🌏வலி தோள் வலிய தோளாக!🌏🌍🌎

 

🌏வலி தோள் வலிய தோளாக!🌏🌍🌎

எனக்கு வயது 53. பல மாதங்களாக இடது தோள்பட்டையில் வலி கடுமையாக இருக்கிறது. வலிபோக்கும் ஊசிகளைப் போடும்போது அந்த வலி தற்காலிகமாக நிற்கிறது. பிறகு மீண்டும் வந்துவிடுகிறது. எனக்கு அல்சரும் இருக்கிறது. எனவே, வலி மாத்திரைகளைச் சாப்பிட முடியவில்லை. இதற்கு ‘உடற்பயிற்சிகள் செய்யலாம்’ என்று என் நண்பர் யோசனை கூறினார். அது சரியா? அப்படி ஏதாவது பயிற்சிகளால் வலியைக் குறைக்க முடியும் என்றால், அவை என்ன பயிற்சிகள் என்பதைத் தெரிவித்தால் நல்லது.

ஓம் ரவி பாபா ஈரோடு.


தோள்பட்டை வலிக்கு, தோள் மூட்டு எலும்பில் தேய்மானம், தசைகள் பாதிப்பு, தசை நார்கள் பாதிப்பு, திரவத்திசு பாதிப்பு, தோள்பட்டை இறுக்கமடைவது (Frozen shoulder) எனப் பலதரப்பட்ட காரணங்கள் உள்ளன. இந்தப் பாதிப்புகள் ஏற்பட பலருக்கும் அடிப்படை நோயாக இருப்பது நீரிழிவு. ஆகவே, உங்களுக்கு நீரிழிவு இருக்கிறதா என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.

நீரிழிவு உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லையென்றால், தோள்பட்டையில் உள்ள தசைநார்கள் சீக்கிரமே இறுகிவிடும். தோள்பட்டை மூட்டில் உள்ள எலும்புகள் விரைவில் தேய்ந்துவிடும். இதனால் தோள்பட்டையில் வலி (Periarthritis Shoulder) ஏற்படும். நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த வலி மிகவும் கடுமையாக இருக்கும். மேலும் இவர்களுக்குக் கழுத்து எலும்புகளும் சீக்கிரம் தேயலாம் (Cervical Spondilitis). அப்போது கழுத்து எலும்புகளுக்கு இடையில் உள்ள நரம்பு அழுத்தப்படும். இதன் விளைவாகக் கழுத்தும் தோள்பட்டையும் வலிக்கும். இந்த வலியானது சில நேரம் கைவிரல்கள்வரை பரவலாம்.

ஓம்



இடது தோள்பட்டையில் வலி உண்டாவதற்கு மற்றொரு முக்கியக் காரணம், மாரடைப்பு. ஆகவே, உங்கள் தோள்பட்டை வலிக்கு என்ன காரணம் என்பதைக் கண்டுபிடித்துத் தகுந்த சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். இடது தோள்பட்டை மூட்டு எலும்பையும் கழுத்து எலும்பையும் எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும். இ.சி.ஜி., 'டிரெட் மில்' பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். என்ன சிகிச்சை?

தோள்பட்டை வலிக்குத் தோள்பட்டையில்தான் பிரச்சினை என்பது உறுதியானால், முதலில் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த வேண்டும். பொதுவாக, உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து ரத்தச் சர்க்கரை 140 மி.கி. சதவீதம் என்ற அளவில் இருக்க வேண்டும். இதற்கு நீரிழிவு நோய் மாத்திரைகளைச் சாப்பிடுவதைவிட டாக்டர் யோசனைப்படி இன்சுலின் ஊசி மூலம் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தினால், தோள்பட்டை வலி சீக்கிரம் குணமாகும். இத்துடன் வலிநிவாரணி மாத்திரைகளையும் சாப்பிட வேண்டும். ஆனால், உங்களுக்கு அல்சர் உள்ளதால் வலிநிவாரணி மாத்திரைகளைச் சாப்பிட முடியாது. பதிலாக, தினமும் மூட்டின் மீது இளம் சூடான தண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம்.

தோள்பட்டை வலிக்கு பிசியோதெரபி சிகிச்சை மூலமும் நிவாரணம் பெற முடியும். இவற்றில் SWD, IFT, TENS சிகிச்சைகள் முதன்மையானவை. தோள்பட்டைக்கு எனப் பிரத்யேகப் பயிற்சிகள் உள்ளன. அவற்றையும் மேற்கொள்ள வேண்டும். காரணம், முறையான உடற்பயிற்சிகள் மூட்டுகள் இறுகிவிடாமல் பாதுகாக்கின்றன. மூட்டுகள் சுலபமாக இயங்குவதற்கு உதவுகின்றன. மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தி, மூட்டுகளுக்கு அதிக வலிமை தருகின்றன. இதனால் தோள்பட்டை வலி குறைந்துவிடும்.


இவற்றில் எல்லாம் வலி குறையவில்லை என்றால், மூட்டுக்குள் ஸ்டீராய்டு ஊசி போட்டுக்கொள்ளலாம். ஆனால், இது நிரந்தரத் தீர்வு தருவதில்லை. மூட்டு மிகவும் இறுக்கமாக இருந்தால், மயக்கம் கொடுத்து அந்த இறுக்கத்தைத் தளர்த்தலாம். அடுத்ததாக, ஆர்த்ராஸ்கோப்பி (Shoulder arthroscopy) முறையில் சிறிய அறுவை சிகிச்சை செய்தும் சரிசெய்யலாம். இது ஒன்றுதான் தோள்பட்டை வலிக்கு நிரந்தரத் தீர்வைத் தர முடியும்."

வலியைக் குறைக்கும் பயிற்சிகள்

இந்தப் பயிற்சிகளை இரண்டு நிலைகளில் செய்யலாம். 1. நின்ற நிலையில் பயிற்சி செய்தல்

முதல் பயிற்சி

கால்களை அகற்றித் தரையில் வலுவாக நின்றுகொள்ளுங்கள். இப்போது இடுப்பை முன்னோக்கி வளைத்துத் தரையைப் பாருங்கள். கைகளைத் தளர்ச்சியாகத் தொங்கப் போடுங்கள்.

இப்போது கைகளைத் தோள்பட்டையிலிருந்து முன்னும் பின்னுமாக 20

முறை அசைக்க வேண்டும்.

இரண்டாம் பயிற்சி

கைகள் இரண்டையும் 'X' மாதிரி குறுக்காக 20 முறை அசையுங்கள்.

மூன்றாம் பயிற்சி

கைகளால் காற்றில் வட்டம் போடுவதைப் போல அசைக்க வேண்டும். முதலில் சிறிய வட்டமும் போகப்போகப் பெரிய வட்டமும் போட வேண்டும். மொத்தம் 20 வட்டங்கள் போடலாம்.

இந்தப் பயிற்சிகளைத் தினமும் காலையிலும் மாலையிலும் செய்யலாம். 2. படுத்த நிலையில் பயிற்சி செய்தல் தரையில் படுத்துக்கொண்டு, கைகளைப் பக்கவாட்டில் ஒரே நேர்கோட்டில்

இருக்கும்படி நீட்டிக்கொள்ளுங்கள். இப்போது கைகளை மடக்காமல் மேல்நோக்கித் தூக்க வேண்டும். வலது கைவிரல்கள் இடது புஜத்துக்கும், இடது கைவிரல்கள் வலது

புஜத்துக்கும் 'X மாதிரி மடக்க வேண்டும்.

அடுத்து கைகளை மடக்காமல் மேல்நோக்கி நீட்டி, ஆரம்பத்தில் செய்ததுபோல் கைகளைப் பக்கவாட்டில் ஒரே நேர்கோட்டில் இருக்கும்படி நீட்டுங்கள்.

இந்தப் பயிற்சியை 20 முறை செய்ய வேண்டும். இந்தப் பயிற்சிகளைத் தினமும் காலையிலும் மாலையிலும் செய்யலாம்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘