🌏🌎🌎இந்தக் கிழமையில் தொடர்ந்து பெருமாள் வழிபாடு செய்தால், கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனையும் காணாமல் போகும்.🌏🌍🌎
🌏🌎🌎இந்தக் கிழமையில் தொடர்ந்து பெருமாள் வழிபாடு செய்தால், கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனையும் காணாமல் போகும்.🌏🌍🌎
🌍🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎
🌹சர்வம் சிவார்ப்பணம்...
🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்...
🌹 ஓம்..
🌹
இந்த உலகத்தில் கடன் இல்லாமல் ஒரு மனிதனால் வாழவே முடியாது என்ற சூழ்நிலை வந்துவிட்டது. அத்தியாவசியமாகத் தேவைப்படும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம், இந்த பட்டியலில் கடனும் சேர்ந்துவிட்டது. இந்த கடன் பிரச்சனையிலிருந்து எப்படித்தான் வடுபடுவது என்ற வழி தெரியாமல், கடன் தொல்லையில் சிக்கித் தவித்து வருபவர்களுக்காக ஆன்மீக ரீதியான ஒரு வழிபாட்டைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாம் கேட்ட வரங்களை, நாம் கேட்ட செல்வங்களை அள்ளி கொடுப்பவர் பெருமாள். ஆடம்பர பிரியர் பெருமாள். மகாலட்சுமியை தன்னுடைய நெஞ்சில் சுமந்து கொண்டிருப்பவர் பெருமாள். இத்தனை பெருமைகள் கொண்ட எம்பெருமானை எந்த கிழமையில் வழிபட்டால் நம்முடைய பணப்பிரச்சனை தீரும். இப்போதே தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
ஓம்..
வாரம்தோறும் வரும் செவ்வாய்க்கிழமை அன்று உங்களுடைய வீட்டிலும் நீங்கள் பெருமாள் வழிபாட்டை செய்யலாம். கோவிலுக்கு சென்றும் பெருமாளையும் தாயாரையும் வழிபாடு செய்யலாம். பெருமாள் வழிபாடு செய்யும்போது துளசி மாலையோடு சென்று வழிபாடு செய்வது மேலும் சிறப்பைத்தரும். எவர் ஒருவர் விடாமல் செவ்வாய்க்கிழமைகளில் பெருமாள் வழிபாட்டை மனதார செய்து வருகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பெரிய அளவில் வராது என்பது நம்பிக்கை. இந்த வழிபாட்டில் ஒரு சூட்சமம் மறைந்துள்ளதே! என்ன சூட்சமம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?
முதலில் நீங்கள் எந்த தேதியில் பிறந்தீர்களோ அந்தத் தேதியில் கடன் வாங்கவும் கூடாது, அடுத்தவர்களுக்கு கடனை கொடுக்கவும் கூடாது. வருடத்தில் ஒரு நாள் தான் நீங்கள் பிறந்த நாள் வரும். ஆனால் மாதம்தோறும் அந்த தேதி வரும் அல்லவா? எடுத்துக்காட்டிற்கு நீங்கள் ஜனவரி 15ஆம் தேதி பிறந்தவர்களாக இருந்தால், பிப்ரவரி மாதத்தில் வரும் 15ஆம் தேதி அன்று கடன் வாங்கக்கூடாது. கடன் கொடுக்கக்கூடாது. இதேபோல்தான் மார்ச் மாதம், ஏப்ரல் மாதம் வரக்கூடிய நீங்கள் பிறந்த தேதி அன்று கடன் வாங்காமல் இருப்பதும், கடன் கொடுக்காமல் இருப்பது நன்மையைத் தரும்.
ஓம்
இதே போல் நீங்கள் பிறந்த நட்சத்திரம், நீங்கள் பிறந்த கிழமை இந்த தினங்களில் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் பரிமாற்றம் செய்யாமல் இருப்பது உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்மையை கொடுக்கும். ட்ரை பண்ணி பாருங்க!
செவ்வாய்க்கிழமை அன்று பெருமாள் கோவிலுக்கு சென்று உங்களுக்கு இருக்கக்கூடிய பணப் பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் சமயத்தில் முதலில் ‘உங்களிடம் கடன் பெற்றவர் அழிந்துபோக வேண்டும் என்ற எண்ணத்தோடு இறை வழிபாடு செய்தால், அதில் உங்களுக்கு பலனேதும் இருக்காது. உங்களிடம் கடன் பெற்றவருக்கும் எந்த ஒரு பாதிப்பும் வந்துவிடக்கூடாது. கடன் கொடுத்த உங்களுக்கும் எந்த நஷ்டமும் வந்துவிடக்கூடாது என்ற வேண்டுதலே சிறந்தது.’
இரண்டாவதாக, உங்களுக்கு யாருக்காவது அவசர தேவைக்கு கடனை கொடுத்திருப்பார்கள். அவர்கள், உங்களுக்கு கொடுத்த கடனை திருப்பி கேட்கும்போது, கடனை திருப்பிக் கேட்பவருடைய, சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, நீங்கள் தக்க சமயத்தில் கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நமக்கு உதவி செய்த, நமக்கு கடன் கொடுத்தவரை சாபம் விடக்கூடாது. நமக்கு கஷ்டம் வரும்போது நமக்கு உதவி செய்த மனிதர்களை எந்த சூழ்நிலையிலும் எக்காரணத்தைக் கொண்டும் நாம் சபிக்கவே கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ‘நீங்கள் கடன் கொடுக்க வேண்டிய கடனாளியாக இருந்தாலும் சரி, அல்லது கடனை வசூல் செய்யும் இடத்தில், நீங்கள் இருந்தாலும் சரி, மனிதர்களுடைய சூழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.’
ஓம்..
எப்போதுமே இறைவனிடம் வேண்டுதல் வைக்கும்போது அடுத்தவர்களை பழித்து அடுத்தவர்களை திட்டி, அதன் பின்பு உங்களுடைய பிரச்சனைகள் தீர வேண்டும் என்று வேண்டுதல் வைத்தால், அந்த வேண்டுதல் நிறைவேறுவதற்கு வாய்ப்பே கிடையாது. உங்களுக்கு கடன் வசூல் ஆக வேண்டும் என்றாலும், நீங்கள் யாருக்கேனும் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றாலும், நல்லதை மட்டுமே நினைத்து, நல்ல எண்ணத்தோடு வேண்டுதல் வைத்தால் மட்டுமே அது பலிக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து மனநிறையோடு முடித்துக் கொள்கிறேன்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக