🌎🌍திரிசூல முத்திரை🌏🌎🌍

 

🌎🌍திரிசூல முத்திரை🌏🌎🌍


மூன்று கூரிய முனைகளையுடைய ஆயுதமே திரிசூலம், சிவன், காளி போன்ற பல தெய்வங்களின் ஆயுதமாக திரிசூலம் உள்ளது. தீமையை அழிக்கவே கடவுள்கள் இந்த திரிசூலத்தைக் கையில் தாங்கி உள்ளனர் சிவ பூஜையின்போது இந்த முத்திரையில் அமர்ந்து பூஜித்தால் தீமைகளை வெல்லும்சக்தியைப் பெறமுடியும்.

நமக்கு வெளியே இருக்கும் தீமைகளை மட்டுமின்றி, நமக்குள்ளே இருக்கும் தீமைகளை அழித்து தூய்மையடையவும் இந்த முத்திரையைப் பயன்படுத்தலாம்.

செய்முறை

• சுண்டு விரலை (சிறுவிரல்) மடக்கி, பெரு விரலால் அதன்மேல் அழுத்தம் கொடுக்கவும்.

பிற மூன்று விரல்களும் வளைவின்றி நேராக இருக்கட்டும்

• பிற மூன்று விரல்களும் ஒன்றையொன்று தொட வேண்டாம். ஒரு
விரலுக்கும் அடுத்த விரலுக்கும் இடையே சற்றே இடைவெளிஇருக்கட்டும். • 

கவனத்தை முத்திரையின்மீது பதியுங்கள்

❤️அமரும் முறை ❤️

நின்றுகொண்டு சிவனை ஆராதனை செய்யும்போதுமுத்திரையையும் நின்றுகொண்டே செய்யலாம். 

• தியானத்தில் அமர்ந்து செய்யும்போது, பத்மாசனம்,அர்த்த பத்மாசனம், வஜ்ராசனம் ஆகிய ஆசனங்களில் ஏதேனும் ஒன்றில் அமர்ந்து செய்யவும்.

 ஆசனங்களில் பரிச்சயம் இல்லாதவர்கள் சாதாரணமாககால்களை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்தும் (சுகாசனம்) செய்யலாம். 

• கால்களை மடக்கி தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்தும் செய்யலாம்.

சுவாசம் 

சுவாசம்உங்களதுஇயல்பான சுவாச
நடையில் இருந்தால்போதும்.

• சற்றே ஆழமாகவும் சீராகவும் இருந்தால் போதும்.

• கும்பகம் கூடாது.

💥எவ்வளவு நேரம்?💥

• நின்றுகொண்டு செய்யும் போது ஆராதனை முடியும் வரையில்முத்திரையில் இருங்கள்.

• குறைந்தபட்சம் எட்டு நிமிடங்கள்

• தியானத்தில் அமர்ந்து செய்யும்போது அதிகபட்சமாக 48நிமிடங்கள் வரையிலும் செய்யலாம்.




💯பலன்கள்💯

• வெளியில் இருக்கும் தீமையை அழிப்பதைவிட நமக்கு உள்ளே நிறைந்து நிற்கும் தீமைகளான காமம், குரோதம், அகங்காரம், ஆணவம், பொறாமை போன்ற தீமைகளை அழிக்க இந்த முத்திரையைப்பயன்படுத்துங்கள்.

• இந்த முத்திரையில் அமர்ந்து சிவ தியானம் செய்யச் செய்ய, மனதில் நிறைந்து நிற்கும் எதிர்மறை குணங்கள் ஒவ்வொன்றாக அகலும். 

மனம் தூய்மையடையும்

• எண்ணங்களில் தெளிவு உண்டாகும்.

 மனம் பக்குவப்படும்-பண்படும்.

• எதிர்ப்புகள் அகலும்,

• காரியத் தடைகள் நீங்கும் • 

உங்களது எதிரிகள்கூட நண்பர்களாகி விடுவார்கள்.

• இந்த முத்திரையை உலக காரியங்களுக்குப் பயன்படுத்துவதைவிட உங்களது ஆன்மிக வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்வதே சிறப்பு.

🔥எச்சரிக்கை🔥

இந்த முத்திரை மிகவும் சக்திவாய்ந்த ஒரு முத்திரையாகும். உங்களது எதிரிகளை அழிக்க வும் பயன்படுத்த முடியும். ஆனால் அதனால் உருவாகும் பாவகர்ம பலனை நீங்கள் சுமக்க வேண்டியதிருக்கும். மிக எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய ஒரு முத்திரை இது.

திரிசூல முத்திரையைச் செய்யும்போது நீர் எனும் பூதம் குறைந்து, நெருப்பு எனும் பூதம் அதிகரிக்கும். இதனால் உடல் சூடு அதிகரிக் கலாம், நீர் கடுப்புகூட ஏற்படலாம். அவ்வாறு தோன்றினால் முத்திரை செய்யும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளலாம்.

👍குறிப்பு👍

வருண முத்திரையில், நீரைக் குறைக்கும் வருண முத்திரை போன்றே திரிசூல முத்திரையும் இருக்கும்.

• குறைக்கும் வருண முத்திரையில் ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டு நெருக்கமாக இருக்கும்.

திரிசூல முத்திரையில் இந்த மூன்று விரல்களும் ஒன்றையொன்று தொடாமல் சற்றே விலகி இருக்க வேண்டும்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘