🌎🌏நோய்களும் மந்திரங்களும்🌍🌎🌏

 

🌎🌏நோய்களும் மந்திரங்களும்🌍🌎🌏




நாம் மந்திரங்களைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பாக நோய்களைப் பற்றியும், அவற்றைக் குணமாக்கும் மந்திரங்களைப் பற்றியும், அவற்றின் சிறப்புகள் பற்றியும் அறிவது அவசியம்.

நமக்குப் பலவிதமான நோய்கள் வருகின்றன. சாதாரணமாக வரும் நோய் தலைவலி, உடல்வலி, சளி, மூச்சுப் பிடிப்பு முதலியவை ஆகும். பெரிய நோய்கள் டைபாயிடு, வைரஸ் ஜுரம், வயிற்றுப் போக்கு, வாயுத் தொல்லைகள், மூலம், கபம், கண் வலி, காது வலி, தொண்டைக் கோளாறுகள் முதலியன.

மிகப் பெரிய நோய்கள் என்று எடுத்துக் கொண்டால் இதய நோய், புற்றுநோய், மூளைக் கோளாறுகள், கிட்னி செயல் இழப்பு, இரத்தப் புற்றுநோய் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

நாம் சாதாரணமாக எல்லாவித நோய்களுக்கும் மருத்துவரை நாடுகிறோம். அவர் மருந்து கொடுக்கிறார்; மாத்திரை தருகிறார்; ஊசி போடுகிறார். குணமாகிறது. சில சமயங்களில் வியாதி வியாதிகள் குணமாவதில்லை. பலவித சோதனைகளுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது. சில நோய்கள் கண்டு பிடிக்கப படாமலே இருக்கின்றன. இன்னும் சில நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

சரி! உடல்நலம் சரியில்லை என்றால் மருத்துவரிடம் செல்கிறோம். நோய் குணமாக மருந்து சாப்பிடுகிறோம். பின்பு எதற்காக மந்திரங்களையும் சுலோகங்களையும் சொல்ல வேண்டும்? இவ்வாறு இறை வழிபாடு6

செய்வதால் நோய் குணமாகும் என்றால் மருத்துவ மனைகள் எதற்கு? மருத்துவர்கள் எதற்கு? என்ற வினாக்கள் எழலாம்.

ஆண்டவன் நமக்கு அறிவைக் கொடுத்திருக் கிறான். மற்ற உயிரினங்களுக்கு ஏற்படும் நோய் களைப் பற்றி அவற்றால் சொல்ல முடியாது. மருத்துவ சிகிச்சையும் செய்து கொள்ளத் தெரியாது. ஆனால் அறிவியல் முன்னேற்றம் அடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் பல நவீன கருவிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. உடலில் உள்ள நோய்களின் அளவைப் பற்றித் துல்லியமாகக் காட்டும் கருவிகள் பல உள்ளன. வெளிநாடுகளுக்குச் சென்று நவீன மருத்துவ நுணுக்கங் களைக் கற்றுத் தேர்ந்த மருத்துவ நிபுணர்களும் உள்ளனர்.

மருத்துவர் எல்லோருக்கும் நோய்களுக்குத் தக்கபடி சிகிச்சை அளிக்கிறார். குறிப்பிட்ட நோய் களுக்குக் குறிப்பிட்ட மருந்தை அளிக்கிறார். சிலருக்கு மருந்து வேலை செய்கிறது. குணம் அடைகிறார்கள். சிலருக்கு மருந்து வேலை செய்வதில்லை. அதற்குக் காரணம் என்ன? சிலர் பெரிய வியாதிகளில் இருந்து கூடக் குணம் அடைந்து விடுகிறார்கள். மருத்துவ அறிவியல் துறையே வியப்படையும் வகையில் தீராத வியாதியும் தீர்ந்து பூரண நலம் பெற்றவர்களும் உண்டு. சிலர் சாதாரண நோய்க்கும் கூடக் குணம் அடைவதில்லை.

இந்த வினாக்களுக்கெல்லாம் ஒரே விடை நமக்கு மேலே ஒரு சக்தி உள்ளது என்பதுதான். இவை யெல்லாம் விதிப்படி நடக்கும் என்கிறார்கள். முன்வினை காரணம் என்கிறார்கள். அப்படி இருக்க இறைவனைத் தொழுவதால், அவனைத் துதிப்பதால் வியாதிகள் நீங்குமா? நீண்ட ஆயுள் கிடைக்குமா?

ஓம்..



நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் 

இதற்கு எடுத்துக்காட்டாக மார்க்கண்டேயன் வரலாற்றைக் கூறலாம். என்றுஅவனது ஆயுள் பதினாறு நிர்ணயிக்கப்பட்டிருந்தும், சிவபெருமானின் அருளால் என்றும் பதினாறுஆண்டுகள் வயது உடையவனாக வாழ முடிந்தது.


முன்னாள் தமிழக முதலமைச்சர் அவர்கள்வந்தபொழுது, அவருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அப்போதுஉள்ளபலபிரார்த்தனைகள், சிறப்பு வழிபாடுகள் சிறப்பாக
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று தமிழகமெங்கும் ஆலயங்களில் நடைபெற்றன. அனைவரும் வியப்படையும் வகையில் அவர் உயிர் பிழைத்து வந்து மீண்டும் முதலமைச்சராகப் பணிபுரிந்தார்.

எனவே நோய்களுக்கு மருத்துவச் சிகிச்சைபலனளிக்க இறைவழிபாடு மிக அவசியம். எனவே, "அவனன்றி ஒரு அணுவும் அசையாது" என்பதை மனதில் கொண்டு இறைவனைத் துதிப்பது அவசியம்.

இனிவரும் அத்தியாயங்களில் பல்வேறு
வியாதிகளைப் பற்றியும், அவை குணமாக உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள், சுலோகங்கள் பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன..

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘