🌍🌎பிரத்யங்கிரா தேவி 108 தமிழ் போற்றி!🌏🌍🌎
🌍🌎பிரத்யங்கிரா தேவி 108 தமிழ் போற்றி!🌏🌍🌎
ஓம் பல்லாயிரம் கண்கள் கொண்டவளே போற்றி
ஓம் கருணை மழை பொழிய வருபவளே போற்றி
ஓம் சொல்லாயிரம் துதியால் மகிழ்பவளே போற்றி
ஓம் எல்லோருக்கும் ஏற்றம் தருபவளே போற்றி
ஓம் எப்போதும் உயர்வு பல அளிப்பாய் போற்றி
ஓம் அதர்வணக் காளி ஆனவளே போற்றி
ஓம் பரசிவானந்த வடிவுடையாள் போற்றி
ஓம் பக்தர்களின் உள்ளத்துள் வாழ்பவளே போற்றி
ஓம் நம்பினோர்க்கு என்றும் நல்லவளே போற்றி
ஓம் நாங்கள் தினம் வணங்கும் நாயகியே போற்றி 10
ஓம்..
ஓம் வல்வினைகள் யாவையும் தீர்ப்பவளே போற்றி
ஓம் எங்கள் அன்னை ஸ்ரீ பரத்யங்கிரா போற்றி
ஓம் சரபேசன் இறக்கையாய் வந்தவளே போற்றி
ஓம் சீறிய சிங்கமும் ஏற்றவளே போற்றி
ஓம் நரசிம்மர் உக்கிரம் தணித்தவளே போற்றி
ஓம் சன்னிதியால் சஞ்சலங்கள் தீர்ப்பவளே போற்றி
ஓம் சர்வானந்தமயி சக்தியே போற்றி
ஓம் உவகையின் உச்சித் திலகமே போற்றி
ஓம் களிப்புடன் நடமிடும் காளியே போற்றி
ஓம் பைரவர் மனம்நிறை நாயகி போற்றி
20
ஓம்..
ஓம் நான் செய்த பாவம் மன்னிப்பாய் போற்றி
ஓம் இனி பாவம் நான் செய்ய இடங்கொடாய் போற்றி
ஓம் வல்வினைகள் யாவையும் தீர்ப்பாய் போற்றி
ஓம் எங்கள் அன்னை ஸ்ரீ ப்ரத்யங்கிரா போற்றி
ஓம் மதிநுதல் குடிடும் திருமணி போற்றி
ஓம் விரிசடையாளே விளக்கே போற்றி
ஓம் துணை காத்யாயனி கொண்டாள் போற்றி
ஓம் சாமுண்டா முண்டமர்தினி போற்றி
ஓம் துதிப்பவர் துயர்தவிர் காளி நீ போற்றி
ஓம் சாந்தா த்வரிதா வைஷ்ணவீ போற்றி30
ஓம்..
ஓம் பரிபூரணி பத்ரா தேவியே போற்றி
ஓம் கருஉருக் கொண்ட திரிசூலியே போற்றி
ஓம் புத்திர பாக்கியம் தருபவள் போற்றி
ஓம் அதிநீல ஆடைதனை அணிந்தாய் போற்றி
ஓம் வல்வினைகள் யாவையும் தீர்ப்பவளே போற்றி
ஓம் எங்கள் அன்னை ஸ்ரீ பிரித்திங்கா போற்றி
ஓம்..
ஓம் மதிநுதல் சூடிடும் திருமணி போற்றி
ஓம் விரிசடையாளே விளக்கே போற்றி
ஓம் துணை காத்யாயனி கொண்டாள் போற்றி
ஓம் சாமுண்டா முண்டமரதினி போற்றி
ஓம் துதிப்பவர் துயர்தவிர் காளி நீ போற்றி
ஓம் சாந்தா த்வரிதா வைஷ்ணவி போற்றி
ஓம் பரிபூரணி பதரா தேவியே போற்றி
ஓம் கருஉருக் கொண்ட திரிசூலியே போற்றி
ஓம் புத்திர பாக்கியம் தருபவள் போற்றி
ஓம் அதிநீல ஆடைதனை அணிந்தாய் போற்றி
ஓம் வல்வினைகள் யாவையும் தீர்ப்பவளே போற்றி
ஓம் எங்கள் அன்னை ஸ்ரீ பரத்யங்கிரா போற்றி
ஓம் பாசமுண்ட சூலம் கைக்கொண்டவள் போற்றி
ஓம் டமருகம் ஒரு கையில் ஒலிப்பவன் போற்றி
ஓம் சர்பபம் கைதிகழ் சர்வேஸ்வரி போற்றி
ஓம் சர்ப்பதோஷம் தன்னையே நீக்குவாய் போற்றி
ஓம் திருமணத் தடை நீங்கச் செய்வாய் போற்றி
ஓம் திருவே என்கதி என்றும் நீ போற்றி
ஓம் நாகராஜா பக்ஷி மனம் உகந்தாய் போற்றி
ஓம் கால பைரவரின் கண்மணி போற்றி
ஓம் பாலமுருகளைப் பாலிப்பாய் போற்றி
ஓம் பஞ்சமுக அனுமனின் ஆனந்தமே போற்றி
ஓம் வல்வினைகள் யாலையும் தீர்ப்பாய் போற்றி
ஓம் எங்கள் அன்னை ஸ்ரீ பரத்யங்கிரா போற்றி
ஓம் உதிரம் சிந்தும் நெடுநாவினன் போற்றி
ஓம் கபால மாலை அணிந்தவள் போற்றி
ஓம் மின்னலாய் கண்கள் உடையவள் போற்றி
ஓம் படுத்தும் பில்லி சூன்யம் அழிப்பாய் போற்றி
ஓம் தூர் மந்திர ஏவல திருப்புவாய் போற்றி
ஓம் ராஜ சிம்ம வாஹனம் ஏற்றவள் போற்றி
ஓம் ஏகாந்த யோகினியாய் அமர்ந்தாய் போற்றி
ஓம் துடிப்பான செம்பூவில் மகிழ்வாய் போற்றி!
ஓம் செம்மிளகாய் யாகத்தில் களிப்பாய் போற்றி
ஓம் அருள்வாக்கிலே வரும் அன்னையே போற்றி
ஓம் வல்வினைகள் யாவையும் தீர்ப்பாய் போற்றி
ஓம் எங்கள் அன்னை ஸ்ரீ பரத்யங்கிரா போற்றி
ஓம்..
ஓம் கூம் மந்திர பீஜத்தில் உறைவாய் போற்றி
ஓம் அங்கிரஸர் ப்ரத்யங்கிரஸர் தியானமே போற்றி
ஓம் இருடியர் இருபெயர் இணைந்தாய் போற்றி
ஓம் பக்தரைக் காக்கும் பரிவினள் போற்றி
ஓம் பக்தர் காக்கும் பரிவினள் போற்றி
ஓம் ஆணவமலம் அழிக்கும் ஆதியே போற்றி
ஓம் தேவி உபாஸகரின் காவலே போற்றி
ஓம் உருவாகும் குரோதங்கள் தவிர்ப்பாய் போற்றி
ஓம் கலியுகப் ப்ரத்யட்ச தேவியே போற்றி
ஓம் அடியவர் துதியால் மகிழ்பவள் போற்றி
ஓம் வல்வினைகள் யாவையும் தீர்ப்பாய் போற்றி
ஓம் எங்கள் அன்னை ஸ்ரீ ப்ரத்யங்கிரா போற்றி
ஓம் குண்டலினி ஆக்ஞையில் நிறைப்பாய் போற்றி
ஓம் அனங்க மாலினி அம்பிகையே போற்றி
ஓம் அனந்தா போற்றி வாக்வாதினி போற்றி
ஓம் பராசக்தியின் படைதளபதியே போற்றி
ஓம் சனைஸ்சரப் ப்ரீதிக்கு அருள்பவள் போற்றி
ஓம் சங்கடம் யாவும் தவிர்ப்பாய் போற்றி
ஓம் உச்சிஷ்ட கணபதி உகந்தனை போற்றி
ஓம் நீல ஸரஸ்வதி மனம் நிறைந்தாய் போற்றி
ஓம் நீண்ட வாராஹியின் நித்திலமே போற்றி
ஓம் சந்தோஷச் சரபரின் சக்தியே போற்றி
ஓம் வல்வினைகள் யாவையும் தீர்ப்பாய் போற்றி
ஓம் எங்கள் அன்னை ஸ்ரீ ப்ரத்யங்கிரா போற்றி
ஓம் கண்டார்க்கு என்றும் களிப்பே போற்றி
ஓம் ஆவரண பூஜையில் நிறைபவள் போற்றி
ஓம் சஞ்சலம் பீதி தனைக் களைபவள் போற்றி
ஓம் ஆயாசம் தீர் மாதா கவுலினி போற்றி
ஓம் அண்டங்கள் ஆக்கினையால் ஆட்டுவிப்பாய் போற்றி
ஓம் நள்ளிரவு யாகத்தால் மகிழ்பவள் போற்றி
ஓம் சோகம் தவிர்த்து சுகமருள்வாய் போற்றி
ஓம் சுகம்தரும் சுகமொழி சுந்தரி போற்றி
ஓம் அஷ்டமி பூஜையின் அணங்கே போற்றி
ஓம் பக்தர் மனம் குளிரப் பார்த்தருள்வாய் போற்றி
ஓம் வல்வினைகள் யாவையும் தீர்ப்பாய் போற்றி
ஓம் எங்கள் அன்னை ஸ்ரீ ப்ரத்யங்கிரா போற்றி
ஓம்..
ஓம் ஈராயிரம் கண்ணால் கருணை மழை பொழிவாய் போற்றி
ஓம் ஈராயிரம் கையால் எம்மைக் காப்பவள் போற்றி
ஓம் ஓராயிரம் முகமுடனே ஓங்கியவள் போற்றி
ஓம் ஓங்கார ரூபத்தில் உறைபவளே போற்றி
ஓம் எங்குறை கேட்க ஈராயிரம் செவி மடுப்பாய் போற்றி
ஓம் சித்தமலம் தன்னை அறுப்பவளே போற்றி
ஓம் சத்ருபய சங்கட சர்வதோஷ நாஸினி போற்றி
ஓம் சித்தசுத்தி தரும் துரித வராதாயினி போற்றி
ஓம் ஏழுகோடி தன்னில் ஸ்ரேஷ்ட மந்திர ரூபிணி போற்றி
ஓம் உத்தம இதபரச் சுகமருள்வாய் போற்றி
ஓம் கிங்கிணி ஹாரமணி மாலை அணிந்தாய் போற்றி
ஓம் மங்களவாழ்வு தரும் மஹா ப்ரத்யங்கிரா போற்றி.
ஓம்..
குறிப்பு இந்த அம்மனுக்கு மிளகாய் ஹோமம் நடக்கும்போது நாம் என்ன வேண்டிக் கொள்கின்றோமோ அனைத்தும் ஈடேறும்.
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக