🌍🌎🌏சாந்தி முகூர்த்தம்🌍🌎🌏 ❤️தமிழர் சடங்குகள் ஒரு விளக்கம்❤️

 

🌍🌎🌏சாந்தி முகூர்த்தம்🌍🌎🌏

❤️தமிழர் சடங்குகள் ஒரு விளக்கம்❤️

நன்மக்களைப் பெறுவதன் மூலம் சந்ததி பெருகும். மணமக்கள் இருவரின் குடும்பங்களும் சீரும் சிறப்பும் அடைய மேற்கொள்ளப்படும் சடங்கு, ஒரு பெண் பூப்பெய்தும்பொழுது சில துர்தேவதைகளினால் அப்பெண்ணுக்கு தோஷங்கள் ஏற்படலாம். அவளுடைய முதல்சேர்தல் நல்ல நேரமாக இருந்தால், தோஷங்கள் நீங்கி விடும் என்று வேதங்கள் கூறுகின்றன. தோஷங்களுக்கு நிவர்த்தி சாந்தி,ஆகவே சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் குறிப்பது அவசியம்.

இந்த நல்லறத்திற்கும் முன்னோர் வரையறைகள் வகுத்திருந்தனர். வெயில் கொளுத்தும் கோடை காலத்தில் உடல் பலம் குறைந்து தோன்றும். அப்போது 15 நாள் இடைவெளி தாம்பத்திய உறவுக்குத் தேவை என்றனர். மழைக் காலம் உடல் பலம் அதிகமாகக் காணப்படும். அப்போது மூன்று நாட்களுக்கு ஒரு முறையேயானும் நன்று என்றனர். பகல் அதிகாலை, சந்திப் பொழுது (இருள் சேரும் மாலைநேரம்) இந்நேரத்தில் தாம்பத்திய உறவு கூடவே கூடாது என்றனர். மூச்சுப் பயிற்சி செய்து நாசித்துவாரத்தின் வழி மூச்சுவிடுமாறு பழக்கிக் கொண்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுவது குழந்தைப் பேற்றுக்கு மிகவும் நல்லது.வயிறு நிறைய உண்டவுடன் கூடாது என்றும், இரண்டு மணிநேர இடைவெளிக்குப் பிறகே உறவு நல்ல தென்றும் கூறினர். அதே போன்று மாதவிடாய் காலத்திலும், கர்ப்பக்காலத்தில் கடைசி மூன்று மாதங்களிலும், குழந்தை பிறந்த உடனேயும் இது கண்டிப்பாகத் தவிர்க்கப் பட வேண்டும் என்றனர். காய்ச்சல், பசி, தாகம் போன்றவற்றால் துயருறும் போதும் இதில் ஈடுபடுவது நல்ல தல்ல. தாம்பத்திய உறவு ஐம்புலன்களுக்கும் விருந்தாக அமைதல் வேண்டும் என்றும் நிலவொளி போன்ற வெளிச்சத்தில் நறுமணங் கமழப் பட்டுப் போன்ற மெல்லிய ஆடை உடலை அலங்கரிக்க இனிய இசை மனங் குளிர்விக்க மனமொத்த தம்பதியினர்


இணைய தாம்பத்திய உறவு முழுமை பெறும். பின் பல் துலக்கி, குளித்து, குளிர்ந்த நீர் அல்லது குளிர் பழரசங்கள் குடித்துத் தூங்க வேண்டும் என வழிமுறை வகுத்தனர். கரு உருவாகும் போது தாயின் மனநிலையைப் பொறுத்தே குழந்தையின் குணங்கள் அமையும் ஆதலால் தாயின் பராமரிப்புக்கு முதலிடம் கொடுத்தனர். ஜாதிக்காய், இஞ்சி, அதிமதுரம், குங்மப்பூ ஆகியவை தாம்பத்திய உறவைத் தூண்டும் என்றும் கண்டறிந்தனர்.

இவ்வுறவை நம்முன்னோர் வாழ்க்கைக்ககு உகந்தது என்று கருதி அதற்கான வகைகளையும் வகுத்து ஒரு ஒழுக்கமான கட்டுக் கோப்பான வாழ்க்கையை வாழ வழி வகுத்தனர். தனக்கும், சமுதாயத்திற்கும் நாட்டிற்கும், வீட்டிற்கும் நல்லது செய்யும் நன்மக்களை (நன் கலம் நன்மக்கள் பேறு) தந்து உதவினர். அனைத்துத் துறைகளிலும் அறிவியலே பேசப்படுகிறது. ஆகவே அன்புத் துணையே உனக்கு ஆயுள் நூறாகும்? இஞ்சிச் சாறும் நெய் கலவையும் வெங்காயச்சாறும் தேன் கலவையும் உறவுக்கு வலு ஊட்டுவன என்றும் கண்டறிந்துள்ளனர்.

திருவள்ளுவரும் "கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண் தொடி கண்ணே உள" என்றும் கூறி ஐம்புல நுகர்ச்சியும் அளிப்பவர் பெண்ணே என்றும் கூறியுள்ளார். மனித வாழ்வில் மகிழ்ச்சியை அளிப்பவர் பெண்கள் ஆவர்.தக்கபெண்ணுடன் கூடி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று வழிகள் வகுத்தனர். அதாவது ஏகாதசி, திரியோதசி, சஷ்டி, அட்டமி, சதுர்த்தி, அமாவாசை, பவுர்ணமி மேலும் விரத நாட்கள், சிரார்த்த நாட்கள், மாதவிடாய் தோன்றி 4 நாட்கள் இக்காலங்களில் உறவு கூடாது என்ற கட்டளை பிறப்பித்திருந்தார்கள். மாத விலக்கிலிருந்து ஒற்றைப்படை நாட்களில் உறவு கொள்ளப் பெண் மக்கட் பேறும் 2,4,6,8,10,12,14,16 ஆகிய நாட்களில் உறவு கொள்ள ஆண்மக்கட் பேறும் கிடைக்கும் என்ற அறிவியல் உண்மையைக் கண்டறிந்து இருந்தனர். அதனால் வளமான அறிவுத்திறன் மிகுந்த மக்கட் பேறு பெற்றுச் சிறப்பாக


வாழ்ந்திருந்தார்கள் என்று இந்து தர்மம் கூறுகிறது நண்பகல். நடு இரவு, காலை, மாலை, காலங்களிலும் உறவு கொள்ளுதல் கூடாது.

மணமகள் பொங்கலிடுதல்

முதல் நாள் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிறப்பாக நடத்திக்கொடுத்த இறைவனுக்கும், முன்னோர்களுக்கும் சூரியன் முதலான தேவர்களுக்கும்

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி பொங்கலிடுதல் ஆகும். மணமகள் வீட்டுப்பொறுப்பை ஏற்றுக்கொண்டாள் என்பதை வெளிப்படுத்துவது, புதுப்பெண்ணின் சமையல் நளினம் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவுவது, இதுதான் மணப்பெண்ணின் முதல் சமையல். இன்றுபோல் என்றும் வாழ்க்கை பால்போல் பொங்க வேண்டும் என்பதற்கான அறிகுறி. தற்சமயம் குக்கரிலோ, நமது வேண்டுகோளின்படி சமையற் கலைஞர்களோ பொங்கலிட்டுத் தந்து விடுகிறார்கள், இது மாற வேண்டும் .

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘