தூக்கம் எப்போதுமே சரியாக இருக்காது. பலர் சூட் சுமசக்திகளோடு தொடர்பு வைத்திருப்பார்கள். பன்னிரண்டாம் வீட்டிற்குரியவராக சந்திரன் வருவதால் ஜிலுஜிலுவென்றும், குளு மையாகவும் காற்று வீசினால் கண்கள் சொருகும். அயன சயன ஸ்தானம் எனப்படும் இந்த இடத்திற்கு சந்திரன் அதிபதியாக வருவதால், சில பல உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படுவார்கள். பழைய கோயில்களைத் தேடித்தேடி ஓடுவார்கள். அதேபோல பழைய நூல்களையும் பதிப்பிப்பார்கள். இவர்கள் மிக நிச்சயமாக கடன் வாங்குவதை நிறுத்த வேண்டும்.
சூரியன் சிவகோத்திரத்தைச் சேர்ந்தவர். சூரியன் ஒரு நெருப் புக் குழம்பாக கொதிக்கும் கிரகம். இவ்வாறு பூலோகத்தில் சூரிய னுக்கு நிகர்த்ததாக ஒரு தலத்தை சொல்ல வேண்டுமெனில் அது திருவண்ணாமலையே ஆகும். நெருப்புப் பந்து சூரியன் எனில், பூமியில் அதற்கு இணையான நெருப்புப் பந்தாகவும், நெருப்புத் தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலையே ஆகும். அருணன் என்பதற்கு சூரியன் என்ற பொருளும் உண்டு. அருணாசலம் என்ப தற்கு 'அசையாத ஞான சூரியன்' என்றும் பொருள் கொள்ளலாம். சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் எப்போதும் வணங்கவேண்டிய தலம் திருவண்ணாமலை. இவர்களுக்கு யோகங்களை அள்ளித் தரக் காத்திருக்கிறார் அருணாசல சிவன்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக