🌍🌎🌏2. திருவேட்களம்அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில்...🌍🌎🌏

 

🌍🌎🌏2. திருவேட்களம்அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில்...🌍🌎🌏


தேவார பாடல் பெற்ற 276 சிவ தலங்களின் இரண்டாவது தளம்

மூலவர்-பாசுபதேஸ்வரர் (பாசுபதநாதர்)

அம்பாள்: சற்குணாம்பாள், நல்லநாயகி

தலவிருட்சம்மூங்கில்

தீர்த்தம்:கிருபா கடாட்ச குளம்

போன்98420 08291, 98433 88552

தரிசன நேரம்

காலை 6.45-11.30 மாலை 5.30 -8


இத்தலத்தில்,

1. பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் வந்து வழிபட்டால். இங்கு பிரசாதமாகத் தரப்படும் மண் உருண்டையைச் சாப்பிட்டால் பேச்சு
குறைபாடு நீங்கும். 

2. வந்து வழிபட வினைகள் தீரும். வாழ்க்கை சிறப்பாக அமையும்.

3. பெண்களுக்கு கோபம் கூடாது என்பதை அறிவுறுத்தும் தலம் இது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இது 2 வது தலம். காவிரி வடகரைத் தலங்களில் இது 2 வது தலம்.

சம்பந்தர் ஒரு பதிகமும், அப்பர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

அருணகிரிநாதர் இத்தல முருகனைப் பாடியுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ளது. சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குள் சென்று இத் தலத்தை அடையலாம்.

ஒரு கோயில், சாஸ்திரப்படி எப்படி அமைக்கப்பட வேண்டுமோ அவ்வாறு கட்டப்பட்ட கோயில் இக்கோயில். பல்லவ அரசர்கள் செங்கற் களால் இக்கோயிலைக் கட்டினார்கள். 1914 ஆம் ஆண்டில் கானாடு காத்தான் பெத்த பெருமாள் செட்டியார் என்பவரால், இக்கோயில் கருங்கற்களால் செப்பனிடப்பட்டது.

பாரதப் போரில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற நினைத்தான். கிருஷ்ணரிடம் பாசுபதம் தர வேண்டினான். அதற்கு கிருஷ்ணர், "நீ போருக்குத் தேவையான எல்லா அஸ்திரங் களையும், உன் மானசீக தந்தையான இந்திரனிடமிருந்து பெற்றாய், ஆனால் பாசுபதாஸ்திரத்தை மட்டும் நீ சிவபெருமானிடமிருந்து தான் பெற வேண்டும். அவ்வாறு பெற இந்திரனின் அனுமதியைப் பெற வேண்டும்" என்றார்.


அர்ஜுனன் மூங்கில் காடாக இருந்த இத்தலத்தில் சிவபெரு மானை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். துரியோதனனுக்கு இந்த விபரம் . தெரிந்தது. அர்ஜுனன் பாசுபதம் பெறுவதைத் தடுக்க, மூகாசுரன் என்ற அசுரனை பன்றி வடிவில் அனுப்பினான்.

சிவபெருமான் தேவியுடன் வேடன் உருவில், நான்கு வேதங்களும் நாய்களாக மாறி பின் தொடர வந்து, பன்றியைக் கொன்றார். வேடன் உருவில் வந்தது சிவபெருமான் என்பது அர்ஜுனனுக்குத் தெரியாது."

அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பு எய்தான். பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து வேடன் உருவில் வந்த சிவ பெருமானுக்கும், அர்ஜுனனுக்கும் சொற்போரும் பிறகு விற்போரும் நடந்தது. போரில் அர்ஜுனனின் வில் முறிந்தது.

கோபம் கொண்ட அர்ஜுனன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி மூன்று உலகில் உள்ள எல்லா உயிரிகளின் மீதும் விழுந்தது. வேடுவப் பெண்ணாக வந்த பார்வதி கோபம் கொண்டாள்.

சிவன் பார்வதியிடம், "உமையவளே நீ லோகமாதா! நீ கோபப் பட்டால் இவ்வுலகம் தாங்காது. என்று சமாதானப்படுத்தி, சற்குணா (நல்லநாயகி) நீ தள்ளி நில், தேவையில்லாமல் கோபம் கொள்ளாதே”

என்று கூறினார். பெண்கள் தேவையில்லாமல் கோபப்படக் கூடாது, எதெற்கெடுத் தாலும் கோபப்படக் கூடாது, அடிக்கடி கோபப்பட்டால் குடும்பம் தாங்காது என்பதற்கான சிவபெருமானின் அருளுரை இது. சிவனை பக்தியுடன் வணங்குகிறோம் என்றால், இதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

சிவபெருமான் தன் திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிந்தார். சிவனின் பாத தீட்சை பெற்ற அர்ஜுனன், அம்பாளின் கருணையால் இத்தலத்து கிருபாகடாட்ச தீர்த்தத்தில் விழுந்தான். சிவபெருமான் பார்வதி யுடன் காட்சி கொடுத்து, பாசுபதாஸ்திரத்தை அர்ஜுனனுக்குத் தந்தருளினார்.

கிழக்கு நோக்கிய கோயில். கொடிமரம் கிடையாது. மூன்று நிலை ராஜகோபுரம். தல விநாயகர் சித்தி விநாயகர். சிவன் சுயம்பு மூர்த்தி. அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம்.

அம்பாள் நல்ல நாயகி நான்கு திருக்கரங்களுடன் காட்சி கொடுக்கிறாள். முன் இரண்டு திருக்கரங்களில் ஒரு திருக்கரத்தில் தாமரையும், மற்றொரு திருக்கரத்தில் நீலோத்பல மலருடன் உள்ளாள். அம்பாளுக்கு எதிரிலும் நந்தி உள்ளது.


அம்பாள் சன்னதியில் நான்கு தூண்களிலும் அர்ஜுனன் தன் ஆயுதங்களை வைத்தல். ஒரு காலில் நின்று தவம் புரிதல். இறைவன் வேடன் வடிவம் எடுத்தல், சிவனும் அர்ஜுனனும் சண்டையிடுதல் போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இத்தல இறைவனை வழிபட நம்முடைய வினைகள் போய்விடும்.

நன்று நாடொறும் நம்வினை போயறும்

என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்

 சென்று நீர் திருவேட்களத்து உள்ளுறை

துன்று பொற்சடையானைத் தொழுமினே (அப்பர்)

பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் வந்து வழிபட்டால். இங்கு பிரசாதமாகத் தரப்படும் மண் உருண்டையைச் சாப்பிட்டால் பேச்சு குறைபாடு நீங்கும்.

நடராஜர் மகுடம் அணிந்து காட்சி கொடுப்பது சிறப்பு.

சம்பந்தர் சிதம்பரம் நடராஜரைத் தரிசித்தபின், இத்தலத்திற்கு வந்தார். இங்கேயே சில காலம் தங்கி, தினமும் சிதம்பரம் சென்று நடராஜரைத் தரிசனம் செய்துள்ளார்.

அப்பர் பெருமான் தில்லையில் தரிசனத்தை முடித்துக் கொண்டுஇத்தலம் வந்து வழிபட்டு, பின்னர் திருக்கழிப்பாலையையும் தொழுது
வழிபட்டு, மீண்டும் தில்லைக்கே சென்றார்.

தட்சிணாமூர்த்தியின் காலடியில் உள்ள முயலகன் இடது பக்கம் தலை வைத்துள்ளவாறு உள்ள நிலையில் உள்ளது.

இத்தலத்தை நாரதர் வழிபட்டுள்ளார்.

திருவாசியுடன் ஒரே கல்லில் அமைக்கப்பட்ட முருகப் பெருமான் பன்னிரு திருக்கரங்களுடன், வள்ளி தெய்வானையுடன் மயில் மீது கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

உற்சவ மூர்த்திகளுள் பாசுபதம் ஏந்திய மூர்த்தியும், அர்ச்சுனன்திருவுருவமும் கோயில் வரலாற்றோடு தொடர்புடையவை.

முன் மண்டபத் துண்களில் இறைவனும் இறைவியும் வேடுவ வடிவத்தில் நாய்களுடன் செல்லும் காட்சி பொறிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு தூணில் அர்ச்சுனன் தவம் செய்வது, கீழே மூகாசுரன் பன்றி உருவில் வந்து இடையூறு செய்யும் காட்சியும் பொறிக்கப்பட்டுள்ளது.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘